புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிச்சாவின் போட்டோ
Page 3 of 7 •
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
First topic message reminder :
நேற்று 150 அடி உயரத்தில் வேலை செய்யும் போது எடுத்த போட்டோ - நம் நண்பர்கள் பார்வைக்கு
நேற்று 150 அடி உயரத்தில் வேலை செய்யும் போது எடுத்த போட்டோ - நம் நண்பர்கள் பார்வைக்கு
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
எம்மவர்களின் கடின உழைப்பு தெரிகின்றது , 30 அடில நின்று பார்த்தாலே எனக்கு தலை சுத்தும்பா ..கடவுளே 150 அடி ......
கிச்சா அண்ணாவின் தைரியம் ,அதைவிட அவரின் மனோ பலம் ... பாராட்டுகின்றேன் கிச்சு அண்ணா ..
கிச்சா அண்ணாவின் தைரியம் ,அதைவிட அவரின் மனோ பலம் ... பாராட்டுகின்றேன் கிச்சு அண்ணா ..
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி... பணியின் போது மிகுந்த கவனத்துடன் இருங்க நண்பரே ...
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
இவ்வளவு உயரத்தில் நான் வேலை செய்யும் போட்டோவைப் பார்த்து, என் மீது இவ்வளவு பாசத்துடனும், அக்கறையுடனும் பின்னூட்டம் இட்ட
நண்பர் - திவா,
அன்புத்தங்கை - ரேவதி,
சிஸ்டர் - ஜாஹீதாபானு,
சிஸ்டர் - உமா,
சிஸ்டர் - பூஜிதா,
அன்பு நண்பர் - ரன்ஹாசன்,
நண்பர் - வை.பாலாஜி,
நண்பர் -போப்சன்,
நண்பர் - அய்யம் பெருமாள் .நா,
நண்பர் - அருண்,
நண்பர் - ரமேஷ்,
அம்மா - கிருஷ்ணம்மா ,
நண்பர் - தாமு,
சிஸ்டர் - பிரியா
திரு.பாலா சார்(கல்வியாளர்),
அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றிகள்.
உங்கள் அனைவருடைய பின்னூட்டத்தைப் படித்து முடிக்கும் போது, என் கண்களில் ஓரம் கண்ணீர் துளிகள்.
இவ்வளவு பாசத்தை, அக்கறையை நான் இதுவரை எங்கும் பெற்றதில்லை.
ஈகரைக்கு என் நன்றிகள்.
நமது நாட்டு எல்லையில் எத்தனையோ ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பிற்காக, இரவும் பகலும் எவ்வளவோ கஷ்டங்களில் நம்மை காக்கிறார்கள் என்று நினைக்கும் போது, நான் செய்யும் வேலையும், இந்த உயரமும் அதற்கு முன் ஒன்றும் இல்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
மீண்டும் அனைவருக்கும் என் நன்றி.
நண்பர் - திவா,
அன்புத்தங்கை - ரேவதி,
சிஸ்டர் - ஜாஹீதாபானு,
சிஸ்டர் - உமா,
சிஸ்டர் - பூஜிதா,
அன்பு நண்பர் - ரன்ஹாசன்,
நண்பர் - வை.பாலாஜி,
நண்பர் -போப்சன்,
நண்பர் - அய்யம் பெருமாள் .நா,
நண்பர் - அருண்,
நண்பர் - ரமேஷ்,
அம்மா - கிருஷ்ணம்மா ,
நண்பர் - தாமு,
சிஸ்டர் - பிரியா
திரு.பாலா சார்(கல்வியாளர்),
அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றிகள்.
உங்கள் அனைவருடைய பின்னூட்டத்தைப் படித்து முடிக்கும் போது, என் கண்களில் ஓரம் கண்ணீர் துளிகள்.
இவ்வளவு பாசத்தை, அக்கறையை நான் இதுவரை எங்கும் பெற்றதில்லை.
ஈகரைக்கு என் நன்றிகள்.
நமது நாட்டு எல்லையில் எத்தனையோ ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பிற்காக, இரவும் பகலும் எவ்வளவோ கஷ்டங்களில் நம்மை காக்கிறார்கள் என்று நினைக்கும் போது, நான் செய்யும் வேலையும், இந்த உயரமும் அதற்கு முன் ஒன்றும் இல்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
மீண்டும் அனைவருக்கும் என் நன்றி.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
krishnaamma wrote:கிச்சா ! நல்ல போட்டோ கள் எவ்வளவு உயரம்.... வாவ் ! அழகும் ஆபத்தும் நிறைந்த வேலை தான் உங்களுக்கு பத்திரம் ! Take Care!
ஆமாம் இந்த வேலை செய்யும் போது கூடவா, ஈகரை க்கு வருவிங்க? ஆமாம் லேப்டாப் எங்க?
அம்மா, இது transmission line வேலை.எதாவது ஒரு மின் நிலையத்திலிருந்து(sub - station) வேறொரு மின் நிலையத்திற்கு அதிக கரண்ட் மற்றும் மின்னழுத்தங்களை(voltage) எடுத்துச் செல்லும் டவர் லைன் வேலை. நீங்கள் பார்த்து இருப்பீர்கள் நம்ம ஊர் பக்கம்.
அரசாங்கம் இந்த வேலையை முடிப்பதற்கு எதாவது ஒரு நல்ல கம்பெனிக்கு கொடுத்து விடுவார்கள்.அவர்கள் செய்யும் வேலையை (safety and quality இவற்றை) கண்காணிப்பதற்கு ஒரு Consultant கம்பனியை இருக்கும் அரசாங்கம் சார்பாக. அந்த மாதிரி ஒரு Consultant கம்பெனியில் தான் நான் உதவிப் பொறியாளராக(Asst.Electrical Engineer) வேலை செய்கிறேன்.அவர்கள் செய்கிற வேலையை சரி பார்த்து என்னுடைய ஆபீசிற்கு சொல்ல வேண்டியது சொல்ல வேண்டியது என் கடமை.
தினமும் காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை சைட்டில் தான் இருக்க வேண்டும்.இப்போது கொஞ்சம் வேலை பளு குறைவு அதனால் தான் காலையில் மட்டும் சைட் விசிட் செய்து விட்டு எங்க ஆபீசிற்கு வந்து விடுவேன்.
எனக்கு கடவுள் மீது முழு நம்பிக்கை உண்டு அம்மா. எத்தனையோ பேர் என்னை மாதிரி டிப்ளோமா படித்துவிட்டு, ஏன் BE கூட படித்துவிட்டு கஷ்டப்படுகிறவர்கள் இருக்கிறார்கள்.நான் இந்த மாதிரி ஒரு கம்பெனியில் நல்ல நிலைமைக்கு வந்திருப்பது இறைவனின் செயல். நான் செய்கிற வேலையை முழு மனதுடன் செய்கிறேன்.மற்றப்படி எல்லாம் அவன் செயல்.
உங்களுடைய அக்கறை கலந்த அன்பிற்கு என் நன்றிகள்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மேலே செல்ல செல்ல பொறுப்புகளும் கூடுகிறது கிச்சா! உங்கள் மீதும் அக்கரை இருக்கட்டும். கவனமாக இருங்கள்.
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
வாழ்விலும் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் கிச்சா
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- vasanthe2590பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011
கிச்சா ஸார் நானும் எலக்டிரிக்கல் என்ஜினியர் தான். இப்போது என் துறை தொடர்பாக வேலை தேடி கொண்டு இருக்கிறேன். எனக்கு நல்ல ஆலோசனை கொடுக்கவும். நான் இந்த வருடம் தான் படித்து முடித்தேன்.
வசந்தி
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
vasanthe2590 wrote:கிச்சா ஸார் நானும் எலக்டிரிக்கல் என்ஜினியர் தான். இப்போது என் துறை தொடர்பாக வேலை தேடி கொண்டு இருக்கிறேன். எனக்கு நல்ல ஆலோசனை கொடுக்கவும். நான் இந்த வருடம் தான் படித்து முடித்தேன்.
சிஸ்டர், நீங்கள் BE முடித்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.நீங்கள் வாழ்க்கையில் முன்னேற என் வாழ்த்துகள்.வேலை சம்பந்தமாக ஆலோசனை சொல்லும் அளவிற்கு எனக்கு அறிவு கிடையாது(மரமண்டை).
ஒன்று மட்டும் சொல்ல ஆசை.இப்போது தான் நீங்கள் முடித்திருப்பதால், நீங்கள் தேர்தெடுக்கும் வேலை (பாதை)தான், உங்கள் வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்கும்.அது உங்களைப் பொருத்தும் உங்களுடைய குடும்ப சூழலைப் பொருத்தும் உள்ளது.அதனால் எந்த பாதையில் போக வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
வேலை சம்பந்தமாக எதாவது ஆலோசனை தருவதற்கு ஈகரையில் நண்பர்கள்(என்னை விட சிறந்தவர்கள்) நிறைய உண்டு,நிச்சயம் உங்களுக்கு ஆலோசனை தருவார்கள்.கவலை வேண்டாம்.
நான் வேலை செய்யும் துறையில் பெண்கள் யாரும் வர மாட்டார்கள்
All the best sister
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 7
|
|