புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
68 Posts - 41%
heezulia
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
2 Posts - 1%
manikavi
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
1 Post - 1%
prajai
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
319 Posts - 50%
heezulia
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
21 Posts - 3%
prajai
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
3 Posts - 0%
Barushree
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
2 Posts - 0%
Guna.D
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் ஏன் கல்லானான்?


   
   
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Thu Aug 18, 2011 11:05 am

கடவுள் ஏன் கல்லானான்?

"அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
அனுபவம் என்பதே வாழ்க்கை என்றான்....!!!!"

என்றான் அனுபவக் கவியரசன் கண்ணதாசன். இந்த அனுபவக் கவிஞனின் தத்துவப் பாடலில் இதுவும் ஒன்று!

நல்லவன் கெட்டவன் என்று இரண்டு வகையிலும் மனிதர்கள் உண்டு. இதிலே கெட்டவன் செயல்களால் நல்லவன் பாதிக்கப்படுகிறபோது.. படைத்த கடவுளை அழைத்து கேள்வி கேட்பது கண்ணதாசனுக்கு கைவந்த கலையே!

நேரில் வாழும் தெய்வங்களுக்கெல்லாம் நிம்மதி கிடையாது.. அந்த நிம்மதி தேடி ஓடிய தெய்வம் கல்லாய் மாறியது! என்கிற வரிகள் நான் எழுதத் தொடங்கிய காலத்தில் என் சிந்தனையில் உதித்தது.. ஏதோ ஒரு அழுத்தம் மனதை இப்படியெல்லாம் எழுத வைக்கிறது என்றுமட்டும்தான் சொல்வேன்.

பகுத்தறிவுப் பார்வையில் கடவுளை மனிதன் தேடிக் கொண்டிருக்கும் அதே வேளையில்.. மனசாட்சியும் கூட கடவுள்தான் என்று கண்ணதாசன் இப்பாடலில் அனுபவத்திலிருந்து மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கிறார்!

தவறு செய்யாமலே தண்டனை பெறுவது எத்தனைச் சுமையானது? அதுவும் தவறு செய்தவன் யார் என்று தனக்குத் தெரிந்திருந்தும் சட்டரீதியான சாட்சிகள் சாதகமாக இல்லையாதலால், ஆண்டுக் கணக்கில் தண்டனையை அனுபவிக்கும்போது மனம் என்ன பாடுபடும்? யாரிடம் நீதி கேட்கும்? படைத்தவனிடம்தானே? அந்த உணர்வுகளின் ஓங்காரம் இந்தப் பாடல்!

மக்கள் திலகம் திரையில் தோன்றி எளிமையாய் .. இனிமையாய்.. கே.வி.மகாதேவன் வழங்கிய இசையில்.. கண்ணதாசன் வரிகளில்.. எதிரொலிக்கும் இக் கேள்விகள் நியாயத் தராசு பேசிடும் மொழியோ?


நெஞ்சுக்கு தேவை மனசாட்சி
அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி.

கடவுள் ஏன் கல்லானான் - சற்று சிந்தித்துப் பாருங்கள்..


சதிச் செயல் செய்தவன் புத்திசாலி - அதை
சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையைச் சொல்பவன் சதிகாரன் - இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்

கடவுள் ஏன் கல்லானான்?

கடவுள் ஏன் கல்லானான் -
மனம் கல்லாய் போன மனிதர்களாலே (கடவுள்)
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை
கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் - இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் (கடவுள்)

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி -
அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி -
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது அவன் சாட்சி (கடவுள்)

சதி செயல் செய்தவன் புத்திசாலி -
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையை சொல்பவன் சதிகாரன்
உண்மையை சொல்பவன் சதிகாரன் -
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் -
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் (கடவுள்)


என்றும் அன்புடன்,
கண்ணன் சேகருடன் இணைந்து
காவிரிமைந்தன்



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக