ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

+4
kitcha
அருண்
இளமாறன்
rameshnaga
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Empty எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

Post by rameshnaga Wed Aug 17, 2011 9:11 pm

First topic message reminder :

தொலைந்து வெகு காலம் ஆகிவிட்டது
வண்ணத்துப் பூச்சியின் இறக்கைகளுக்கு
வண்ணம் தீட்ட நினைக்கும்
எனது மழலைக் காலங்கள்.

மிரண்டு..வழி தவறும் ஆடுகளின் பின்
வேலி தாண்டிக் குதித்தோடிய காலங்களும்.

தீப் பந்தங்களின் பின்னே ஊர்வலம் வந்த கடவுள்...
மின் விளக்குகளின் வெளிச்சங்களில் வீதி உலா வர...

கிராமங்கள் நாள் தோறும் நகர்கின்றன
நகரங்களின் திசை நோக்கி.

பாண்டியாட்டங்களும்..பல்லாங்குழிகளும்...தாயங்களும்
சப்தப் படுத்திய கிராமத்துத் தெருக்கள் ஊமையாகிவிட..
எல்லைச் சாமிகளும் வெறித்த படி நிற்கின்றன
வரும் யாரையும் எதிர்பார்த்தபடி.

கவிதையாய் இருந்த தாய்மொழி ...இடம் மாறிவிட
புரிதற்கற்ற கணினி மொழிகளுடன்
தடுமாறத் துவங்கி விட்டது காலம்.

உண்மையில்...
நாளை எனது ஒரு பெருமூச்சுக்குள் முடிந்துவிடக்கூடும்...
இரவும், பகலும்..இன்னும் சில பொழுதுகளும்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Empty Re: எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

Post by rameshnaga Sun Aug 21, 2011 11:39 am

நன்றி! ராஜா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Empty Re: எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Aug 21, 2011 11:46 am

தொலைந்து வெகு காலம் ஆகிவிட்டது
வண்ணத்துப் பூச்சியின் இறக்கைகளுக்கு
வண்ணம் தீட்ட நினைக்கும்
எனது மழலைக் காலங்கள்.in



.....................ஒரு நிதர்சன கவிதை. அழகியல் மற்றும் இயற்கையின் வணப்பொடு எழுதப்பட்டது. வாழ்த்துக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Empty Re: எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

Post by rameshnaga Sun Aug 21, 2011 12:17 pm

ரொம்பவும் நன்றி! கல்யாண்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Empty Re: எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

Post by கபாலி Sun Aug 21, 2011 3:46 pm

ஊரெல்லாம் அன்னா ஹசாரே பத்திய பேச்சா இருக்கு.. இது போல லவ்வு பட்டுப்பூச்சி மரவட்டை புள்ளைப்பூச்சி வானவில் மலர்க்கூட்டம் மின்னல் பொண்ணுங்க அவங்க பல்லுங்க இது எல்லாம் விட்டுட்டு .. கொஞ்சம் நாட்டை பற்றி ஊழல் பத்தி நடக்கும் மௌனப்புரட்சி பத்தி எழுதுங்கய்யா... புண்ணியமா போகும்..


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Empty Re: எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

Post by rameshnaga Sun Aug 21, 2011 3:57 pm

ரொம்பவும் நன்றி ! கபாலி.
"அண்ணா ஹசாரே" ரொம்பவும் நல்லவர். ஊழலுக்கு எதிராகப் போராடுகிறார்.
மேல் விவரங்களுக்கு கே. பாலா. அவரைப் பற்றிய நல்லதொரு "article"
தந்திருக்கிறார்.ஈகரையிலேயே இருக்கிறது. நீங்கள் இன்னும் படிக்கவில்லை
போலிருக்கிறது.
ஈகரையில் நான் எதைப் பற்றி எழுத வேண்டும் என்பதற்கு உங்களிடம்
ஏதாவது "பர்மிஷன்" வாங்கவேண்டுமா? இருந்தால் தெரியப்படுத்தவும்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Empty Re: எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

Post by முகம்மது ஃபரீத் Sun Aug 21, 2011 5:12 pm

எப்புடி.... அருமையிருக்கு மகிழ்ச்சி அருமையிருக்கு


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Empty Re: எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

Post by rameshnaga Sun Aug 21, 2011 5:15 pm

ரொம்பவும் நன்றி!மஸ்ஸ்ஃபரீத்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Empty Re: எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

Post by கபாலி Mon Aug 22, 2011 1:00 am

அடடா... நான் என் சஜஷனைச் சொன்னேன் ஐயா.. நீங்கள் உங்கள் விருப்பப்படி எழுதுங்கள்.. நான்சொல்லிய கருத்து தவறென்றால் மன்னிச்சுடுங்க...

மனதில் பட்டதை சொல்லும் உரிமை ஈகரையில் இருக்குன்னு நினைச்சு எழுதிட்டேன்.. விடுங்க ... பெருசா எடுத்துக்காதீங்க.. :வணக்கம்:


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Empty Re: எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

Post by அருண் Mon Aug 22, 2011 2:35 am

கபாலி wrote:அடடா... நான் என் சஜஷனைச் சொன்னேன் ஐயா.. நீங்கள் உங்கள் விருப்பப்படி எழுதுங்கள்.. நான்சொல்லிய கருத்து தவறென்றால் மன்னிச்சுடுங்க...

மனதில் பட்டதை சொல்லும் உரிமை ஈகரையில் இருக்குன்னு நினைச்சு எழுதிட்டேன்.. விடுங்க ... பெருசா எடுத்துக்காதீங்க.. :வணக்கம்:

உண்மைதான் அண்ணா ஈகரையில் சொல்லும் உரிமை உண்டு..! கவிதை கஷ்டப்பட்டு கொடுத்து இருக்கிறார் அண்ணா கொடுத்ததை குறை கூறினால் அதனால் அவர் மனது காயபடக்கூடும் உங்கள் விருப்பங்களை தனிமடலில் தெரிவிக்கலாம் அண்ணா..! அன்பு மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Empty Re: எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

Post by rameshnaga Mon Aug 22, 2011 4:04 am

கபாலி wrote:அடடா... நான் என் சஜஷனைச் சொன்னேன் ஐயா.. நீங்கள் உங்கள் விருப்பப்படி எழுதுங்கள்.. நான்சொல்லிய கருத்து தவறென்றால் மன்னிச்சுடுங்க...

மனதில் பட்டதை சொல்லும் உரிமை ஈகரையில் இருக்குன்னு நினைச்சு எழுதிட்டேன்.. விடுங்க ... பெருசா எடுத்துக்காதீங்க.. :வணக்கம்:

தாராளமாக மனசில் பட்டதைச் சொல்லத்தான் ஈகரை இருக்கிறது கபாலி. ஆனால்..அதை அருண் சொன்னது போல மற்றவர்கள் மனசு காயப்படாமல் சொல்வதுதான் முக்கியம் கபாலி. என் கவிதைகளும்
விமர்சனத்திற்கு உட்பட்டவைதான். அதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால்..அது குறித்த
விவாதம்...விதண்டாவாதமாய் இருக்கக்கூடாது. அவ்வளவுதான். ஓ.கே. கபாலி. நீங்கள் உங்கள்
தவறு குறித்து வருத்தம் தெரிவித்தபின்..எனக்கு உங்கள் மேல் வருத்தமில்லை..கபாலி. இனி..
உங்களிடமிருந்து எனது கவிதைகள் குறித்தான ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.
நன்றி! கபாலி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Empty Re: எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» எனது வீடும் குருவிக் கூடும்
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
» "இது கிராமத்துக் காதல்" - எனது கவிதை எனது குரலில் !
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum