புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 10 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !


   
   

Page 10 of 20 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15 ... 20  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 17, 2011 6:23 pm

First topic message reminder :

உயர்ந்த மனிதர்கள் இருக்க கூடிய மேடைகளில் அமரக்கூடிய வாய்ப்பு 100 இல் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.
உயர்ந்த இலக்கியங்களை எழுதக்கூடிய வாய்ப்பு 1000 இல் ஒருவருக்கு கிடைக்கும். ஆனால் சிறந்த பேச்சாளராக விளங்கும் வாய்ப்பு 10000 இல் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.
ஆர்த்த சபை நூற்றொருவர் ;
எழுத்து ஆயிரத்தொருவர்;
வார்த்தை பதினாயிரத்து ஒருவர். என்று ஒளவையார் கூறியிருக்கிறார்.

ஆனால் இன்று பேச்சுகலை வெறும் கடலை போடுவதாய் நிற்க்கிறது. இந்த சமுதாய சாபக்கேட்டினை நீக்க ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் என்ற ஒன்றினை துவக்கியிருக்கிறோம்.

நிறுவனர் ; சிவா
தலைவர் ; கலை வேந்தன்
நிர்வாக குழு ; சுதானந்தன் , இளமாறன்
ஆலோசகர் ; கல்வியாளர் பாலா

விவகாரம் மற்றும் வில்லங்க பொறுப்பாளர் ;
ஓமனிலிருந்து உயிரை வாங்கும்
பிராட் பாலா
( fraud அல்ல broad பிராட் என்றாள் பரந்த மனசுக்காரர் என்ற பொருள் )

உறுப்பினர்கள் ; ஈகரையில் உள்ள அனைத்து ஆண் உறுப்பினர்களும்


பெண்கள் உறுப்பினர்களாக சேர விதிமுறைகள் ;

1.. கோப பட கூடாது
2.. சூடு, சுரணை, மானம், வெட்கம், இவற்றையெல்லாம் ஜெயித்த வீராங்கனைகளாக இருக்க வேண்டும்.



குறிப்பு ;
இது பெண்களுக்கு எதிரானதல்ல. நாங்கள் அவர்களுடன் நட்பு பாராட்டவே விரும்புகிறோம். எனவே தான் ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் சார்பாக சில பெண்களுக்கு விருது கொடுக்க இருக்கிறோம்.

விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட விதம் ;
உறுப்பினர்களின் பதிவுக்கு இவர்கள் வழங்கிய பின்னூட்டத்தின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

விருது பெறுவோர்களின் பெயர் பட்டியல்:

1. கிறிஷ்னாம்மா
இவர் இல்லறத்தை சிறப்பாக நடத்துவதாலும், சமையல் கலையை சிறப்பாக வளர்ப்பதாலும் இந்த விருதுக்கு தகுதிபெறுகிறார்.---
விருதின் பெயர் ----சம்சார இயல் பூசனி
(பூசனி என்றாள் முழுமை என்று பொருள் சாந்தி பூஷண் என்றெல்லாம் சொல்கிறார்கள் அல்லவா அதைப்போலவே )

2. ஜாகீதாபானு
இவரை எல்லோரும் பாட்டி என்று அழைத்தும், இனிமையாய் , இனிப்பான பின்னூட்டங்களை கொடுப்பதால் இவரது மானம் இனிமையானது என்று விருது குழு கருதியது. அதனால் இவருக்கு
ஜாங்கிரி ஜாகீதா என்ற விருதினை அளிக்கிறோம்.
( ஜஹாங்கீர் என்ற பெயரின் பொருள் அவருக்கு நன்றாய் தெரியும். அந்த பெயரை பெண்ணிய படுத்தினால் ஜகாங்கிரி என்று வருகிறது. அதனை சற்று மாடர்ன் ஆக ஜாங்கிரி என்று அழைக்கிறோம்.

3. ரேவதி
இவர் சிறியவர். பெரியவர் என்கிற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் ஒன்றாய் இசுமை செய்வதில் வல்லவர். ஆகவே இவருக்கு ஈகரை இடாகினி என்கிற விருதினை அழிக்கிறோம்.


இடாகினி ---காளியின் ஏவல் செய்கிற பேய் பெயர் இடாகினி என்பார்கள். நாங்கள் இந்த அர்த்தத்தில் அவருக்கு விருது கொடுக்கவில்லை

இடாகினி = இடா + கனி
இடா = இடையறாது
கனி = இளம் பெண் ( இடையறாது பின்னூட்டம் தரும் தன்னம்பிக்கை நிறைந்த பெண் என்று பொருள். )

ஸ்ரீ ஜா மற்றும் பூஜிதா

இவர்கள் இருவரும் தங்கள் பின்னூட்டத்தில் எதையும் எழுதாது,, சூப்பருங்க அருமையிருக்கு இது போன்று வெறும் படம் மட்டும் போட்டு பதில் தருவார்கள். இவர்கள் அருமை என்று சொல்கிறார்களா இல்லை எருமை என்று சொல்கிறார்களா என எல்லோரையும் குழப்பியதால் இவர்கள் இருவருக்கும் ....
குறியீட்டு குளறுபடி என்கிற படத்தை அளிக்கிறோம்

அதி பொண்ணு ;
இவர் அறிமுக மான அன்றே அனைவரையும் ஒட்டியதால் அரட்டையரசி என்கிற விருதினை பெறுகிறார்.

உமா : இவர் எனது சகோதரி ஆகையால் இவருக்கு விருது அளிப்பதில் விலக்கு அளிக்கிறோம்.

மற்ற பெண்கள் விருதுக்கு தேர்வாகவில்லை என்று வறுத்த படாதீர்கள். ஏனென்றால் சங்கம் அதற்கான செயலில் தொடர்ந்து பாடுபடுகிறது.



விழா நடைபெறும் அன்று சம்சார இயல் பூசனி அவர்களால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட
சீரக, மிளகு , சுக்கு சூரணம் உணவாக அளிக்க படும்.


மேலும் விபரங்களுக்கு ;;
கொள்கை பரப்பு செயலாளர் அய்யம் பெருமாள்
290, அம்மாபட்டி தெரு, மேல்மங்கலம்,
தேனி 625603
இமெயில் ' [You must be registered and logged in to see this link.]
அலை பேசி 9629409400
சங்க வளர்ச்சிக்கான நிதி அளிக்க விரும்புவோர் வரவேர்க்க படுகிறார்கள்.

(ஏதாவது சொன்னா சப்பாத்தி கட்டையால அடிக்கிறீர்களா , நாங்களும் தயாராகிவிட்டோம், )




ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 18, 2011 5:06 pm

உமா wrote:
ரபீக் wrote:
உமா wrote:எல்லாருக்கும் பட்டம் கொடுத்த அந்த பெருமாள் எங்கே....
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

கீழ்ப்பாக்கத்துல இருக்கிறாராம் !!
இப்படி யோசித்தால் நிச்சயம் அங்கே தானே இடம் கிடைக்கும்.... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

I expect this this comment but
I don't expect from you (my dear sister) ( you to Uma)

பாஞ்சாலி உன்னிடத்தில் சீலை கேட்டாள் - அந்த
பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான் :
நானிருக்கும் நிலையில் நான் என்ன கேட்பேன் - இன்னும்
நன்மைசெய்து தீமை வாங்கும் உள்ளம் கேட்பேன் !

ஆட்டுவித்தாள் யாறொருவர் ஆடாதரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதரே கண்ணா ?

பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே - ஆனால்
உமா அக்காவிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே !





உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 18, 2011 5:09 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
உமா wrote:
ரபீக் wrote:
உமா wrote:எல்லாருக்கும் பட்டம் கொடுத்த அந்த பெருமாள் எங்கே....
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

கீழ்ப்பாக்கத்துல இருக்கிறாராம் !!
இப்படி யோசித்தால் நிச்சயம் அங்கே தானே இடம் கிடைக்கும்.... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

I expect this this comment but
I don't expect from you (my dear sister) ( you to Uma)

பாஞ்சாலி உன்னிடத்தில் சீலை கேட்டாள் - அந்த
பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான் :
நானிருக்கும் நிலையில் நான் என்ன கேட்பேன் - இன்னும்
நன்மைசெய்து தீமை வாங்கும் உள்ளம் கேட்பேன் !

ஆட்டுவித்தாள் யாறொருவர் ஆடாதரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதரே கண்ணா ?

பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே - ஆனால்
உமா அக்காவிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே !




[You must be registered and logged in to see this image.]




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 24, 2011 5:16 pm

இதை ஏன் பாதிலையே நிறுத்தி விட்டீர்கள்



[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 5:22 pm

ரேவதி wrote:இதை ஏன் பாதிலையே நிறுத்தி விட்டீர்கள்

ரொம்ப பேசரவங்க எல்லாம் லிவில் இருக்காங்க புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 5:25 pm

ரேவதி wrote:இதை ஏன் பாதிலையே நிறுத்தி விட்டீர்கள்

அடுத்து என்ன பட்டங்கள் கொடுக்கலாம் என யோசித்துக்கொண்டு இருக்கிறோம்.... நிதி நிலமையும் சற்று மோசமாக உள்ளது.... ஆலோசகர் 5000 கொடுத்தால்தான் ஆலோசனை வழங்குவதாக கூறுகிறார். அதனால் உடனே 5000 அனுப்பினால் நல்லா இருக்கும்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 24, 2011 5:27 pm

dsudhanandan wrote:
ரேவதி wrote:இதை ஏன் பாதிலையே நிறுத்தி விட்டீர்கள்

அடுத்து என்ன பட்டங்கள் கொடுக்கலாம் என யோசித்துக்கொண்டு இருக்கிறோம்.... நிதி நிலமையும் சற்று மோசமாக உள்ளது.... ஆலோசகர் 5000 கொடுத்தால்தான் ஆலோசனை வழங்குவதாக கூறுகிறார். அதனால் உடனே 5000 அனுப்பினால் நல்லா இருக்கும்...

இதுல ஆலோசகர் ஆலோசகர் என்று யாரையோ சொன்னீங்களே அது நான் இல்லைல சிரி



[You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 5:30 pm

ஆலோசகர் என் நண்பர் கே பாலா



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 24, 2011 5:30 pm

dsudhanandan wrote:ஆலோசகர் என் நண்பர் கே பாலா

சந்தோஷம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 5:31 pm

ரேவதி wrote:
dsudhanandan wrote:ஆலோசகர் என் நண்பர் கே பாலா

சந்தோஷம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கைதட்டல் வேண்டாம்... ரூ 5000 தான் வேண்டும்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 5:33 pm

dsudhanandan wrote:ஆலோசகர் என் நண்பர் கே பாலா

ஓ... இப்ப இங்க இல்லாதவாளா பார்த்து பேர் சொல்கிறேளா? புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 10 of 20 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக