Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நுனிப்புல் தின்போமா ?
+17
சங்கர்.ப
ஈகரைச்செல்வி
சரவணன்
Preethika Chandrakumar
ayyasamy ram
T.N.Balasubramanian
M.Jagadeesan
sino
ஸ்ரீஜா
அதி
ranhasan
சதாசிவம்
அருண்
பிஜிராமன்
கார்த்திக்
உமா
ayyamperumal
21 posters
Page 18 of 20
Page 18 of 20 • 1 ... 10 ... 17, 18, 19, 20
நுனிப்புல் தின்போமா ?
First topic message reminder :
அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன். பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.
இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.
உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு
முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !
இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
நுனிப்புல் தின்போமா ?
அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன். பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.
இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.
உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு
முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !
இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
Last edited by T.N.Balasubramanian on Sat May 20, 2017 6:36 pm; edited 2 times in total (Reason for editing : spelling corretion)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: நுனிப்புல் தின்போமா ?
நுனிப்புல் மேய்ந்து நீண்ட நாட்களாகிவிட்டது . எனவே இப்போது மேய வந்துள்ளேன் .
இடம் சுட்டிப் பொருள் விளக்குக :
============================
கொன்றதொரு வேந்தைக் குரங்கு .
இடம் சுட்டிப் பொருள் விளக்குக :
============================
கொன்றதொரு வேந்தைக் குரங்கு .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நுனிப்புல் தின்போமா ?
சுவையான இரண்டு கதைகள் மூலம் நீதியை
சொன்ன வெண்பா (நீதி வெண்பா 3)
-
அறிவன் பகையேனும் அன்புசேர் நட்பாம்
சிறுவன் பகையாம் செறிந்த - அறிவுடைய
வென்றி வனசரன்தான் வேதியனைக் காத்தான்முன்
கொன்றதொரு வேந்தைக் குரங்கு
-
பொருளுரை:
எதிரிலுள்ளவன் பகைவனேயானாலும் அறிவுள்ளவன்
அன்பு பொருந்திய நட்பைப் பாராட்டுவான்.
எதிரிலிருப்பவன் சிநேகனே ஆனாலும் மூடன் பகையையே
பாராட்டுவான்.
முன்னாளில், மிகுந்த அறிவையும், வெற்றியையும் உடைய
ஒரு வனவேடன் ஒரு பிராமணன் கள்வர்களால் கொலை
செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றினான்.
அறிவில்லாத ஒரு குரங்கு ஓர் அரசனைக் கொன்றது.
--
சொன்ன வெண்பா (நீதி வெண்பா 3)
-
அறிவன் பகையேனும் அன்புசேர் நட்பாம்
சிறுவன் பகையாம் செறிந்த - அறிவுடைய
வென்றி வனசரன்தான் வேதியனைக் காத்தான்முன்
கொன்றதொரு வேந்தைக் குரங்கு
-
பொருளுரை:
எதிரிலுள்ளவன் பகைவனேயானாலும் அறிவுள்ளவன்
அன்பு பொருந்திய நட்பைப் பாராட்டுவான்.
எதிரிலிருப்பவன் சிநேகனே ஆனாலும் மூடன் பகையையே
பாராட்டுவான்.
முன்னாளில், மிகுந்த அறிவையும், வெற்றியையும் உடைய
ஒரு வனவேடன் ஒரு பிராமணன் கள்வர்களால் கொலை
செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றினான்.
அறிவில்லாத ஒரு குரங்கு ஓர் அரசனைக் கொன்றது.
--
Re: நுனிப்புல் தின்போமா ?
[You must be registered and logged in to see this image.]
---
[You must be registered and logged in to see this image.]
-
ஓர் அரசன் ஒரு குரங்கினை அன்புடன் வளர்த்து வந்தான்.
ஒருநாள் அவ்வரசன் அக்குரங்கினிடம் ஒரு கத்தியைக்
கொடுத்து,
" இவ்வழியாக யாரையும் உள்ளே விடாதே;
எனக் கட்டளையிட்டு உறங்கச் சென்றான்.
-
அவன் உறங்கும்போது, அவன் உடம்பின் மீது
ஓர் ஈ வந்து உட்கார்ந்தது. குரங்கு அதனைப் பார்த்தது.
அரசன் அந்த ஈயைக் கொல்லத்தான் தன்னிடம் கத்தியைக்
கொடுத்ததாக அறிவில்லாமல் எண்ணியது.
அந்த ஈயைக் கொல்லக் கத்தியால் ஒரு வெட்டுப் போட்டது.
ஈ பறந்து விட்டது. அரசன் இரு துண்டானான்.
-
-
அரசனிடம் குரங்கு அன்பு கொண்டிருந்தாலும், அற்வில்லாமையால், இத்தீமையைச் செய்து விட்டது.
---
[You must be registered and logged in to see this image.]
-
ஓர் அரசன் ஒரு குரங்கினை அன்புடன் வளர்த்து வந்தான்.
ஒருநாள் அவ்வரசன் அக்குரங்கினிடம் ஒரு கத்தியைக்
கொடுத்து,
" இவ்வழியாக யாரையும் உள்ளே விடாதே;
எனக் கட்டளையிட்டு உறங்கச் சென்றான்.
-
அவன் உறங்கும்போது, அவன் உடம்பின் மீது
ஓர் ஈ வந்து உட்கார்ந்தது. குரங்கு அதனைப் பார்த்தது.
அரசன் அந்த ஈயைக் கொல்லத்தான் தன்னிடம் கத்தியைக்
கொடுத்ததாக அறிவில்லாமல் எண்ணியது.
அந்த ஈயைக் கொல்லக் கத்தியால் ஒரு வெட்டுப் போட்டது.
ஈ பறந்து விட்டது. அரசன் இரு துண்டானான்.
-
-
அரசனிடம் குரங்கு அன்பு கொண்டிருந்தாலும், அற்வில்லாமையால், இத்தீமையைச் செய்து விட்டது.
Last edited by ayyasamy ram on Fri Jan 20, 2017 10:01 pm; edited 1 time in total
Re: நுனிப்புல் தின்போமா ?
கதை 2
---------------
முன்னொரு காலத்தில் ஓர் அரசன் ஒரு பிராமணனுக்கு
ஒரு மாணிக்க மணியை வழங்கினான். அந்த மணியை க
ள்வர் கவர்ந்தால் என்ன செய்வது என்று ஆலோசித்தான்.
பின்னர் அந்த மணியை வாயில் போட்டு விழுங்கிவிட்டான்.
வீட்டிற்குச் சென்றதும் கக்கி அம்மணியை எடுத்துக்
கொள்ளலாம் என்பது அவன் எண்ணம்.
இதனை அறிந்த வேடன் ஒருவன், அந்தப் பிராமணன்
வீட்டிற்குப் போகும்பொழுது, அவனைத் தொடர்ந்துபோய்,
அடர்த்தியான காட்டுவழியில் அவனைத் தடுத்து நிறுத்தி,
"உன் வயிற்றில் இருக்கும் மாணிக்கத்தைக் கக்கு" என்றான்.
அதனைக் கேட்ட பிராமணன் அஞ்சி," மாணிக்கம் உன்
வயிற்றில்தானே இருக்கிறது" என்று கூறினான்.
இவ்விருவரும் இவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருக்கும்
பொழுது கள்வர்கள் வந்து பிராமணனைப் பிடித்துக்கொண்டு,
மாணிக்கத்தைக் கக்கச் சொன்னார்கள்.
பிராமணனுக்கு வேடன் பகைவனாக இருந்தாலும், அறிவுள்ளவன்
ஆனதால், பிராமணன் மீது அன்பும் இரக்கமும் கொண்டு அவன்
உயிரைக் காக்க எண்ணி, கள்வர்களைப் பார்த்து, "ஐயா! நாங்கள்
விளையாட்டாகப் பேசிக்கொண்டோம்; மாணிக்கம் வயிற்றிலா
இருக்கும்? உங்களுக்கு விருப்பமானால் என் வயிற்றை அறுத்துப்
பாருங்கள்" என்றான்.
கள்வர்கள் வேடன் வயிற்றை அறுத்துப் பார்த்தார்கள்.
வயிற்றில் மாணிக்கம் இல்லை. உடனே இரக்கம் கொண்ட கள்வர்கள்,
"ஆ! இவ்வேடனை அநியாயமாகக் கொன்று விட்டோமே; இந்தப்
பார்ப்பானையாவது கொல்லாமல் விட்டிவிடுவோம்" என் எண்ணி
அவனைப் பிழைக்க விட்டார்கள்.
பார்ப்பான் உயிர் பிழைத்தான். பார்ப்பானுக்கு வேடன் பகைவனாக
இருந்தாலும். அறிவுள்ளவனாக இருந்ததால். அவன் மீது அன்பு
கொண்டு தன்னுயிரை விட்டான்.
-
--------------
---------------
முன்னொரு காலத்தில் ஓர் அரசன் ஒரு பிராமணனுக்கு
ஒரு மாணிக்க மணியை வழங்கினான். அந்த மணியை க
ள்வர் கவர்ந்தால் என்ன செய்வது என்று ஆலோசித்தான்.
பின்னர் அந்த மணியை வாயில் போட்டு விழுங்கிவிட்டான்.
வீட்டிற்குச் சென்றதும் கக்கி அம்மணியை எடுத்துக்
கொள்ளலாம் என்பது அவன் எண்ணம்.
இதனை அறிந்த வேடன் ஒருவன், அந்தப் பிராமணன்
வீட்டிற்குப் போகும்பொழுது, அவனைத் தொடர்ந்துபோய்,
அடர்த்தியான காட்டுவழியில் அவனைத் தடுத்து நிறுத்தி,
"உன் வயிற்றில் இருக்கும் மாணிக்கத்தைக் கக்கு" என்றான்.
அதனைக் கேட்ட பிராமணன் அஞ்சி," மாணிக்கம் உன்
வயிற்றில்தானே இருக்கிறது" என்று கூறினான்.
இவ்விருவரும் இவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருக்கும்
பொழுது கள்வர்கள் வந்து பிராமணனைப் பிடித்துக்கொண்டு,
மாணிக்கத்தைக் கக்கச் சொன்னார்கள்.
பிராமணனுக்கு வேடன் பகைவனாக இருந்தாலும், அறிவுள்ளவன்
ஆனதால், பிராமணன் மீது அன்பும் இரக்கமும் கொண்டு அவன்
உயிரைக் காக்க எண்ணி, கள்வர்களைப் பார்த்து, "ஐயா! நாங்கள்
விளையாட்டாகப் பேசிக்கொண்டோம்; மாணிக்கம் வயிற்றிலா
இருக்கும்? உங்களுக்கு விருப்பமானால் என் வயிற்றை அறுத்துப்
பாருங்கள்" என்றான்.
கள்வர்கள் வேடன் வயிற்றை அறுத்துப் பார்த்தார்கள்.
வயிற்றில் மாணிக்கம் இல்லை. உடனே இரக்கம் கொண்ட கள்வர்கள்,
"ஆ! இவ்வேடனை அநியாயமாகக் கொன்று விட்டோமே; இந்தப்
பார்ப்பானையாவது கொல்லாமல் விட்டிவிடுவோம்" என் எண்ணி
அவனைப் பிழைக்க விட்டார்கள்.
பார்ப்பான் உயிர் பிழைத்தான். பார்ப்பானுக்கு வேடன் பகைவனாக
இருந்தாலும். அறிவுள்ளவனாக இருந்ததால். அவன் மீது அன்பு
கொண்டு தன்னுயிரை விட்டான்.
-
--------------
Re: நுனிப்புல் தின்போமா ?
முன்னொரு காலத்தில் நிறைந்த அறிவுடைய வேடன் ஒருவன்,
ஒரு பார்ப்பான் உயிரைக் காப்பாற்றினான்.
ஆனால் அறிவற்ற ஒரு குரங்கு, தன்னை வளர்த்த அரசனையே
கொன்றுவிட்டது.
எனவே முட்டாளின் நட்பைவிட, அறிவுள்ளவனின் பகைமை மேலானது.
-
இக்கருத்தை கூற வந்த நீதி வெண்பா இதுவாகும்
-
ஒரு பார்ப்பான் உயிரைக் காப்பாற்றினான்.
ஆனால் அறிவற்ற ஒரு குரங்கு, தன்னை வளர்த்த அரசனையே
கொன்றுவிட்டது.
எனவே முட்டாளின் நட்பைவிட, அறிவுள்ளவனின் பகைமை மேலானது.
-
இக்கருத்தை கூற வந்த நீதி வெண்பா இதுவாகும்
-
Re: நுனிப்புல் தின்போமா ?
மிகவும் சரி .நன்றி ராம் அவர்களே !
இந்த நீதிவெண்பாவின் மேலும் ஒருகருத்து
" அறிவற்றவர்களின் கையில் அதிகாரம்கொடுத்தால் , அவர்கள் நம் உயிருக்கே உலை வைத்துவிடுவார்கள் "
இந்த நீதி இன்றைக்கும் பொருந்திவருவது காண்க .
இந்த நீதிவெண்பாவின் மேலும் ஒருகருத்து
" அறிவற்றவர்களின் கையில் அதிகாரம்கொடுத்தால் , அவர்கள் நம் உயிருக்கே உலை வைத்துவிடுவார்கள் "
இந்த நீதி இன்றைக்கும் பொருந்திவருவது காண்க .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நுனிப்புல் தின்போமா ?
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:மிகவும் சரி .நன்றி ராம் அவர்களே !
இந்த நீதிவெண்பாவின் மேலும் ஒருகருத்து
" அறிவற்றவர்களின் கையில் அதிகாரம்கொடுத்தால் , அவர்கள் நம் உயிருக்கே உலை வைத்துவிடுவார்கள் "
இந்த நீதி இன்றைக்கும் பொருந்திவருவது காண்க .
-
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
Re: நுனிப்புல் தின்போமா ?
அடுத்த நுனிப்புல் மேய்வோமா !
" நுனியளவு செல் "
" நுனியளவு செல் "
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நுனிப்புல் தின்போமா ?
தலைப்பு "நுனிப்புல் தின்போமா " என்று இருக்கவேண்டுமல்லவா ?
அல்லது "நுனிப்புல் மேயுதல்" பழக்க வழக்கத்தில் உள்ளதுபோல் இருக்கவேண்டுமா ??
ரமணியன்
அல்லது "நுனிப்புல் மேயுதல்" பழக்க வழக்கத்தில் உள்ளதுபோல் இருக்கவேண்டுமா ??
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: நுனிப்புல் தின்போமா ?
நீங்கள் சொல்வது சரி . " நுனிப்புல் தின்போமா " என்றுதான் இருக்கவேண்டும் . மூனுசுழி வராது ." நுனிப்புல் மேய்வோமா ? " என்பதும் நல்ல தலைப்புதான் .
தலைப்பை மாற்றுவது குறித்து திரியை ஆரம்பித்தவர்தான் சொல்லவேண்டும் .
தலைப்பை மாற்றுவது குறித்து திரியை ஆரம்பித்தவர்தான் சொல்லவேண்டும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 18 of 20 • 1 ... 10 ... 17, 18, 19, 20
Page 18 of 20
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|