புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 7 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுனிப்புல் தின்போமா ?


   
   

Page 7 of 20 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 20  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :


நுனிப்புல் தின்போமா  ?


   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.


உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 31, 2015 5:42 pm

ayyasami ram நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 31, 2015 9:42 pm

இனி அடுத்த நுனிப்புல் மேய்வோமா !

இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
---------------------------------------

கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jul 31, 2015 9:47 pm

ayyasamy ram wrote:பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை

குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்!

பாடல் 1
மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி*
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்*
பேணி யுனக்கு பிரமன் விடுதந்தான்*
மாணிக் குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ
.
--

விண்ணிருந்து மண்ணில் உதித்த உனக்கு இங்கே
சிறந்த தொட்டில் கிடைக்குமோ என்று அஞ்சி படைப்புத்
தொழிலன் பிரமன் உன் மீது கொண்ட பேரன்பினால்
மாணிக்கங்களும் நடுவே வயிரமும் பதித்த பொன்னிற்
சிறந்த ஆணிப் பொன்னாலான எழில்மிகு தொட்டிலை
உனக்குப் பொருந்தக் கூடியது தானா என அளந்து அனுப்பி
இருக்கிறான்.
-
சிறுவனாய் வந்து வையம் அளந்த பெருமாளே
கண்ணுறங்கு என தாலாட்டுப் பாடுகிறார்.
-
[You must be registered and logged in to see this link.]

அய்யா அருமையாக விளக்கிஉள்ளீர்கள் .. நன்றி அய்யா .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 03, 2015 9:50 am


இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
===============================

தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே’’



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 11:28 am

ayyasamy ram wrote:அயோத்தியின் அழகைச் சொல்லிக்கொண்டு வரும்
கம்பன், அவ்வூரில் என்னவெல்லாம் பொழிகிறது
என்று ஒரு பாடலில் பட்டியல் போடுவான்,
அதன் முத்தாய்ப்பு வரி,
’காதைகள் சொரிவன, செவிநுகர் கனிகள்’.


அதாவது, அயோத்தியில் நாள்முழுக்கச் சொல்லப்படும்
கதைகளிலெல்லாம், கனி போன்ற சுவையுள்ள
விஷயங்கள் பொழியுமாம், அவற்றை மக்களின் செவிகள்
ஆசையுடன் நுகர்ந்துகொள்ளுமாம்.

பொதுவாக ‘சுவை’ப்பது நாக்கின் வேலை,
ஆனால் கம்பன் ‘காதுகளும் இனிய விஷயங்களைச்
சுவைக்கும்’ என்கிறான்,


இந்த வரியை அடிப்படையாக வைத்துதான் பாரதியார்
‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன் வந்து
பாயுது காதினிலே’ என்று பாடியதாகச் சொல்வார்கள்.

பாரதிக்கு முன்பும் பின்பும், ‘செவிநுகர் கனிகள்’ என்ற
பயன்பாடு மிகவும் பிரபலம்.

பேராசிரியர் இஸ்மாயில் அவர்கள் எழுதிய ஒரு நூலுக்கே
அந்தப் பெயரைச் சூட்டியிருக்கிறார்.


தற்போது, ’செவிநுகர் கம்பன்’ என்ற பெயரில் என்.சொக்கன்
அவர்களின் ஆடியோ சிடி ஒன்று வெளிவந்துள்ளது.
-
[You must be registered and logged in to see this image.]
----------------------------------------------
நன்றி--இணையம்

அருமை ராம் அண்ணா புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 11:29 am

ayyasamy ram wrote:பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை

குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்!

பாடல் 1
மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி*
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்*
பேணி யுனக்கு பிரமன் விடுதந்தான்*
மாணிக் குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ
.
--

விண்ணிருந்து மண்ணில் உதித்த உனக்கு இங்கே
சிறந்த தொட்டில் கிடைக்குமோ என்று அஞ்சி படைப்புத்
தொழிலன் பிரமன் உன் மீது கொண்ட பேரன்பினால்
மாணிக்கங்களும் நடுவே வயிரமும் பதித்த பொன்னிற்
சிறந்த ஆணிப் பொன்னாலான எழில்மிகு தொட்டிலை
உனக்குப் பொருந்தக் கூடியது தானா என அளந்து அனுப்பி
இருக்கிறான்.
-
சிறுவனாய் வந்து வையம் அளந்த பெருமாளே
கண்ணுறங்கு என தாலாட்டுப் பாடுகிறார்.
-

அருமையான விளக்கம் புன்னகை................ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 03, 2015 8:12 pm

M.Jagadeesan wrote:
இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
===============================

தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே’’
[You must be registered and logged in to see this link.]
-
இந்த உலகம் ஏன் வாழ்கின்றது என புறநானூற்றுப்
புலவர்களுள் ஒருவரான கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி
சிந்தித்தான்.

-
இந்திரர்க்குரிய அமிர்தம் கிடைத்தாற் கூடத் தாம் தனித்து
உண்ணாது பிறருடன் பகிர்ந்து உண்ணும் தன்மை
கொண்டவர்களாலும் பிறர் அஞ்சுகின்ற காரியங்களைக்
கண்டு தாமும் அஞ்சிச் சோம்பி இருக்காதவர்களாலும்
பிறர் வாழ ஒரு காரியத்தைச் செய்வதனால் புகழ்
கிடைக்குமெனின் அதற்காக உயிரை விடக் கூடியவர்களாலும்
என்னதான் கோடி கோடியாக இலஞ்சம் கொடுத்தாலும் பழி
வரக் கூடிய காரியமெனின் அதனைத் தவிர்ப்பவர்களாலும் –
தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்கின்ற பெருந்
தகைகளாலும்தான் இந்த உலகம் வாழ்கின்றது. என்றான்
இளம்பெரு வழுதி
-
“உண்டால் அம்ம இவ்வுலகம்….. எனத் தொடங்கும்
புறநானூற்றுப் பாடலில் இக்கருத்தைப் பதிவு செய்தான்”

-
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே
-


பிறர்க்கென முயலுநர் உண்மையானே

என்பது அவனது பாடலின் உச்சம் தொட்ட இடம்.
-
எங்கள் மண்ணில் இடம் பெற்ற இத்துணை கயமைத்
தனங்களுக்குப் பிறகும் இத்துணை அழிவுகளுக்குப் பிறகும்
இந்த மண் வாழ்கின்றது என்றால் மேற் சொன்ன பாடலின்
கருத்தைத்தான் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது..!!
-
------------------------------------------------------
-
உண்டால் அம்மஇவ் வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும் இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே! முனிவிலர்

துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ்எனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்

அன்ன மாட்சி அனைய ராகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறக்கென முயலுநர் உண்மையானே!

(புறநானூறு-182)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 03, 2015 8:57 pm

அருமை அய்யாக்களே ,
உங்கள் ஜோடி ---கேள்வி /பதில்
ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது .
தொடருங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 03, 2015 9:11 pm

சரியாக இடம்சுட்டிப் பொருள் விளக்கம் தந்த ஐயாசாமிராம் அவர்களுக்கு நன்றி . ஊக்கம் மிக்கப் பின்னூட்டங்களால் , இத்திரியைச் சுடர்விட்டுப் பிரகாசிக்கச் செய்கின்ற கிருஷ்ணம்மா, இரமணியன் போன்ற அன்பர்களுக்கும் நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 03, 2015 9:13 pm

இனி அடுத்த நுனிப்புல் மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
---------------------------------------


கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'
.










இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 7 of 20 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக