Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நுனிப்புல் தின்போமா ?
+17
சங்கர்.ப
ஈகரைச்செல்வி
சரவணன்
Preethika Chandrakumar
ayyasamy ram
T.N.Balasubramanian
M.Jagadeesan
sino
ஸ்ரீஜா
அதி
ranhasan
சதாசிவம்
அருண்
பிஜிராமன்
கார்த்திக்
உமா
ayyamperumal
21 posters
Page 8 of 20
Page 8 of 20 • 1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 20
நுனிப்புல் தின்போமா ?
First topic message reminder :
அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன். பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.
இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.
உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு
முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !
இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
நுனிப்புல் தின்போமா ?
அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன். பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.
இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.
உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு
முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !
இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
Last edited by T.N.Balasubramanian on Sat May 20, 2017 6:36 pm; edited 2 times in total (Reason for editing : spelling corretion)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: நுனிப்புல் தின்போமா ?
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:சரியாக இடம்சுட்டிப் பொருள் விளக்கம் தந்த ஐயாசாமிராம் அவர்களுக்கு நன்றி . ஊக்கம் மிக்கப் பின்னூட்டங்களால் , இத்திரியைச் சுடர்விட்டுப் பிரகாசிக்கச் செய்கின்ற கிருஷ்ணம்மா, இரமணியன் போன்ற அன்பர்களுக்கும் நன்றி .
சிந்தையை கிளரும் பதிவுகள் ,
உக்கமிகு பின்னூட்டங்களை
பெறுவது விந்தை இல்லையே !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: நுனிப்புல் தின்போமா ?
இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !
இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
----------------------------------------------------
வெவ்வாய் ஓரி முழவாக விளிந்தார் ஈமம் விளக்காக
ஒவ்வாச் சுடுகாட்டு உயர்அரங்கின் நிழல்போல் நுடங்கிப் பேயாட
எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட
இவ்வா றாகிப் பிறப்பதோ இதுவோ மன்னர்க்கு இயல்வேந்தே
இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
----------------------------------------------------
வெவ்வாய் ஓரி முழவாக விளிந்தார் ஈமம் விளக்காக
ஒவ்வாச் சுடுகாட்டு உயர்அரங்கின் நிழல்போல் நுடங்கிப் பேயாட
எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட
இவ்வா றாகிப் பிறப்பதோ இதுவோ மன்னர்க்கு இயல்வேந்தே
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நுனிப்புல் தின்போமா ?
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:சரியாக இடம்சுட்டிப் பொருள் விளக்கம் தந்த ஐயாசாமிராம் அவர்களுக்கு நன்றி . ஊக்கம் மிக்கப் பின்னூட்டங்களால் , இத்திரியைச் சுடர்விட்டுப் பிரகாசிக்கச் செய்கின்ற கிருஷ்ணம்மா, இரமணியன் போன்ற அன்பர்களுக்கும் நன்றி .
உங்கள் கேள்விகளாலும், ராம் அண்ணாவின் விளக்கத்தலும் நான் நிறைய படித்து தெரிந்து கொள்ள முடிகிறதே ஜகதீசன் ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நுனிப்புல் தின்போமா ?
சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்க தேவர்.
-
சீவக சிந்தாமணியின் கதையில், வரும் பாடல் இதுவாகும்
ஏமாங்கத நாட்டு மன்னன் சச்சந்தன். இவன், மனைவி விசையை
மீது அளவு கடந்த காதல் கொண்டு, அரசாட்சியைக் கட்டியங்காரன்
என்ற அமைச்சனிடம் ஒப்படைத்துவிட்டு, அந்தப்புரத்திலேயே காலம்
கழித்தான்.
-
கட்டியங்காரன் சூழ்ச்சி செய்து, அரசனைப் போரிட்டுக் கொன்றுவிட
முயலும் பொழுது, கருவுற்றிருந்த தன் மனைவி விசையையை ஒரு
மயில் பொறியில் ஏற்றி அனுப்பிவிட்டான்; பின்னர்ப் போரில் மடிந்தான்.
-
விசையை இடுகாட்டில் சீவகனைப் பெற்றெடுத்தாள்.
-
அரண்மனையில், மன்னன் மகனாக, பெரிய ஆடம்பரமான
விழாக்களுக்கும், பாராட்டுகளுக்கும் உரியவனாகப் பிறந்திருக்க
வேண்டிய அரசகுமாரன், இவ்வாறு இங்கு (சுடுகாட்டில்), யாரும்
துணையில்லாமல் திக்கற்றவனாய்ப் பிறக்க நேர்ந்ததே என்று
நினைத்துப் புலம்புகிறாள் விசையை. இதனை,
-
வெவ்வாய் ஓரி முழவாக
விளிந்தார் ஈமம் விளக்காக
ஒவ்வாச் சுடுகாட்டு உயர்அரங்கின்
நிழல்போல் நுடங்கிப் பேயாட
எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக்
கூகை குழறிப் பாராட்ட
இவ்வா றாகிப் பிறப்பதோ
இதுவோ மன்னர்க்கு இயல்வேந்தே. (நாமகள் இலம்பகம், 309)
-
என்று துன்பத்தின் எல்லையில் நின்று தாய் புலம்புவதாகத்
திருத்தக்க தேவர் குறிப்பிடுகின்றார்.
-
பாடலின் பொருள்:
-
நரியின் குரல் முழவு என்னும் வாத்தியமாக ஒலிக்கிறது.
செத்தவர்களின் பிணங்களைச் சுடும் ஈமத்தீயே மங்கல
விளக்காக ஒளி விடுகிறது.
சுடுகாடாகிய கலையரங்கில், நிழல் போல் பேய்கள்
கூத்தாடுகின்றன.
ஆந்தைகள் திசைகள் எங்கும் கத்துகின்றன. அக்குரல்
பலரும், பல இடங்களிலிருந்து பாடிப் பாராட்டுதல் போல
உள்ளது. இந்நிலைக்கு ஆளாகிப் பிறக்க நேர்ந்ததே, அரசே
இதுவோ, அரசருக்குரிய இயல்பு? என்று புலம்புவதை மிகவும்
துன்பச் சுவையுடன் பாடலாக அமைந்துள்ளார் ஆசிரியர்.
-
----------------------------
-
சீவக சிந்தாமணியின் கதையில், வரும் பாடல் இதுவாகும்
ஏமாங்கத நாட்டு மன்னன் சச்சந்தன். இவன், மனைவி விசையை
மீது அளவு கடந்த காதல் கொண்டு, அரசாட்சியைக் கட்டியங்காரன்
என்ற அமைச்சனிடம் ஒப்படைத்துவிட்டு, அந்தப்புரத்திலேயே காலம்
கழித்தான்.
-
கட்டியங்காரன் சூழ்ச்சி செய்து, அரசனைப் போரிட்டுக் கொன்றுவிட
முயலும் பொழுது, கருவுற்றிருந்த தன் மனைவி விசையையை ஒரு
மயில் பொறியில் ஏற்றி அனுப்பிவிட்டான்; பின்னர்ப் போரில் மடிந்தான்.
-
விசையை இடுகாட்டில் சீவகனைப் பெற்றெடுத்தாள்.
-
அரண்மனையில், மன்னன் மகனாக, பெரிய ஆடம்பரமான
விழாக்களுக்கும், பாராட்டுகளுக்கும் உரியவனாகப் பிறந்திருக்க
வேண்டிய அரசகுமாரன், இவ்வாறு இங்கு (சுடுகாட்டில்), யாரும்
துணையில்லாமல் திக்கற்றவனாய்ப் பிறக்க நேர்ந்ததே என்று
நினைத்துப் புலம்புகிறாள் விசையை. இதனை,
-
வெவ்வாய் ஓரி முழவாக
விளிந்தார் ஈமம் விளக்காக
ஒவ்வாச் சுடுகாட்டு உயர்அரங்கின்
நிழல்போல் நுடங்கிப் பேயாட
எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக்
கூகை குழறிப் பாராட்ட
இவ்வா றாகிப் பிறப்பதோ
இதுவோ மன்னர்க்கு இயல்வேந்தே. (நாமகள் இலம்பகம், 309)
-
என்று துன்பத்தின் எல்லையில் நின்று தாய் புலம்புவதாகத்
திருத்தக்க தேவர் குறிப்பிடுகின்றார்.
-
பாடலின் பொருள்:
-
நரியின் குரல் முழவு என்னும் வாத்தியமாக ஒலிக்கிறது.
செத்தவர்களின் பிணங்களைச் சுடும் ஈமத்தீயே மங்கல
விளக்காக ஒளி விடுகிறது.
சுடுகாடாகிய கலையரங்கில், நிழல் போல் பேய்கள்
கூத்தாடுகின்றன.
ஆந்தைகள் திசைகள் எங்கும் கத்துகின்றன. அக்குரல்
பலரும், பல இடங்களிலிருந்து பாடிப் பாராட்டுதல் போல
உள்ளது. இந்நிலைக்கு ஆளாகிப் பிறக்க நேர்ந்ததே, அரசே
இதுவோ, அரசருக்குரிய இயல்பு? என்று புலம்புவதை மிகவும்
துன்பச் சுவையுடன் பாடலாக அமைந்துள்ளார் ஆசிரியர்.
-
----------------------------
Re: நுனிப்புல் தின்போமா ?
உங்கள் விளக்கம் அருமை ஐ. ராம் அய்யா .
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: நுனிப்புல் தின்போமா ?
[You must be registered and logged in to see this link.]shobana sahas wrote:உங்கள் விளக்கம் அருமை ஐ. ராம் அய்யா .![]()
![]()
-
[You must be registered and logged in to see this image.]
Re: நுனிப்புல் தின்போமா ?
மிக்க நன்றி ஐயாசாமி ராம் அவர்களே !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நுனிப்புல் தின்போமா ?
இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !
இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
==============================
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை
எங்கும் நிறை பரப்ரம்மம் - அம்மா வென்றழைக்க(என்ன தவம்)
இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
==============================
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை
எங்கும் நிறை பரப்ரம்மம் - அம்மா வென்றழைக்க(என்ன தவம்)
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நுனிப்புல் தின்போமா ?
என்ன தவம் செய்தனை யசோதா..
--
[You must be registered and logged in to see this image.]
-
உலகத்தையே கட்டிக் காக்கும் அந்த பரம்பொருளின்
தாய்க்கு ஏதாவது கவலை இருக்குமா?
குழந்தை கீழே விழுந்தால் அடிபடுமே என்று கவலைப்படுவாரா?
மண்ணைத் தின்று விட்டால் பதைபதைத்துப் போவாரா?
ஆம். கண்டிப்பாக.
‘டெல்லிக்கே ராஜான்னாலும், தன் தாய்க்கு அவர் சேய்தானே!!!’
அவர்தான் யசோதா.
உலகத்தையே தன் வாயில் காட்டினாலும்,
ஒரே சமயத்தில் பல வீட்டிலிருந்து வெண்ணைய் தின்று, மாட்டி கொண்டுவரப்பட்டாலும்,
இன்னும் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்திக் காட்டினாலும்
ம்ஹூம். No.
அவன் என் மகன்.
இன்னும்
ச்சின்னப் பையன்தான்
அவனுக்கு ஒண்ணும்(!) தெரியாது.
என்று சொல்வாராம்.
அப்பேர்ப்பட்ட குழந்தையை வளர்க்கும், கட்டிப் போடும்,
அந்த குழந்தையோடு விளையாடும் பாக்கியம் பெற்ற
யசோதாவைத்தான் பாபநாசம் சிவன் பாடினார்..
என்ன தவம் செய்தனை யசோதா.
-
[You must be registered and logged in to see this image.]-
-
பாபநாசம் சிவன்
-
(1890 - 1973)
---
**ராகம் - காபி , தாளம் --ஆதி
-
--
[You must be registered and logged in to see this image.]
-
உலகத்தையே கட்டிக் காக்கும் அந்த பரம்பொருளின்
தாய்க்கு ஏதாவது கவலை இருக்குமா?
குழந்தை கீழே விழுந்தால் அடிபடுமே என்று கவலைப்படுவாரா?
மண்ணைத் தின்று விட்டால் பதைபதைத்துப் போவாரா?
ஆம். கண்டிப்பாக.
‘டெல்லிக்கே ராஜான்னாலும், தன் தாய்க்கு அவர் சேய்தானே!!!’
அவர்தான் யசோதா.
உலகத்தையே தன் வாயில் காட்டினாலும்,
ஒரே சமயத்தில் பல வீட்டிலிருந்து வெண்ணைய் தின்று, மாட்டி கொண்டுவரப்பட்டாலும்,
இன்னும் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்திக் காட்டினாலும்
ம்ஹூம். No.
அவன் என் மகன்.
இன்னும்
ச்சின்னப் பையன்தான்
அவனுக்கு ஒண்ணும்(!) தெரியாது.
என்று சொல்வாராம்.
அப்பேர்ப்பட்ட குழந்தையை வளர்க்கும், கட்டிப் போடும்,
அந்த குழந்தையோடு விளையாடும் பாக்கியம் பெற்ற
யசோதாவைத்தான் பாபநாசம் சிவன் பாடினார்..
என்ன தவம் செய்தனை யசோதா.
-
[You must be registered and logged in to see this image.]-
-
பாபநாசம் சிவன்
-
(1890 - 1973)
---
**ராகம் - காபி , தாளம் --ஆதி
-
Re: நுனிப்புல் தின்போமா ?
[You must be registered and logged in to see this image.]
-
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க
(என்ன தவம்)
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையிலேந்தி சீராட்டிப் பாலூட்டித் தாலாட்ட
(என்ன தவம்)
சரகாதியர் தவ யோகம் செய்து
வருந்தி சாதித்ததை புனித மாதே எளிதில் பெற
(என்ன தவம்)
பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள (கண்ணனை)
உரலில் கட்டி வாய்பொத்திக் கெஞ்சவைத்தாய் தாயே
(என்ன தவம்)
-
-
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க
(என்ன தவம்)
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையிலேந்தி சீராட்டிப் பாலூட்டித் தாலாட்ட
(என்ன தவம்)
சரகாதியர் தவ யோகம் செய்து
வருந்தி சாதித்ததை புனித மாதே எளிதில் பெற
(என்ன தவம்)
பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள (கண்ணனை)
உரலில் கட்டி வாய்பொத்திக் கெஞ்சவைத்தாய் தாயே
(என்ன தவம்)
-
Page 8 of 20 • 1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 20
Page 8 of 20
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|