புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_c1030 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_m1030 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_c10 
1 Post - 50%
heezulia
30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_c1030 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_m1030 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_c1030 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_m1030 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_c10 
284 Posts - 45%
heezulia
30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_c1030 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_m1030 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_c1030 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_m1030 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_c1030 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_m1030 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_c1030 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_m1030 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_c10 
20 Posts - 3%
prajai
30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_c1030 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_m1030 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_c1030 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_m1030 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_c1030 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_m1030 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_c1030 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_m1030 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_c1030 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_m1030 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே !


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Aug 18, 2011 12:14 pm

இன்று இந்திய மக்கள் அனைவரையும் தன் பக்கம் திருப்பி, ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி, உலகத்தின் கவனத்தையே ஈர்த்துள்ள காந்தியவாதி அன்னா ஹசாரே யார்? இவருடைய கடந்த காலம் எப்படி இருந்தது? ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை இவர் எப்போது துவக்கினார்? இந்த கேள்விகளுக்கு இதோ விடை:
விவேகானந்தரின் புத்தகத்தை படித்தார்: ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து உயிரையும் விடத் தயாராக இருக்கும் அன்னா ஹசாரே, ஒரு கட்டத்தில் தற்கொலை‌ செய்து கொள்ள முடிவு செய்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்து, மனித பிறவிக்கு அர்த்தம் காண முடியாமல் இந்த முடிவை எடுத்தார். தனது தற்கொலைக்கு என்ன காரணம் என்று இரண்டு பக்க கடிதமும் எழுதி வைத்திருந்தார். அந்தச் சூழ்நிலையில் அவர் டில்லி ரயில் நிலையத்தில் விவேகானந்தரின் ஒரு புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அதைப் படித்ததும் அவருடைய கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. மனித சமுதாயத்திற்கு சேவை புரியவே இந்த மனிதப் பிறவி என்பதை அவர் அ‌தன் மூலம் உணர்ந்து கொண்டார். அவருடைய வாழ்க்கையும் மாறியது.

ராணுவத்தில் பணியாற்றி விவசாயிகளுக்காக போராடியவர் : இளைஞராக இருந்தபோது இந்திய ராணுவத்தில் சேர்ந்த அன்னா ஹசாரே, 15 ஆண்டுகள் அதில் பணியாற்றி உள்ளார். 1978ல் விருப்ப ஓய்வு பெற்ற அவர், தமது 39வது வயதில் மகாராஷ்டராவில் உள்ள தமது சொந்த கிராமத்திற்குச் சென்றார். அங்கு விவசாயிகள் படும் பாட்டைக் கண்டு அவர்களுக்கு உதவ ஆரம்பித்தார். அங்கு அவர் துவக்கி மழைநீர் சேமிப்பு திட்டம், அந்த குக்கிராமத்தை ஒரு மாதிர கிராமமாக மாற்றியது. அவருடைய போராட்டங்கள் காரணமாக அந்த கிராமத்தில் பள்ளிக்கூடம் அமைந்தது; மின்சாரம் வந்தது; விவசாயிகளுக்கான நலத்திட்ட்ங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. கிராம மக்கள் அவரைப் போற்றத் தொடங்கினர்.

பல அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பிய பெருமை உண்டு : ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் போராட்டம் இங்கேதான் துவங்கியது. கிராமப்புற வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஊழலை எதிர்த்து அவர் போராடத் துவங்கினார். இதற்காக ஒரு இயக்கத்தையும் துவக்கினார். அவருடைய பிரதான ஆயுதமாக உண்ணாவிரதமே இருந்தது; அரசியல்வாதிகளைக் குறி வைத்தே போராட்டங்களை நடத்தினார்.

மகாராஷ்டிர அரசியல்வாதிகளான சரத் பவார் மற்றும் பால் தாக்கரே, இவருடைய போராட்டங்களைக் குறை கூறி வந்தனர். ஆனால் அன்னா ஹசாரேயின் ஆயுதம் வலுவானதாக இருந்ததால் 1995- 96ல் அப்போதைய சிவசேனா- பா.ஜ., அரசு, 2 ஊழல் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டிதாயிற்று; 2003ம் ஆண்டு, காங்கிரஸ்- தேசியவாத அரசு, 4 அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டியதாயிற்று.

இவ்வாறு மாநில அளவில் ஊழல் எதிர்ப்பு போரில் வெற்றி பெற்ற அன்னா ஹசாரே தற்போது தேசிய அளவில் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தைத் துவக்கி மக்கள் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறார்.

இன்று மாலை திகார் ஜெயிலில் இருந்து வெளியே வரும் இவர் திறந்த ஜீப் மூலம் ஆதரவாளர்கள் புடை சூழ டில்லி ராம்லீலா மைதானத்திற்கு வருகிறார். அவர் இங்கு போலீஸ் அனுமதியுடன் 15 நாட்கள் உண்ணாவிரத அறப்போரை துவக்குகிறார்.
தினமலர்



30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! P30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! O30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! S30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! I30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! T30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! I30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! V30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! E30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! Empty30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! K30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! A30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! R30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! T30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! H30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! I30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! C30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே ! K
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Thu Aug 18, 2011 1:53 pm

தோழமைக்கு,
ஊடகங்கள், " ஊழல் செய்தாலும் திகார் சிறை, ஊழலுக்கு எதிராக போராடினாலும் திகார் சிறை" என ஊடகங்கள் கூறுகின்றனர்.
இந்த தேசத்தில் ஊழல் ஒழிய வேண்டும் என்று சொன்னால் சிறை படுத்தும் அளவிற்கு இந்த தேசம் நிலை கேட்டு விட்டதா?
இதை விட இந்தியாவிற்கு மிக கேவலம் வேறு ஏதும் இல்லை.
இதை போக்குவதற்கு அனைவரும் கை கோர்த்து போராடுவோம்.
வாழ்க பாரதம்!



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக