புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10 
25 Posts - 39%
heezulia
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10 
4 Posts - 6%
Raji@123
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10 
1 Post - 2%
Barushree
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10 
1 Post - 2%
M. Priya
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10 
7 Posts - 2%
prajai
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 8:51 am

குழைந்து, நெளிந்து,
கஞ்சி போல் நீள்கிறது
ஒரு வயிறு-
ஒரு வாய் கஞ்சி வேண்டி.
*********************************
கடவுளை எரிக்கும் அமிலம்
எங்களின் கண்களில் இருக்கிறது.
ஆனால்-
அதை நாங்கள்
அவர் மேல் தெறிப்பதில்லை.
பாவம்தானே! அவரும்.
************************************
காந்தி எங்களிடம் இருக்கிறார்.
ஆனால் அவர் விழித்துக் கொள்வதில்லை.
"ஹே!ராம்!"-அவருக்கு
ஞாபகம் இருக்கும்தானே.
***************************************
பாவம்! சில ஈசல்கள்...
அதன் ஒரு நாள் ஆயுளையும்
பாதியில் தின்கிறது
தவளையின் நாக்கு.
***************************************
அந்தப் பறவையின் கூட்டைப் பிய்த்து விடாதே!
என்றோ-பறந்து போய்விட்ட
தன் குழந்தையின் குரலை
இன்னமும் அதற்குள் வைத்திருக்கிறது ...பறவை.
****************************************
செருப்புகள்! கேவலமில்லை.
அவையும் -பதினான்கு வருடங்கள்
அரியணையில் அமர்ந்தவைதாம்.
*****************************************
மரத்திற்கு மரம் தாவும் குரங்கு....
என்றோ.......ஒரு நாள்
என் தாத்தனுக்குத்...தாத்தனுக்குத்...தாத்தனுக்குத்....
தாத்தாவாய் ....இருந்ததுதான்.
கோபத்தில் நான் இவனைக் "குரங்கு" என்கிறேன்.
மிகச் சிறியவர்களைப் பெரியவர்கள்
பேரால் அழைப்பதைத் "தப்பு" என்கிறாள் அம்மா.
********************************************
அம்பு வீழ்த்திய பறவையின்
சிறகுகளிலிருந்து வழிகிறது.....
புத்தனின் கண்ணீர்.
இன்றும்-
நிலமெங்கும் சிதறிக் கிடக்கிறது
புத்தனின் கண்ணீரும்...
எனது பாவங்களும்.
********************************************

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 21, 2011 10:43 am

சின்ன சின்ன வரிகள்.ஆனால் பெரும் அர்த்தங்களை உள்ளடக்கிய வரிகள்.


அசத்தலான கவிதை வரிகள்.
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 11:20 am

நன்றி!கிச்சா.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 21, 2011 11:27 am

rameshnaga wrote:
***************************************
அந்தப் பறவையின் கூட்டைப் பிய்த்து விடாதே!
என்றோ-பறந்து போய்விட்ட
தன் குழந்தையின் குரலை
இன்னமும் அதற்குள் வைத்திருக்கிறது ...பறவை.
****************************************
அனைத்தும் அருமை ரமேஷ் , அதிலும் இந்த வரிகள் மனதை உருக்குகிறது,
சில கூடுகளில் இறைவனடி சேர்ந்துவிட்ட தாயின் குரலை வைத்துக்கொண்டு குழந்தைகள் இன்னமும் அழுதுகொண்டு இருக்கும் , (என்னைப்போல நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். 67637 நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். 67637)

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 11:29 am

ரொம்பவும் நன்றி! ராஜா.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 21, 2011 11:30 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ராஜா.
என்னால் சுயநிலைக்கு வரமுடியவில்லை ரமேஷ் , நினைவுகள் எங்கோ பறந்துகொண்டு இருக்கிறது.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 11:37 am

ராஜா wrote:
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ராஜா.
என்னால் சுயநிலைக்கு வரமுடியவில்லை ரமேஷ் , நினைவுகள் எங்கோ பறந்துகொண்டு இருக்கிறது.

thanks raja. i feel, i am blessed.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 21, 2011 12:45 pm

பாவத்தின் சம்பளம் மரணம் இருக்கும்போது மற்றவர்களை காயபடுத்தாமல் இருந்தால் நல்லது..!
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள் மனிதனின் மத்தியில்..! மகிழ்ச்சி

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Aug 21, 2011 12:46 pm

அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Jjji
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 1:14 pm

ரொம்பவும் நன்றி! அருண்., மஸ்ஸ்ஃபரீத்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக