புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
68 Posts - 45%
heezulia
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
5 Posts - 3%
prajai
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
4 Posts - 3%
Jenila
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
2 Posts - 1%
jairam
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
1 Post - 1%
M. Priya
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
1 Post - 1%
kargan86
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
9 Posts - 4%
prajai
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
6 Posts - 3%
Jenila
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
4 Posts - 2%
Rutu
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
2 Posts - 1%
jairam
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
2 Posts - 1%
viyasan
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரித்தாலும் கண்ணீர் வரும்..


   
   
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Thu Aug 18, 2011 11:03 am

சிரித்தாலும் கண்ணீர் வரும்..

அழுதாலும் கண்ணீர் வரும்..

மனித ஜாதியின் மகத்துவம் சிரிப்பினிலும் அழுகையிலும்தான் கலந்திருக்கிறது. எந்த நிலையிலும் இந்த இருகூறுகள் மட்டுமே இவ்வுலகை இயக்கி வருகின்றன என்றுகூட கூறலாம். மனித மனதை ஆள்கின்ற இரண்டு உணர்வுகள் அல்லவா இவை? இவைகளைக் கடந்த மனிதன் இன்னும் பிறக்கவில்லையே! இன்ப துன்பங்களின் கலவையில் மனித வாழ்க்கை நெய்யப்பட்டிருக்கிறதோ? இரண்டிற்கும் அடிப்படைக் காரணம் மனமே என்றும் சொல்லப்பட்டிருக்கிறது! கண்கள் பார்வையைத் தருகின்றன! பாதையையும் காட்டுகின்றன! பெண்கள் இன்பத்திற்கும் காரணமாகின்றனர்! துன்பத்திற்கும் அவள்தானே மூலமாகிறாள் .. இந்தக் குற்றச்சாட்டு ஆண் வர்க்கத்தின் அப்பட்டமான குற்றச்சாட்டு!! பேதமை, மடமை என்கிற சமுதாயப் பூச்சுகளிடப்பட்ட வரலாற்றில்.. பெண் என் செய்வாள்?

பெண் என்றால் பெண் என்கிற திரைப்படத்தில் .. கவிஞரின் எண்ணரதம் வருகிறது பாருங்கள்! கதையின் போக்கில் கதாநாயகன் சிரிப்பை ஏற்கிறான். பாடல் வரிகளில்அதன் பரிணமிப்பு இடம்பெறுகிறது. கதையின் நாயகி.. கண்ணீரைச் சுமக்கிறாள்.. கருத்திலும் அதை நிறைக்கிறாள்.. ஏதோ பாடலலல்ல! இதயம் தொடும் பாடல்!

ஒவ்வொரு வரியிலும் உண்மை பட்டவர்த்தனமாய் உலா வருகிறது! அது என்ன கண்ணதாசன் என்ன எழுதினாலும் இப்படி நியதிகள் பதிவாகிவிடுகின்றன என்று கூட நான் எண்ணியதுண்டு! இந்தப் பாடல் அதற்கான அத்தாட்சி!

குழந்தை உள்ளம்..
கனிந்த எண்ணம்
கொண்டு பார்த்தால் புன்னகை
காதல் பாதி
கவலை பாதி
கலந்து பார்த்தால் சஞ்சலம்

காதல் மன்னன் ஜெமினி கணேசனும் நடிகை.. விஜயகுமாரியும் கலந்து தந்திருக்கிறார்கள்..

இன்பம் என்ன துன்பம் என்ன
மனதுதானே காரணம்..
மனது பாடும் பாட்டுக்கெல்லாம்
கண்கள்தானே காரணம்..

கண்கள் பார்க்கும் பார்வைக்கெல்லாம்
பெண்கள்தானே காரணம்..
பெண்கள் வாழும் வாழ்வுக்கெல்லாம்..
(ஆண்கள் தானே காரணம் என்றல்லவா வர வேண்டும்) ...

தெய்வம்தானே காரணம்.. என்றே முடிக்கிறார்!


திரைப்படம் - பெண் என்றால் பெண்
பாடல் - கவிஞர் கண்ணதாசன்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல்கள் - டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா

சிரித்தாலும் கண்ணீர் வரும்..
அழுதாலும் கண்ணீர் வரும்
உறவினிலே சிரிப்பு வரும்
பிரிவினிலே அழுகை வரும்
அழுதாலும் சிரித்தாலும்
சுகமாக அமைதி வரும்.. (சிரித்தாலும்)
குழந்தை உள்ளம்.. கனிந்த எண்ணம்
கொண்டு பார்த்தால் புன்னகை
காதல் பாதி கவலை பாதி
கலந்து பார்த்தால் சஞ்சலம் (சிரித்தாலும்)
இன்பம் என்ன துன்பம் என்ன
மனதுதானே காரணம்..
மனது பாடும் பாட்டுக்கெல்லாம்
கண்கள்தானே காரணம்..
கண்கள் பார்க்கும் பார்வைக்கெல்லாம்
பெண்கள்தானே காரணம்..
பெண்கள் வாழும் வாழ்வுக்கெல்லாம்..
தெய்வம்தானே காரணம்.. (சிரித்தாலும்)

கால வெள்ளங்களைத் தாண்டி இதோ மானுட இனத்திற்காக கண்ணதாசன் வரைந்திருக்கும் மற்றுமொரு சாசனம் பாடலாக!!

என்றும் அன்புடன்,
கண்ணன் சேகருடன் இணைந்து
காவிரிமைந்தன்



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Aug 18, 2011 11:07 am

இன்பம் என்ன துன்பம் என்ன
மனதுதானே காரணம்..
மனது பாடும் பாட்டுக்கெல்லாம்
கண்கள்தானே காரணம்..
கண்கள் பார்க்கும் பார்வைக்கெல்லாம்
பெண்கள்தானே காரணம்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Ila
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Thu Aug 18, 2011 11:13 am

இது கவிஞரின் கூற்று தோழரே.............



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 18, 2011 11:22 am

shivaahshankar wrote:இது கவிஞரின் கூற்று தோழரே.............

இருப்பினும் இங்கே பகிர்ந்தது நீங்கள் தானே....
நன்றி.... நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 18, 2011 11:55 am

பகிர்வுக்கு நன்றி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 18, 2011 11:57 am

சிரித்தாலும் கண்ணீர் வரும்.. 678642 சிரித்தாலும் கண்ணீர் வரும்.. 678642



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 18, 2011 1:11 pm

சிரித்தாலும் கண்ணீர் வரும்..என்ற நிலைமை மாறி அழுதாலும் சிரிப்பு வரவேண்டும்..!

பகிர்விற்கு நன்றி..! மகிழ்ச்சி

shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Thu Aug 18, 2011 1:12 pm

:நல்வரவு:



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக