புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_c10கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_m10கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_c10 
1 Post - 50%
heezulia
கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_c10கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_m10கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_c10கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_m10கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_c10 
284 Posts - 45%
heezulia
கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_c10கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_m10கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_c10கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_m10கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_c10கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_m10கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_c10கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_m10கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_c10 
20 Posts - 3%
prajai
கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_c10கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_m10கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_c10கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_m10கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_c10கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_m10கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_c10கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_m10கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_c10 
7 Posts - 1%
mruthun
கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_c10கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_m10கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...?


   
   
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Fri Aug 19, 2011 8:37 am

கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Mohini+vasiyam


  • கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? 154550 இன்றய பதிவு ஆன்மிகம் கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? 154550



  • கவான் விஷ்ணு எடுத்தது பத்து அவதாரங்கள் மட்டுந்தானா?
ஸ்ரீனிவாசன் நாகர்கோவில் கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? 599303
ன்மையை வாழ வைக்கவும் தீமையை வேரறுக்கவும் ஒவ்வொரு காலத்திலும் தான் அவதரிப்பதாக கீதாச்சரியன் கூறுகிறார்.

நமது புராணங்களும், சாஸ்திரங்களும் அவதாரங்களை சாட்சாத் அவதாரம், ஆவேச அவதாரம், அம்ச அவதாரம் என்று மூன்று வகையாக பிரிக்கிறது

சாட்சாத் அவதாரம் என்பது கடவுளே தனது பரிபூரண தன்மை கெடாமல் மனிதனாக அவதரிப்பது.

ஒரு குறிப்பிட்ட கால நேரத்தில் தெய்வீக சக்தி ஆவேசம் கொண்டு வந்து போவது ஆவேச அவதாரமாகும்.

இறைவனின் சில அம்சங்கள் மட்டும் பிறப்பெடுப்பது அம்ச அவதாரமாகும்.

ஆவேச அவதாரங்களாக வியாசர், தன்வந்தி, மோகினி போன்ற அவதாரங்களை சொல்லலாம்.

அம்ச அவதாரத்திற்கு பலராமனை காட்டலாம்.

பொதுவாக சர்வ வல்லமை படைத்த கடவுளாகிய திருமால் பத்து அவதாரம் எடுத்ததாக சொல்வது மரபு.

ஆனாலும் கூட அவதார பட்டியலில் மாறுபாட்டையும் வேறுபாட்டையும் காண முடிகிறது.

விஷ்ணு புராணத்திலேயும் ஸ்ரீ மகா
தேவி பாகவதத்திலேயும் பகவான் நாராயணன், ஜனகர், ஜனாதனர், சதாத்தனர், சனத்
குமாரர், வாரகன், நாரதர், நரநாராயண், கமலர், தத்தாரேயர், யக்னர், ரிஷபர்,
பிருது, மச்சம், மோகினி, கூர்மம், கருடன், தன்வந்தரி, நரசிம்மன், வாமனன்,
பரசுராமன், வியாசர், ராமன், பலராமன், கிருஷ்ணன், புத்தன், கல்கி ஆகிய
இருபத்தியாறு அவதாரங்கள் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.


பதினெட்டு புராணங்களில் மிக பழைய புராணமான லிங்க புராணத்தில் திரிபுர
சம்ஹார பகுதியில் கௌதம புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரமாக கூறப்பட்டுள்ளது.


பதினொரம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெயதேவர் தாம் எழுதிய கீத கோவிந்தம் எனும்
நூலில் பலராமருக்கு பதிலாக புத்தரை அவதார பட்டியலில் காட்டுகிறார்.

அவர் வேள்வி சடங்குகளில் உயிர் பலி செய்யப்படுவதை தடுக்கவே புத்த அவதாரம் எடுத்தார் என்று கூறுகிறார்.

ஆயினும் புத்தரை விஷ்ணுவின் அவதாரத்தோடு சம்பந்தப்படுத்த பலருக்கு கொள்கை ரீதியான ஈடுபாடு கிடையாது.

புத்தர் வேதங்களை ஒதுக்கி கடவுளே இல்லையென கூறி பொய் மத பிரச்சாரத்தை
செய்வதாக பலர் கருதியதினால் கால வெள்ளத்தில் புத்தரும் திருமாலின் அவதாரம்
என்பது மறைக்கப்பட்டு போனது.


கடவுள் இந்த வடிவில் தான் வருவார் என இதை தான் அவர் செய்வார் என யாரும் இலக்கண வாம்பு கற்பிக்க முடியாது.

ஆகவே பத்து அவதாரங்கள் மட்டும் தான் சரியானது என்பது நடைமுறைக்கு உகந்தது அல்ல.

ராமன், கிருஷ்ணன் போன்ற
அவதாரங்கள் பூமியில் சாதித்துள்ளதை போல ஆதிசங்கரர், ராமகிருஷ்ண பரமஹம்சர்
போன்ற அவதார புருஷர்களும் சாதித்துள்ளனர்.


எனவே கீதா வாசகத்தின் படி அவர் எப்போது வேண்டுமென்றாலும் எத்தனை முறை வேண்டுமென்றாலும் அவதரிப்பார்.

கண்ணனுக்கு இப்படி நட என வழி சொல்ல நாம் யார்?

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_19.html




சதீஷ்குமார்
கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Eegarai.net_medium
கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? 230655 கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? 230655 கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? 230655 கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? 230655 கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? 230655 கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? 230655 கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? 230655

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக