புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_m10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_m10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_m10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_m10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_m10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_m10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_m10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10 
20 Posts - 3%
prajai
அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_m10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_m10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_m10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_m10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_m10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Aug 18, 2011 10:06 am

அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்

18 ஆகஸ்ட் 2011
ஈராயிரம் ஆண்டுகளின் முன்பு அந்த நிலம் பூந்தோட்டமாக இருந்தது. அழகாக அணிவகுத்துச் செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து குந்தியபடி நகர்ந்த குழந்தைகள் ரோஜா பதியனிடம் வந்து சேர்ந்ததும் தயங்கி நின்றனர். எறும்புகள் ஆயிரமாயிரமாய் மடியும் என்பதால் கையில் ஏந்தியிருந்த பூவாளித் தண்ணீரை வார்க்க மனமில்லாது ரோஜாச் செடியைப் பறித்து வேறிடம் பதித்தனர். இரண்டாயிரம் ஆண்டுகளின் பின் மூவண்ணக் கொடியுடன் மரணம் அந்த பூமியில் காலடி வைத்தபோது ரோஜாக்கள் வாடி உதிர்ந்தன. 40.000 சிறிறெறும்புகள் மடிந்தன. சிறுமியர் நசுங்கினர். 2009 ஆம் ஆண்டு மே 18 அசோகச் சக்கரம் பின்தலையில் சுழல, செஞ்சேனையின் மாபெரும் தலைவர் இலங்கைச் சிங்கத்தின் கையில் பச்சை இரத்தநெடி வீசிய வாளுக்குப் பதில் தமது இலச்சினைகள் பதித்த புத்தம் புதிய கறுத்த பென்னாம் பெரிய கோலிகள் தந்தார். அடர்ந்து கறுத்த சீருடையும் இரத்தச் சிவப்பில் பட்டியும் அணிந்து, முண்டுகட்டிய அழகிய பெண்கள் பறிமாற கால்கள் தடுமாற அவர்கள் இரவை நிறைத்தனர். 60,000 விதவைகள். 40,000 அநாதைக் குழந்தைகள். 40,000 காணாமல் போனோர். 40,000 சிதறிய உடல்கள். புத்தர் புன்னகைத்தார். இரவல் காந்தியின் உயிரின் விலை இதுவென்றது முள்ளிவாய்க்காலின் கறுத்த புகை வானம். அதேயென்றபடி துள்ளித்துள்ளி ஆடிக்களித்தது கோதபாயாவின் குறி. அமைதி தீவில் எங்கும் பரவியது. அடர்ந்த பச்சை வனங்களின் அருவிநீரில்; தமிழர் குருதி வழிந்து பெருக்கெடுத்து புத்த பிக்குகளின் பாதங்களை நனைத்தது. சாந்தி சாந்தி என்றபடி படையினர் கையில் கங்கணம் கட்டி ஆசிவழங்கினர் புத்தனின் அடிநடந்தவர். இரண்டாயிரம் ஆண்டுகளின் பின் 40,000 எறும்புகள் மடிந்தன. 40.000 மனிதர் மடிந்தனர். பேரறிவாளன். முருகன், சாந்தன். இன்னும் ஈராயிரம் ஆண்டுகள் நடந்தும் கடந்தும் வாழ்வர். அற்புதம் அம்மாவின் ஒரெயொரு மகனுக்காக 4000 மகன்கன், மகள்கள். சே குவேராவிற்கு ஒரு தென் அமெரிக்க மோட்டார் சைக்கிள் டயரி. பேரறிவாளனுக்கு 2000 மோட்டார் சைக்கிள் குறிப்பேடுகள். அன்னையே, அற்புதம் அன்னையே, கண்ணீர் திடமாகி உறைந்து நீதி கோரி நிற்கும் தாய்மையே, உயிர்தரு தருவே, அழகாக அணிவகுத்துச் செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து குந்தியபடி நகர்ந்த குழந்தைகளென ரோஜா பதியனிட மறுபடி நாங்கள் வந்திருக்கிறோம். பேரறிவாளன். முருகன், சாந்தன். இன்னும் ஈராயிரம் ஆண்டுகள் நடந்தும் கடந்தும் வாழ்வர். இரவல் காந்தியின் உயிரைவிடவும் பெரிது அடிமை பூமியில் ஒருபோது சுதந்திரமாய், அழகிய நடனமிட்டு நகர்ந்து, உயிர்த்திருந்த ஒரெயொரு சிற்றெரும்பின் ஜீவன்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக