ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

+34
M.Jagadeesan
T.N.Balasubramanian
ayyasamy ram
Namasivayam Mu
நட்புடன்
மாணிக்கம் நடேசன்
aathma
மகா பிரபு
Manik
இளமாறன்
SK
ஜாஹீதாபானு
பூஜிதா
பிளேடு பக்கிரி
krishnaamma
பாலாஜி
அருண்
உமா
ரபீக்
ந.கார்த்தி
ஸ்ரீஜா
kitcha
ரேவதி
சரவணன்
ராஜா
ரா.ரமேஷ்குமார்
Aathira
ப்ரியா
ranhasan
ஹாசிம்
balakarthik
dsudhanandan
கே. பாலா
ayyamperumal
38 posters

Page 16 of 20 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18, 19, 20  Next

Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 16 Empty ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by ayyamperumal Wed Aug 17, 2011 6:23 pm

First topic message reminder :

உயர்ந்த மனிதர்கள் இருக்க கூடிய மேடைகளில் அமரக்கூடிய வாய்ப்பு 100 இல் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.
உயர்ந்த இலக்கியங்களை எழுதக்கூடிய வாய்ப்பு 1000 இல் ஒருவருக்கு கிடைக்கும். ஆனால் சிறந்த பேச்சாளராக விளங்கும் வாய்ப்பு 10000 இல் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.
ஆர்த்த சபை நூற்றொருவர் ;
எழுத்து ஆயிரத்தொருவர்;
வார்த்தை பதினாயிரத்து ஒருவர். என்று ஒளவையார் கூறியிருக்கிறார்.

ஆனால் இன்று பேச்சுகலை வெறும் கடலை போடுவதாய் நிற்க்கிறது. இந்த சமுதாய சாபக்கேட்டினை நீக்க ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் என்ற ஒன்றினை துவக்கியிருக்கிறோம்.

நிறுவனர் ; சிவா
தலைவர் ; கலை வேந்தன்
நிர்வாக குழு ; சுதானந்தன் , இளமாறன்
ஆலோசகர் ; கல்வியாளர் பாலா

விவகாரம் மற்றும் வில்லங்க பொறுப்பாளர் ;
ஓமனிலிருந்து உயிரை வாங்கும்
பிராட் பாலா
( fraud அல்ல broad பிராட் என்றாள் பரந்த மனசுக்காரர் என்ற பொருள் )

உறுப்பினர்கள் ; ஈகரையில் உள்ள அனைத்து ஆண் உறுப்பினர்களும்


பெண்கள் உறுப்பினர்களாக சேர விதிமுறைகள் ;

1.. கோப பட கூடாது
2.. சூடு, சுரணை, மானம், வெட்கம், இவற்றையெல்லாம் ஜெயித்த வீராங்கனைகளாக இருக்க வேண்டும்.



குறிப்பு ;
இது பெண்களுக்கு எதிரானதல்ல. நாங்கள் அவர்களுடன் நட்பு பாராட்டவே விரும்புகிறோம். எனவே தான் ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் சார்பாக சில பெண்களுக்கு விருது கொடுக்க இருக்கிறோம்.

விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட விதம் ;
உறுப்பினர்களின் பதிவுக்கு இவர்கள் வழங்கிய பின்னூட்டத்தின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

விருது பெறுவோர்களின் பெயர் பட்டியல்:

1. கிறிஷ்னாம்மா
இவர் இல்லறத்தை சிறப்பாக நடத்துவதாலும், சமையல் கலையை சிறப்பாக வளர்ப்பதாலும் இந்த விருதுக்கு தகுதிபெறுகிறார்.---
விருதின் பெயர் ----சம்சார இயல் பூசனி
(பூசனி என்றாள் முழுமை என்று பொருள் சாந்தி பூஷண் என்றெல்லாம் சொல்கிறார்கள் அல்லவா அதைப்போலவே )

2. ஜாகீதாபானு
இவரை எல்லோரும் பாட்டி என்று அழைத்தும், இனிமையாய் , இனிப்பான பின்னூட்டங்களை கொடுப்பதால் இவரது மானம் இனிமையானது என்று விருது குழு கருதியது. அதனால் இவருக்கு
ஜாங்கிரி ஜாகீதா என்ற விருதினை அளிக்கிறோம்.
( ஜஹாங்கீர் என்ற பெயரின் பொருள் அவருக்கு நன்றாய் தெரியும். அந்த பெயரை பெண்ணிய படுத்தினால் ஜகாங்கிரி என்று வருகிறது. அதனை சற்று மாடர்ன் ஆக ஜாங்கிரி என்று அழைக்கிறோம்.

3. ரேவதி
இவர் சிறியவர். பெரியவர் என்கிற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் ஒன்றாய் இசுமை செய்வதில் வல்லவர். ஆகவே இவருக்கு ஈகரை இடாகினி என்கிற விருதினை அழிக்கிறோம்.


இடாகினி ---காளியின் ஏவல் செய்கிற பேய் பெயர் இடாகினி என்பார்கள். நாங்கள் இந்த அர்த்தத்தில் அவருக்கு விருது கொடுக்கவில்லை

இடாகினி = இடா + கனி
இடா = இடையறாது
கனி = இளம் பெண் ( இடையறாது பின்னூட்டம் தரும் தன்னம்பிக்கை நிறைந்த பெண் என்று பொருள். )

ஸ்ரீ ஜா மற்றும் பூஜிதா

இவர்கள் இருவரும் தங்கள் பின்னூட்டத்தில் எதையும் எழுதாது,, சூப்பருங்க அருமையிருக்கு இது போன்று வெறும் படம் மட்டும் போட்டு பதில் தருவார்கள். இவர்கள் அருமை என்று சொல்கிறார்களா இல்லை எருமை என்று சொல்கிறார்களா என எல்லோரையும் குழப்பியதால் இவர்கள் இருவருக்கும் ....
குறியீட்டு குளறுபடி என்கிற படத்தை அளிக்கிறோம்

அதி பொண்ணு ;
இவர் அறிமுக மான அன்றே அனைவரையும் ஒட்டியதால் அரட்டையரசி என்கிற விருதினை பெறுகிறார்.

உமா : இவர் எனது சகோதரி ஆகையால் இவருக்கு விருது அளிப்பதில் விலக்கு அளிக்கிறோம்.

மற்ற பெண்கள் விருதுக்கு தேர்வாகவில்லை என்று வறுத்த படாதீர்கள். ஏனென்றால் சங்கம் அதற்கான செயலில் தொடர்ந்து பாடுபடுகிறது.



விழா நடைபெறும் அன்று சம்சார இயல் பூசனி அவர்களால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட
சீரக, மிளகு , சுக்கு சூரணம் உணவாக அளிக்க படும்.


மேலும் விபரங்களுக்கு ;;
கொள்கை பரப்பு செயலாளர் அய்யம் பெருமாள்
290, அம்மாபட்டி தெரு, மேல்மங்கலம்,
தேனி 625603
இமெயில் ' [You must be registered and logged in to see this link.]
அலை பேசி 9629409400
சங்க வளர்ச்சிக்கான நிதி அளிக்க விரும்புவோர் வரவேர்க்க படுகிறார்கள்.

(ஏதாவது சொன்னா சப்பாத்தி கட்டையால அடிக்கிறீர்களா , நாங்களும் தயாராகிவிட்டோம், )

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down


ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 16 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by ரேவதி Mon Sep 12, 2011 10:39 am

balakarthik wrote:
ரேவதி wrote:
கே. பாலா wrote:
balakarthik wrote:
ஹி இஸ் பிஸி வித் ஹன்ஸிகா [You must be registered and logged in to see this image.]
காயத்திரி மேடம் கவனத்திற்கு !

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்
ஆனால்,
உன் சிரிப்பு ஒருவரை கூட வேதனைபடுத்தக்
கூடாது
- ஈகரை இடாகினி முற்போக்கு கழகம் ஓமன் கிளை
[You must be registered and logged in to see this image.]ரொம்ப சந்தோஷம் [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 16 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by aathma Tue Oct 18, 2011 6:28 pm


பட்டங்களை வாரி வழங்கிய அய்யம் பெருமாளுக்கு

"கலாய்பு கழக தலைவர் " உடுட்டுக்கட்டை அடி வ

"பொதுமடல் வேந்தன் " ஒன்னும் புரியல

என்ற அடை ( தோச அடை இல்லப்பா ) மொழிகளை
அள்ளி வழங்குகின்றனர் ஈகரை வாசிகள் குதூகலம்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 16 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by உமா Tue Oct 18, 2011 6:45 pm

aathma wrote:
பட்டங்களை வாரி வழங்கிய அய்யம் பெருமாளுக்கு

"கலாய்பு கழக தலைவர் " உடுட்டுக்கட்டை அடி வ

"பொதுமடல் வேந்தன் " ஒன்னும் புரியல

என்ற அடை ( தோச அடை இல்லப்பா ) மொழிகளை
அள்ளி வழங்குகின்றனர் ஈகரை வாசிகள் குதூகலம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ஆமோதித்தல்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 16 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by மாணிக்கம் நடேசன் Tue Oct 18, 2011 7:03 pm

ஐயோ, இந்த வம்புக்கெல்லாம் நான் வரலப்பா, பச்சப் புள்ள என்ன உட்ருங்கோ.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 16 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by நட்புடன் Tue Oct 18, 2011 7:11 pm

இந்த சங்கம் இன்னும் இருக்கா?
இல்ல மூடு விழா நடத்தியாச்சா?


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 16 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by dsudhanandan Tue Oct 18, 2011 10:08 pm

நட்புடன் wrote:இந்த சங்கம் இன்னும் இருக்கா?
இல்ல மூடு விழா நடத்தியாச்சா?

நிதிநிலமையை பொறுத்து அப்ப அப்ப இந்த சங்கம் செயல்படும்... இன்னும் மூடுவிழா நடத்தவில்லை....


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 16 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by ayyamperumal Wed Oct 19, 2011 8:30 pm

aathma wrote:
பட்டங்களை வாரி வழங்கிய அய்யம் பெருமாளுக்கு
"கலாய்பு கழக தலைவர் " உடுட்டுக்கட்டை அடி வ
"பொதுமடல் வேந்தன் " ஒன்னும் புரியல
என்ற அடை ( தோச அடை இல்லப்பா ) மொழிகளை
அள்ளி வழங்குகின்றனர் ஈகரை வாசிகள் குதூகலம்


மன்னிக்கவும் ! இங்கு பட்டங்கள் மகளிர்களுக்கு வழங்கப்படும் . ஆனால் மகளிர்களிடமிருந்து பட்டங்கள் வாங்க படமாட்டாது !

நன்றி சஞ்சீவினி அக்கா !!


[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 16 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by ayyamperumal Wed Oct 19, 2011 8:35 pm

dsudhanandan wrote:
நட்புடன் wrote:இந்த சங்கம் இன்னும் இருக்கா?
இல்ல மூடு விழா நடத்தியாச்சா?

நிதிநிலமையை பொறுத்து அப்ப அப்ப இந்த சங்கம் செயல்படும்... இன்னும் மூடுவிழா நடத்தவில்லை....

நிதிநிலமையை பற்றி நாம் என்று யோசித்தோம். சங்கம் என்று இருந்தாலே அங்கு சுங்கம் தானே வழக்கம் ! நிலமையே சரியில்லை என்றுதான் இந்த தொய்வு. மற்ற உறுப்பினர்களுக்கு தைரியம் போதாது என நினைக்கிறேன். அதனால் தான் இந்த இடைவெளி ! நட்புடன் அவ்ர்கல் நினைத்தால் தாராளமாய் தொடங்கலாம் ! நன்றி சுத்னா! நன்றி நட்புடன் !


ஐயோ, இந்த வம்புக்கெல்லாம் நான் வரலப்பா, பச்சப் புள்ள என்ன உட்ருங்கோ.

பச்ச பிள்ளைகளை இறக்கிவிட்டுவிட்டு நீங்கள் மட்டும் வாருங்கள் நண்பரே ! நன்றி நடேஷ் !


[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 16 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by aathma Wed Oct 19, 2011 8:37 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

மன்னிக்கவும் ! இங்கு பட்டங்கள் மகளிர்களுக்கு வழங்கப்படும் . ஆனால் மகளிர்களிடமிருந்து பட்டங்கள் வாங்க படமாட்டாது !

நன்றி சஞ்சீவினி அக்கா !!



தம்பி , பெருமானே

இந்த பட்டங்கள் யாவும் மகளீர் மாத்திரமே அளிக்கவில்லையப்பா புன்னகை

ஈகரை வாசிகள் வழங்கிய பட்டங்கள் இதுவப்பா புன்னகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 16 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by ஜாஹீதாபானு Wed Nov 04, 2015 4:34 pm

இதுல விருது வாங்கின நானும் , கிருஷ்ணாம்மாவும் தான் வரோம் மத்தவங்க எல்லாம் காணாமபோயிட்டாங்க பெருமாள்...

மீண்டும் விருது அறிவிச்சா வருவாங்களா?????????


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 16 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 16 of 20 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18, 19, 20  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum