புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_rcap 
88 Posts - 42%
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_rcap 
75 Posts - 36%
i6appar
நுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
நுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
நுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
நுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
நுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
நுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_rcap 
88 Posts - 42%
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_rcap 
75 Posts - 36%
i6appar
நுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
நுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
நுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
நுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
நுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
நுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 5 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுனிப்புல் தின்போமா ?


   
   

Page 5 of 20 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 20  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :


நுனிப்புல் தின்போமா  ?


   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.


உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 03, 2015 11:51 am

காளமேகப் புலவர்  ஓர் அன்ன சத்திரத்திலே சாப்பிட்டுக்
கொண்டிருந்தார்.

அவர் எதிரில் முன் குடுமிச் சோழியப் பிராமணர்
ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

எதிரில் சாப்பிடும் அந்த சோழியப் பிராமணருக்கு
சாப்பிடுவதில் வேகம் இருந்தது. அவர் குடுமி அவிழ்ந்து
அன்னத்தில் விழுந்தும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அவர் சாப்பிடும் வேகத்தில் அந்தக் குடுமியை வேகமாகத்
தள்ளினார்.

அந்தக் குடுமியில் ஒட்டியிருந்த அன்னம் காளமேகப்
புலவரின் இலையில் வந்து விழுந்தது.
-
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
-

புலவருக்குக் கடும் கோபம். உடனே தொடங்கினார்.

“சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப்
பெருக்குலர்ந்த வாயா புலையா - திருக்குடந்தைக்
கோட்டானே நாயே குரங்கே உனைஒருத்திப்
போட்டாளே வேலையற்றுப் போய்”

இங்கு புலவர் பெற்றாளே என்று பாடவில்லை.
ஏ குரங்கே, நாயே என்றால் “போட்டாளே” என்றுதான்
பாட வேண்டும்...!!
-
-------------------------------------------

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 03, 2015 12:43 pm

மிகவும் நன்றி ! அய்யாசாமி ராம் அவர்களுக்குப் பாராட்டுக்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 08, 2015 5:53 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !

இடம்சுட்டிப் பொருள் விளக்குக ;
-----------------------------------------
வினையே ஆடவர்க்கு உயிரே வாள்நுதல்
மனைஉறை மகளிர்க்கு ஆடவர் உயிர்என
நமக்குஉரைத் தோரும் தாமே
அழாஅல் தோழி அழுங்குவர் செலவே.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 15, 2015 3:02 pm


வினையே ஆடவர்க்கு உயிரே வாள்நுதல்
மனைஉறை மகளிர்க்கு ஆடவர் உயிர்என
நமக்குஉரைத் தோரும் தாமே
அழாஅல் தோழி அழுங்குவர் செலவே.
.
ஆடவர்களுக்கு வினைபுரிதல் உயிர்; ஆனால், ஒளிபொருந்திய நெற்றியையுடைய இல்லத்திலேயே இருக்கும் பெண்டிருக்கு _ ஆடவர்தாம் உயிர்! என்ற பொருளில் அமைந்த சங்கப் பாடல் இது:

வினையே ஆடவர்க்கு உயிரே; வாள்நுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே! (குறுந்தொகை: 135) இந்தப் பாடல் வழி நாம் அறிவது யாது? ஆடவன் வெளியே சென்று அலுவல் பார்த்தல் வேண்டும். பெண் வீட்டைவிட்டு வெளிச் செல்லாது இல்லத்திலேயே இருத்தல் வேண்டும். அவளுக்கு உயிர் ஆடவன்; அதாவது கணவன்!. இதுதான் சங்ககாலப் பெண்ணின் நிலை!




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 16, 2015 1:40 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !



இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
========================

பல்சான் றீரே பல்சான் றீரே
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பிற் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமி னதுதான்
எல்லாரு முவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 16, 2015 4:04 pm


இப்பாடலை இயற்றிய நரிவெரூஉத்தலையார்;
என்ற முதுபுலவர், யாக்கையின் நிலையாமை
பற்றி கூறி, வாழும் காலத்து நல்லது செய்யா
விடினும் அல்லது செய்வதை விடுதல் வேண்டப்
பணித்து

அதுதான் எல்லோரும் விரும்புவதும் வீடுபேற்றை
அடைவதற்குரிய வழியுமாம் என்கிறார்;.
-
புறப்பாடல் 129).


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 17, 2015 9:12 am

சரியான விடை தந்த திரு .அய்யாசாமி ராம் அவர்களுக்கு நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 20, 2015 5:52 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா ?


இடம்சுட்டிப் பொருள் விளக்குக .
========================

காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள் .

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2015 6:45 pm

அயோத்தியின் அழகைச் சொல்லிக்கொண்டு வரும்
கம்பன், அவ்வூரில் என்னவெல்லாம் பொழிகிறது
என்று ஒரு பாடலில் பட்டியல் போடுவான்,
அதன் முத்தாய்ப்பு வரி,
’காதைகள் சொரிவன, செவிநுகர் கனிகள்’.


அதாவது, அயோத்தியில் நாள்முழுக்கச் சொல்லப்படும்
கதைகளிலெல்லாம், கனி போன்ற சுவையுள்ள
விஷயங்கள் பொழியுமாம், அவற்றை மக்களின் செவிகள்
ஆசையுடன் நுகர்ந்துகொள்ளுமாம்.

பொதுவாக ‘சுவை’ப்பது நாக்கின் வேலை,
ஆனால் கம்பன் ‘காதுகளும் இனிய விஷயங்களைச்
சுவைக்கும்’ என்கிறான்,


இந்த வரியை அடிப்படையாக வைத்துதான் பாரதியார்
‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன் வந்து
பாயுது காதினிலே’ என்று பாடியதாகச் சொல்வார்கள்.

பாரதிக்கு முன்பும் பின்பும், ‘செவிநுகர் கனிகள்’ என்ற
பயன்பாடு மிகவும் பிரபலம்.

பேராசிரியர் இஸ்மாயில் அவர்கள் எழுதிய ஒரு நூலுக்கே
அந்தப் பெயரைச் சூட்டியிருக்கிறார்.


தற்போது, ’செவிநுகர் கம்பன்’ என்ற பெயரில் என்.சொக்கன்
அவர்களின் ஆடியோ சிடி ஒன்று வெளிவந்துள்ளது.
-
[You must be registered and logged in to see this image.]
----------------------------------------------
நன்றி--இணையம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 20, 2015 8:51 pm

ayyasami ram நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 5 of 20 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக