புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வந்தது கோழி, கிளரியது குப்பை!
Page 1 of 1 •
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
இன்றய பதிவு கேள்வி பதில்
கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? விதையில் இருந்து
மரம் வந்ததா? மரத்தில் இருந்து விதை வந்ததா? சொல்லுங்கள் பார்ப்போம்
வரதராஜன் தாம்பரம்
சார்லஸ்
டார்வின் பரிணாம விஞ்ஞான தத்துவப் படி முதலில் வந்தது முட்டையும்
விதையும் தான் அதன் பிறகு தான் மரமும் அதன் அடியில் கிண்டி புழுபொருக்கும்
கோழியும் வந்தது
ஆனால் மதங்கள் அப்படி சொல்லவில்லை முதலில் மரமும் கோழியும் வந்ததாக தான் சொல்கிறது
இதில் எது சரி எது தவறு என்று ஆராய்ந்தால் நமக்கு தலை தன் சுற்றும்
வேதியியலை நம்புவதா வேத இயலை நம்புவதா என்ற வாத பிரதிவாதம் தான் இன்று வரை
தீராத சண்டையாக இருக்கிறது
உயிரை ரசாயனமாக பார்க்கும் போது விஞ்ஞானமும் ஆத்மாவாக பார்க்கும் போது மெய்ஞானமும் சரியாகவே படுகிறது
ஆனால் மெய்ஞானத்திற்கு இன்றைய காலம் வரை நம்பிக்கை மட்டுமே ஆதாரமாக இருக்கிறது
என் கருத்தை மறைக்காமல் ஒழிக்காமல் சொல்வது என்றால் கடவுள் முதலில்
கோழியைத்தான் முதலில் படைத்தார் அந்த கோழி தான் குப்பையை கிண்டி கிளறி
விஞ்ஞானத்தை படைத்து நம்மை குழப்புகிறது
அம்மா வேலைக்கு போ என்கிறார்கள் எனக்கோ படிக்க ஆசை தாய் சொல்லை தட்டவா? வேலைக்கு போவதா? உங்கள் முடிவு என்ன?
பெயர் சொல்ல விரும்பாத வாசகர்
படிக்க
வேண்டிய வயதில் படிக்க வேண்டும் அந்த காலத்தை தவற விட்டு விட்டு
தள்ளாடும் வயதில் படித்திருக்கலாமே என்று புலம்புவது நன்றாக இருக்காது
வயது முதிர்ந்த பிறகு சுலபமாக பாடங்கள் மனதில் ஏறாது அதனால் தான் நமது பெரியவர்கள் இளமையில் கல் என்று சொன்னார்கள்
ஆனால் உங்கள் அம்மா வேலைக்கு போ என சொல்வதில் குடும்ப பொருளாதாரம் கஷ்டத்தில் இருக்கிறது என்ற பொருள் மறைந்து கிடக்கிறது
மற்றவர்களை கஷ்டப்படுத்தி பெறுகின்ற பொருள் மட்டும் அல்ல கல்வியும் பாவமானதே ஆகும்
எனவே தாயார் சொற்படிதான் நீங்கள் நடந்தாக வேண்டும் அனாலும் படிக்க
விரும்புவது நல்ல எண்ணம் அல்லவா அதை குழிதோண்டி புதைக்கவும் கூடாது
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் படிப்பது என்பது வேலைக்கு போக வயிற்றை வளர்க்க
மட்டும் அல்ல அறிவை வளர்ப்பது தான் படிப்பதன் குறிக்கோளாகும்
அந்த குறிக்கோளை வேலை செய்து கொண்டும் அடையலாம் அப்படி நிறைய பேர் அடைந்தும் இருக்கிறார்கள்.
நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_09.html
கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? விதையில் இருந்து
மரம் வந்ததா? மரத்தில் இருந்து விதை வந்ததா? சொல்லுங்கள் பார்ப்போம்
வரதராஜன் தாம்பரம்
சார்லஸ்
டார்வின் பரிணாம விஞ்ஞான தத்துவப் படி முதலில் வந்தது முட்டையும்
விதையும் தான் அதன் பிறகு தான் மரமும் அதன் அடியில் கிண்டி புழுபொருக்கும்
கோழியும் வந்தது
ஆனால் மதங்கள் அப்படி சொல்லவில்லை முதலில் மரமும் கோழியும் வந்ததாக தான் சொல்கிறது
இதில் எது சரி எது தவறு என்று ஆராய்ந்தால் நமக்கு தலை தன் சுற்றும்
வேதியியலை நம்புவதா வேத இயலை நம்புவதா என்ற வாத பிரதிவாதம் தான் இன்று வரை
தீராத சண்டையாக இருக்கிறது
உயிரை ரசாயனமாக பார்க்கும் போது விஞ்ஞானமும் ஆத்மாவாக பார்க்கும் போது மெய்ஞானமும் சரியாகவே படுகிறது
ஆனால் மெய்ஞானத்திற்கு இன்றைய காலம் வரை நம்பிக்கை மட்டுமே ஆதாரமாக இருக்கிறது
என் கருத்தை மறைக்காமல் ஒழிக்காமல் சொல்வது என்றால் கடவுள் முதலில்
கோழியைத்தான் முதலில் படைத்தார் அந்த கோழி தான் குப்பையை கிண்டி கிளறி
விஞ்ஞானத்தை படைத்து நம்மை குழப்புகிறது
அம்மா வேலைக்கு போ என்கிறார்கள் எனக்கோ படிக்க ஆசை தாய் சொல்லை தட்டவா? வேலைக்கு போவதா? உங்கள் முடிவு என்ன?
பெயர் சொல்ல விரும்பாத வாசகர்
படிக்க
வேண்டிய வயதில் படிக்க வேண்டும் அந்த காலத்தை தவற விட்டு விட்டு
தள்ளாடும் வயதில் படித்திருக்கலாமே என்று புலம்புவது நன்றாக இருக்காது
வயது முதிர்ந்த பிறகு சுலபமாக பாடங்கள் மனதில் ஏறாது அதனால் தான் நமது பெரியவர்கள் இளமையில் கல் என்று சொன்னார்கள்
ஆனால் உங்கள் அம்மா வேலைக்கு போ என சொல்வதில் குடும்ப பொருளாதாரம் கஷ்டத்தில் இருக்கிறது என்ற பொருள் மறைந்து கிடக்கிறது
மற்றவர்களை கஷ்டப்படுத்தி பெறுகின்ற பொருள் மட்டும் அல்ல கல்வியும் பாவமானதே ஆகும்
எனவே தாயார் சொற்படிதான் நீங்கள் நடந்தாக வேண்டும் அனாலும் படிக்க
விரும்புவது நல்ல எண்ணம் அல்லவா அதை குழிதோண்டி புதைக்கவும் கூடாது
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் படிப்பது என்பது வேலைக்கு போக வயிற்றை வளர்க்க
மட்டும் அல்ல அறிவை வளர்ப்பது தான் படிப்பதன் குறிக்கோளாகும்
அந்த குறிக்கோளை வேலை செய்து கொண்டும் அடையலாம் அப்படி நிறைய பேர் அடைந்தும் இருக்கிறார்கள்.
நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_09.html
சதீஷ்குமார்
- ஜான்புதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 08/08/2011
எனக்குப் பிடித்த ஒரு ஜென் விவாதம் ----உங்கள் பதிவையும் இதையும் பொருத்திப் பாருங்கள்
சீடன் கேட்டான் "இவை எல்லாம் ---இந்த மரங்கள் ,மலைகள்,ஆறுகள்,கடல்கள் --எல்லாம் எங்கிருந்து வருகின்றன?"
குரு கேட்டார் "உன் கேள்வி எங்கிருந்து வருகிறது ?"
ஆங்கிலத்தில் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் ----
DISCIPLE: “All these திங்க்ஸ்--- trees, hills,
rivers and seas----where do they all come from?”
GURU: ‘Where does your question come from?”
சீடன் கேட்டான் "இவை எல்லாம் ---இந்த மரங்கள் ,மலைகள்,ஆறுகள்,கடல்கள் --எல்லாம் எங்கிருந்து வருகின்றன?"
குரு கேட்டார் "உன் கேள்வி எங்கிருந்து வருகிறது ?"
ஆங்கிலத்தில் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் ----
DISCIPLE: “All these திங்க்ஸ்--- trees, hills,
rivers and seas----where do they all come from?”
GURU: ‘Where does your question come from?”
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
ஜான் wrote:எனக்குப் பிடித்த ஒரு ஜென் விவாதம் ----உங்கள் பதிவையும் இதையும் பொருத்திப் பாருங்கள்
சீடன் கேட்டான் "இவை எல்லாம் ---இந்த மரங்கள் ,மலைகள்,ஆறுகள்,கடல்கள் --எல்லாம் எங்கிருந்து வருகின்றன?"
குரு கேட்டார் "உன் கேள்வி எங்கிருந்து வருகிறது ?"
ஆங்கிலத்தில் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் ----
DISCIPLE: “All these திங்க்ஸ்--- trees, hills,
rivers and seas----where do they all come from?”
GURU: ‘Where does your question come from?”
அருமையான விளக்கம் நண்பரே
சதீஷ்குமார்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கோழி குப்பையை கிளறினாலும் நல்ல செய்தியை கூறியுள்ளீர்கள்..!
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
நன்றி அருண்
சதீஷ்குமார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|