ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

+34
M.Jagadeesan
T.N.Balasubramanian
ayyasamy ram
Namasivayam Mu
நட்புடன்
மாணிக்கம் நடேசன்
aathma
மகா பிரபு
Manik
இளமாறன்
SK
ஜாஹீதாபானு
பூஜிதா
பிளேடு பக்கிரி
krishnaamma
பாலாஜி
அருண்
உமா
ரபீக்
ந.கார்த்தி
ஸ்ரீஜா
kitcha
ரேவதி
சரவணன்
ராஜா
ரா.ரமேஷ்குமார்
Aathira
ப்ரியா
ranhasan
ஹாசிம்
balakarthik
dsudhanandan
கே. பாலா
ayyamperumal
38 posters

Page 6 of 20 Previous  1 ... 5, 6, 7 ... 13 ... 20  Next

Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 6 Empty ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by ayyamperumal Wed Aug 17, 2011 6:23 pm

First topic message reminder :

உயர்ந்த மனிதர்கள் இருக்க கூடிய மேடைகளில் அமரக்கூடிய வாய்ப்பு 100 இல் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.
உயர்ந்த இலக்கியங்களை எழுதக்கூடிய வாய்ப்பு 1000 இல் ஒருவருக்கு கிடைக்கும். ஆனால் சிறந்த பேச்சாளராக விளங்கும் வாய்ப்பு 10000 இல் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.
ஆர்த்த சபை நூற்றொருவர் ;
எழுத்து ஆயிரத்தொருவர்;
வார்த்தை பதினாயிரத்து ஒருவர். என்று ஒளவையார் கூறியிருக்கிறார்.

ஆனால் இன்று பேச்சுகலை வெறும் கடலை போடுவதாய் நிற்க்கிறது. இந்த சமுதாய சாபக்கேட்டினை நீக்க ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் என்ற ஒன்றினை துவக்கியிருக்கிறோம்.

நிறுவனர் ; சிவா
தலைவர் ; கலை வேந்தன்
நிர்வாக குழு ; சுதானந்தன் , இளமாறன்
ஆலோசகர் ; கல்வியாளர் பாலா

விவகாரம் மற்றும் வில்லங்க பொறுப்பாளர் ;
ஓமனிலிருந்து உயிரை வாங்கும்
பிராட் பாலா
( fraud அல்ல broad பிராட் என்றாள் பரந்த மனசுக்காரர் என்ற பொருள் )

உறுப்பினர்கள் ; ஈகரையில் உள்ள அனைத்து ஆண் உறுப்பினர்களும்


பெண்கள் உறுப்பினர்களாக சேர விதிமுறைகள் ;

1.. கோப பட கூடாது
2.. சூடு, சுரணை, மானம், வெட்கம், இவற்றையெல்லாம் ஜெயித்த வீராங்கனைகளாக இருக்க வேண்டும்.



குறிப்பு ;
இது பெண்களுக்கு எதிரானதல்ல. நாங்கள் அவர்களுடன் நட்பு பாராட்டவே விரும்புகிறோம். எனவே தான் ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் சார்பாக சில பெண்களுக்கு விருது கொடுக்க இருக்கிறோம்.

விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட விதம் ;
உறுப்பினர்களின் பதிவுக்கு இவர்கள் வழங்கிய பின்னூட்டத்தின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

விருது பெறுவோர்களின் பெயர் பட்டியல்:

1. கிறிஷ்னாம்மா
இவர் இல்லறத்தை சிறப்பாக நடத்துவதாலும், சமையல் கலையை சிறப்பாக வளர்ப்பதாலும் இந்த விருதுக்கு தகுதிபெறுகிறார்.---
விருதின் பெயர் ----சம்சார இயல் பூசனி
(பூசனி என்றாள் முழுமை என்று பொருள் சாந்தி பூஷண் என்றெல்லாம் சொல்கிறார்கள் அல்லவா அதைப்போலவே )

2. ஜாகீதாபானு
இவரை எல்லோரும் பாட்டி என்று அழைத்தும், இனிமையாய் , இனிப்பான பின்னூட்டங்களை கொடுப்பதால் இவரது மானம் இனிமையானது என்று விருது குழு கருதியது. அதனால் இவருக்கு
ஜாங்கிரி ஜாகீதா என்ற விருதினை அளிக்கிறோம்.
( ஜஹாங்கீர் என்ற பெயரின் பொருள் அவருக்கு நன்றாய் தெரியும். அந்த பெயரை பெண்ணிய படுத்தினால் ஜகாங்கிரி என்று வருகிறது. அதனை சற்று மாடர்ன் ஆக ஜாங்கிரி என்று அழைக்கிறோம்.

3. ரேவதி
இவர் சிறியவர். பெரியவர் என்கிற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் ஒன்றாய் இசுமை செய்வதில் வல்லவர். ஆகவே இவருக்கு ஈகரை இடாகினி என்கிற விருதினை அழிக்கிறோம்.


இடாகினி ---காளியின் ஏவல் செய்கிற பேய் பெயர் இடாகினி என்பார்கள். நாங்கள் இந்த அர்த்தத்தில் அவருக்கு விருது கொடுக்கவில்லை

இடாகினி = இடா + கனி
இடா = இடையறாது
கனி = இளம் பெண் ( இடையறாது பின்னூட்டம் தரும் தன்னம்பிக்கை நிறைந்த பெண் என்று பொருள். )

ஸ்ரீ ஜா மற்றும் பூஜிதா

இவர்கள் இருவரும் தங்கள் பின்னூட்டத்தில் எதையும் எழுதாது,, சூப்பருங்க அருமையிருக்கு இது போன்று வெறும் படம் மட்டும் போட்டு பதில் தருவார்கள். இவர்கள் அருமை என்று சொல்கிறார்களா இல்லை எருமை என்று சொல்கிறார்களா என எல்லோரையும் குழப்பியதால் இவர்கள் இருவருக்கும் ....
குறியீட்டு குளறுபடி என்கிற படத்தை அளிக்கிறோம்

அதி பொண்ணு ;
இவர் அறிமுக மான அன்றே அனைவரையும் ஒட்டியதால் அரட்டையரசி என்கிற விருதினை பெறுகிறார்.

உமா : இவர் எனது சகோதரி ஆகையால் இவருக்கு விருது அளிப்பதில் விலக்கு அளிக்கிறோம்.

மற்ற பெண்கள் விருதுக்கு தேர்வாகவில்லை என்று வறுத்த படாதீர்கள். ஏனென்றால் சங்கம் அதற்கான செயலில் தொடர்ந்து பாடுபடுகிறது.



விழா நடைபெறும் அன்று சம்சார இயல் பூசனி அவர்களால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட
சீரக, மிளகு , சுக்கு சூரணம் உணவாக அளிக்க படும்.


மேலும் விபரங்களுக்கு ;;
கொள்கை பரப்பு செயலாளர் அய்யம் பெருமாள்
290, அம்மாபட்டி தெரு, மேல்மங்கலம்,
தேனி 625603
இமெயில் ' [You must be registered and logged in to see this link.]
அலை பேசி 9629409400
சங்க வளர்ச்சிக்கான நிதி அளிக்க விரும்புவோர் வரவேர்க்க படுகிறார்கள்.

(ஏதாவது சொன்னா சப்பாத்தி கட்டையால அடிக்கிறீர்களா , நாங்களும் தயாராகிவிட்டோம், )

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down


ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 6 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by உமா Thu Aug 18, 2011 11:24 am

அருண் wrote:ஈகரை இடாகினி சூப்பருங்க விருது வாங்கிய அனைத்து உறுப்பினருக்கும் வாழ்த்துக்கள்..! சிரிப்பு


3. ரேவதி
இவர் சிறியவர். பெரியவர் என்கிற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் ஒன்றாய் இசுமை செய்வதில் வல்லவர். ஆகவே இவருக்கு ஈகரை இடாகினி என்கிற விருதினை அழிக்கிறோம்.


இடாகினி ---காளியின் ஏவல் செய்கிற பேய் பெயர் இடாகினி என்பார்கள். நாங்கள் இந்த அர்த்தத்தில் அவருக்கு விருது கொடுக்கவில்லை

இடாகினி = இடா + கனி
இடா = இடையறாது
கனி = இளம் பெண் ( இடையறாது பின்னூட்டம் தரும் தன்னம்பிக்கை நிறைந்த பெண் என்று பொருள். )

நல்லாதான் சொல்லி இருக்கார்....
வாழ்த்துக்கள் ரேவ்...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 6 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by உமா Thu Aug 18, 2011 11:24 am

ரபீக் wrote:
உமா wrote:எல்லாருக்கும் பட்டம் கொடுத்த அந்த பெருமாள் எங்கே....
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

கீழ்ப்பாக்கத்துல இருக்கிறாராம் !!


இப்படி யோசித்தால் நிச்சயம் அங்கே தானே இடம் கிடைக்கும்....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 6 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by ranhasan Thu Aug 18, 2011 11:33 am

அறிவாளியையும் விஞ்ஞானியையும் இந்த உலகம் லேட்டாதான் புரிஞ்சுக்குது... ஒன்னும் புரியல


[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 6 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by balakarthik Thu Aug 18, 2011 11:37 am

ranhasan wrote:அறிவாளியையும் விஞ்ஞானியையும் இந்த உலகம் லேட்டாதான் புரிஞ்சுக்குது... ஒன்னும் புரியல

லேட்டாக இல்ல தம்பி லேட்டானதும் தான் புரிஞ்சுக்குது ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 6 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by ரபீக் Thu Aug 18, 2011 11:38 am

ranhasan wrote:அறிவாளியையும் விஞ்ஞானியையும் இந்த உலகம் லேட்டாதான் புரிஞ்சுக்குது... ஒன்னும் புரியல

ஹூ இஸ் அறிவாளி ? அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 6 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by balakarthik Thu Aug 18, 2011 11:42 am

ரபீக் wrote:
ranhasan wrote:அறிவாளியையும் விஞ்ஞானியையும் இந்த உலகம் லேட்டாதான் புரிஞ்சுக்குது... ஒன்னும் புரியல

ஹூ இஸ் அறிவாளி ? அதிர்ச்சி

அறிவாளி இஸ் ய பெர்சன் ஹூ அறிஞ்சிபயிங்க் தி வாளி இஸ் கால்ட் அறிவாளி அண்டர்வர் ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 6 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by உமா Thu Aug 18, 2011 11:44 am

balakarthik wrote:
ரபீக் wrote:
ranhasan wrote:அறிவாளியையும் விஞ்ஞானியையும் இந்த உலகம் லேட்டாதான் புரிஞ்சுக்குது... ஒன்னும் புரியல

ஹூ இஸ் அறிவாளி ? அதிர்ச்சி

அறிவாளி இஸ் ய பெர்சன் ஹூ அறிஞ்சிபயிங்க் தி வாளி இஸ் கால்ட் அறிவாளி அண்டர்வர் ஜாலி ஜாலி

அதிர்ச்சி அதிர்ச்சி அழுகை அழுகை அழுகை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 6 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by ரேவதி Thu Aug 18, 2011 11:46 am

ராஜா wrote:
ரேவதி wrote:
ராஜா wrote:
ந.கார்த்தி wrote:என்னுடைய பெயர் ஈகரையில் இருந்து log அவுட் செய்த பிறகு மிண்ணுகிறது.ஆனால் உள்ளே நுழைந்த பிறகு அவ்வாறு காட்ட வில்லை .இது ஏன்?தெரிந்தவர்கள் பதில் அளிக்கவும்.....
ஒரு screenshot எடுத்து எனக்கு தனிமடல் இடவும்
ராஜா அண்ணா உங்களுக்கு மட்டும் ஏன் பெயர் மின்னவில்லை [You must be registered and logged in to see this image.]
அது ஒரு பெரிய கதை ரேவதி , சிரி

அப்படின கண்டிப்பா சொல்ல மாட்டீங்க ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 6 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by ராஜா Thu Aug 18, 2011 11:48 am

balakarthik wrote:அறிவாளி இஸ் ய பெர்சன் ஹூ அறிஞ்சிபயிங்க் தி வாளி இஸ் கால்ட் அறிவாளி அண்டர்வர் [You must be registered and logged in to see this image.]
தொர இங்க்லீசெல்லாம்பேசுது ...... [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 6 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by ரேவதி Thu Aug 18, 2011 11:48 am

அருண் wrote:ஈகரை இடாகினி சூப்பருங்க விருது வாங்கிய அனைத்து உறுப்பினருக்கும் வாழ்த்துக்கள்..! சிரிப்பு

இது ஏதோ வஞ்ச புகழ்சி மாதிரி இருக்கே [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 6 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 20 Previous  1 ... 5, 6, 7 ... 13 ... 20  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum