ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

+14
ஜாஹீதாபானு
திவ்யா
அதி
அருண்
Bobshan
உமா
ராஜா
ரேவதி
dsudhanandan
ப்ரியா
ranhasan
ayyamperumal
balakarthik
krishnaamma
18 posters

Page 13 of 17 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16, 17  Next

Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 13 Empty இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by krishnaamma Wed Aug 17, 2011 6:15 pm

First topic message reminder :

மாலை நேரங்களில் இனிப்பு சிற்றுண்டிகளும் செயலாம். குழந்தைகள் அதை விரும்புவர்கள் . இவைகள் இனிப்பு பக்ஷணங்கள் கீழ் வராவிட்டாலும் , குழந்தைகளுக்கு இனிப்புதான். அந்த கால இனிப்பான பால்கொழுக்கட்டை, பொரிமாவு  உருண்டை போன்றவற்றை இங்கு பார்போம் புன்னகை


Last edited by krishnaamma on Wed Mar 16, 2022 8:48 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 13 Empty பருப்பு போளி

Post by krishnaamma Tue Aug 30, 2011 9:02 am

பூரணத்துக்கு  தேவையானவை:

கடலை பருப்பு 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
வெல்லம் 1 1/4  கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
நெய் 1/2 ஸ்பூன்

மேல் மாவு செய்ய:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
4 -5 டேபிள் ஸ்பூன் எண்ணை

போளி செய்ய :

நெய்

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 13 QXfY8EaNQPUXcWsLfo3v+idey

செய்முறை:

கடலை பருப்பை அரை வேக்காடாக வேகவைக்கவும்.
ஆறினதும், பருப்பை நன்கு வடித்துவிட்டு, மிக்சி இல் பருப்பு, தேங்காய் , ஏலப்பொடி வெல்லம்  எல்லாம் போட்டு அரைக்கவும்.
தண்ணீர் விட  வேண்டாம்
அடுப்பில் நெய் விட்டு, அரைத்தத்தை கொட்டி கிளறனும்.
நன்கு கிளறவும்.
நன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
ஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.
பிறகு உருண்டை பிடிக்கவும்.
இது தான் 'கடலை பருப்பு பூரணம்'
தனியே வைக்கவும்.
ஒரு பேசின் இல் மைதா மாவை போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு 3 ஸ்பூன் எண்ணை விட்டு நன்கு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால்  உதிரனும் .
அப்படி இல்லை யானால் மீண்டும் எண்ணை விட்டு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால்  உதிரனும் .
இப்ப மீதி எண்ணை யையும் விட்டு நன்கு கலக்கவும்.
இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து பிசையவும்.
சப்பாத்தி மாவு போல ஆனால் ரொம்ப மிருதுவாய் இருக்கணும்.
ஏன் என்றால் மாவை இழுத்து போளி தட்டனுமே , அதனால் எண்ணை நிறைய இருக்கும் மாறு பார்த்து கொள்ளுங்கள்.
அதாவது தண்ணீர் குறைவாக எண்ணை அதிகமாக இருக்கணும்.சரியா? புன்னகை  
பிசைந்த மாவை 1 மணி நேரம் அப்படி யே வைத்திருக்கவும்.
பிறகு மீண்டும் மாவை நன்கு பிசைந்து, உருட்டி வைத்துள்ள பூரணத்தைவிட பெரிய தாக மாவை உருட்டி வைக்கவும்.
ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் ஷீட் இல் எண்ணை தடவி,
முதலில் மாவு உருண்டை யை வைத்து கையால் சப்பாத்தி போல பரத்தவும், தடவும்.
அதன் நடுவில் பூரண உருண்டை யை வைத்து மாவை இழுத்து முடிவிடவும்.
இப்ப கையால் அந்த உருண்டை யை எடுத்து (ஒரு கையாலே யே) மெல்ல உருட்டவும்.
இது போல் எல்லா உருண்டைகளை யும் செய்து வைத்து கொள்ளவும்.
பிறகு தோசை கல்லை அடுப்பில் போட்டு, (மிதமான தீ இல் வைக்கவும் )
பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலை இல் உருட்டி வைத்துள்ள உருண்டை யை வைத்து, கையால் வட்டமாக 'போளி' யாக தட்டவும்.
வேண்டுமானால் கை இல் எண்ணை தடவிக்கொள்ளவும்.
பிறகு, இலை லிருந்து போளி யை உரித்து எடுத்து தோசை கல்லில் போடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
நெய் விட்டு எடுக்கவும்.
பரிமாறும் போதும் மேலே நெய் விட்டு தரவும்.
சுவையான தேங்காய் போளி  காலை, ஒன்றன் மேல் ஒன்று அடுக்கமல் ஒரு தாம்பாளத்தில் தனி தனியாய் பரத்தி வைக்கவும்.
ஆறினதும் ஒன்றன் மேல் ஒன்று வைக்கலாம்.

குறிப்பு: அடுப்பை சின்ன தாக வைத்துக்கொண்டு, தொடர்ந்து போளி தட்டி போடலாம். முதல் முறை செய்பவர்கள், மாவில் போளி வைத்து மூடி உருட்டி வைத்துக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அடுப்பு காத்து போகும், அல்லது போளி தீய்ந்து போகும். எனவே எல்லாவற்றையும் தயாராய் வைத்துக்கொண்டு பிறகு அடுப்பு மூட்டனும் . சரியா?


Last edited by krishnaamma on Sun Aug 24, 2014 7:26 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 13 Empty பால் போளி

Post by krishnaamma Tue Aug 30, 2011 9:19 am

இதை பல முறைகளில் செயலாம். சுவை கூடும், ரிச் ஆகவும் இருக்கும். சில முறைகளை பார்க்கலாம்.

தேவையானவை:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
பொறிக்க எண்ணை
Full cream milk 2 கப்
பாதாம் 1 கப்
முந்திரி 1/2 கப்
சக்கரை 2 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
குங்குமப்பூ 10 -12 இழைகள்

செய்முறை:

மைதாமாவை சப்பாத்திக்கு பிசைவது போல், உப்பு மஞ்சள் பொடி, சோடா உப்பு போட்டு பிசைந்து வைக்கவும்.
15 நிமிஷம் ஊரவைக்கவும்.
பாதாமை வெந்நீரில் போட்டு தோல் உரிக்கவும்
முந்திரியை யும் வெந்நீரில் போட்டு வைக்கவும் .
இரண்டையும் துளி பால் விட்டு மசிய அரைக்கவும் .
பாலை அடுப்பில் ஏற்றி ,சக்கரை ஏலப்பொடி, குங்குமப்பூ போட்டு கலக்கவும்
பால் ஒரு கொதி வந்ததும், அறைத்துவைத்துள்ள விழுதை போட்டு கலக்கவும்.
மீண்டும் ஒரு கொதி வந்த தும் இறக்கி வைக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை பூரிகளாக இடவும்.
எண்ணை இல் பொரித்து எடுக்கவும்.
ஒரு பேசினில், கொதித்த பாலை விட்டு அதில் இந்த பூரிகளை போடவும்.
ஊரினதும் பரிமாறவும்.
ரொம்ப நல்ல இருக்கும்.

குறிப்பு: பாதாம் முந்தி ரி இல்லாமலும், வெறுமன கொதிக்கும் பாலில் பூரிகளை போட்டு சாப்பிடலாம் அதுவும் நல்லா தான் இருக்கும்.


Last edited by krishnaamma on Tue Aug 30, 2011 10:02 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 13 Empty Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by ரேவதி Tue Aug 30, 2011 9:34 am

ரொம்ப நன்றி அம்மா.....எனக்கு உடம்பு சரியானதும் நான் செய்து பார்த்து சொல்கிறேன் நன்றி :suspect: நன்றி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 13 Empty Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by krishnaamma Tue Aug 30, 2011 9:42 am

ரேவதி wrote:ரொம்ப நன்றி அம்மா.....எனக்கு உடம்பு சரியானதும் நான் செய்து பார்த்து சொல்கிறேன் நன்றி :suspect: நன்றி

ஐயோ ........... பயம் பயம் பயம் நீங்க ஒரு 6 மாசம் இதை எல்லாம் நினத்து கூட பார்க்கவேண்டாம் . உடம்பு பூரண குணமாகட்டும் மா ; மொள்ள செயலாம். இப்ப வெறுமன படியுங்கோ புன்னகை இது எல்லாமே நெய் இல் குளித்து வருபவை, உங்களுக்குகண்ணுல கூட காட்டக்கூடாது கூடாது கூடாது கூடாது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 13 Empty Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by ரேவதி Tue Aug 30, 2011 9:45 am

krishnaamma wrote:
ரேவதி wrote:ரொம்ப நன்றி அம்மா.....எனக்கு உடம்பு சரியானதும் நான் செய்து பார்த்து சொல்கிறேன் நன்றி :suspect: நன்றி

ஐயோ ........... பயம் பயம் பயம் நீங்க ஒரு 6 மாசம் இதை எல்லாம் நினத்து கூட பார்க்கவேண்டாம் . உடம்பு பூரண குணமாகட்டும் மா ; மொள்ள செயலாம். இப்ப வெறுமன படியுங்கோ புன்னகை இது எல்லாமே நெய் இல் குளித்து வருபவை, உங்களுக்குகண்ணுல கூட காட்டக்கூடாது கூடாது கூடாது கூடாது
சொன்னாங்க, சொன்னாங்க அம்மா சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
ஆனாலும் நீங்க ரொம்ப நியாபகம் வெச்சி சொல்றீங்க இன்னும் 6 மாசம் நான் எதையும் தொட கூடாது
  • இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 13 Z


  • ரேவதி
    ரேவதி
    நிர்வாகக் குழு


    பதிவுகள் : 13100
    இணைந்தது : 04/03/2011

    Back to top Go down

    இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 13 Empty பால் போளி 2

    Post by krishnaamma Tue Aug 30, 2011 10:02 am

    தேவையானவை:

    மைதா 2 கப்
    சிட்டிகை உப்பு
    மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
    துளி சோடா உப்பு
    பொறிக்க எண்ணை
    Full cream milk 2 கப்
    பாதாம் 1/2 கப்
    முந்திரி 1/2 கப்
    பிஸ்தா 1/2 கப்
    கோவா 1/2 கப்
    சக்கரை 2 கப்
    ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
    குங்குமப்பூ 12 -15 இழைகள்

    செய்முறை:

    மைதாமாவை சப்பாத்திக்கு பிசைவது போல், உப்பு மஞ்சள் பொடி, சோடா உப்பு போட்டு பிசைந்து வைக்கவும்.
    பருப்புகளை சன்னமாக உடைக்கவும்.
    ஏலப்பொடி, கோவா போட்டு கலந்து வைக்கவும்.
    இது தான் பூரணம்.
    பாலை அடுப்பில் ஏற்றி ,சக்கரை ஏலப்பொடி ,குங்குமப்பூ போட்டு கலக்கவும்
    பால் ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.
    பிசைந்து வைத்துள்ள மாவை பூரிகளாக இடவும்.
    ஒவ்வொரு பூரி இன் உள்ளும், பூரணத்தை வைத்து மூடவும்.
    போளி போல பிளாஸ்டிக் கவர் அல்லது வாழை இலை இல் வைத்து தடவும் .
    எண்ணை இல் பொரித்து எடுக்கவும்.
    ஒரு பேசினில், கொதித்த பாலை விட்டு அதில் இந்த பூரிகளை போடவும்.
    ஊரினதும் பரிமாறவும்.
    ரொம்ப நல்லா இருக்கும்.

    குறிப்பு: இதை சூடாவும், ஃபிரிஜ் இல் வைத்து குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.
    பரிமாறும் போது, மேலே பாதாம் பிஸ்தா தூவி பரிமாறலாம். புன்னகை


    http://krishnaammas.blogspot.in/

    Dont work hard, work smart புன்னகை


    Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
    krishnaamma
    krishnaamma
    தலைமை நடத்துனர்


    பதிவுகள் : 65836
    இணைந்தது : 22/04/2010

    Back to top Go down

    இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 13 Empty பருப்பு சக்கரை போளி

    Post by krishnaamma Tue Aug 30, 2011 10:13 am

    சிலருக்கு வெல்லம் பிடிக்காது அல்லது ஒத்துக்கொள்ளது, அவர்கள் வெல்லத்துக்கு பதில் சக்கரை போட்டு செயலாம். ஆனால் அளவு மாறுபடும் .

    பூரணத்துக்கு தேவையானவை:

    கடலை பருப்பு 1 கப்
    தேங்காய் துருவல் 1/2 கப்
    சக்கரை 2 1/4 கப்
    ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
    அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
    நெய் 1/2 ஸ்பூன்

    மேல் மாவு செய்ய:

    மைதா 2 கப்
    சிட்டிகை உப்பு
    மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
    துளி சோடா உப்பு
    4 -5 டேபிள் ஸ்பூன் எண்ணை

    போளி செய்ய :

    நெய்

    செய்முறை:

    கடலை பருப்பை அரை வேக்காடாக வேகவைக்கவும்.
    ஆறினதும், பருப்பை நன்கு வடித்துவிட்டு, மிக்சி இல் பருப்பு, தேங்காய் , ஏலப்பொடி சக்கரை எல்லாம் போட்டு அரைக்கவும்.
    தண்ணீர் விட வேண்டாம்
    அடுப்பில் நெய் விட்டு, அரைத்தத்தை கொட்டி கிளறனும்.
    நன்கு கிளறவும்; ஏன் என்றால் சக்கரை போட்டு அரைத்ததும் ரொம்ப தண்ணியாக இருக்கும் .
    எனவே கொஞ்சம் நெய் விட்டு நன்கு கிளறவும்.
    நன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
    ஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
    ஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.
    பிறகு உருண்டை பிடிக்கவும்.
    இது தான் 'கடலை பருப்பு பூரணம்'
    தனியே வைக்கவும்.
    ஒரு பேசின் இல் மைதா மாவை போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு 3 ஸ்பூன் எண்ணை விட்டு நன்கு பிசிரவும்.
    அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
    அப்படி இல்லை யானால் மீண்டும் எண்ணை விட்டு பிசிரவும்.
    அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
    இப்ப மீதி எண்ணை யையும் விட்டு நன்கு கலக்கவும்.
    இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து பிசையவும்.
    சப்பாத்தி மாவு போல ஆனால் ரொம்ப மிருதுவாய் இருக்கணும்.
    ஏன் என்றால் மாவை இழுத்து போளி தட்டனுமே , அதனால் எண்ணை நிறைய இருக்கும் மாறு பார்த்து கொள்ளுங்கள்.
    அதாவது தண்ணீர் குறைவாக எண்ணை அதிகமாக இருக்கணும்.சரியா? புன்னகை
    பிசைந்த மாவை 1 மணி நேரம் அப்படி யே வைத்திருக்கவும்.
    பிறகு மீண்டும் மாவை நன்கு பிசைந்து, உருட்டி வைத்துள்ள பூரணத்தைவிட பெரிய தாக மாவை உருட்டி வைக்கவும்.
    ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் ஷீட் இல் எண்ணை தடவி,
    முதலில் மாவு உருண்டை யை வைத்து கையால் சப்பாத்தி போல பரத்தவும், தடவும்.
    அதன் நடுவில் பூரண உருண்டை யை வைத்து மாவை இழுத்து முடிவிடவும்.
    இப்ப கையால் அந்த உருண்டை யை எடுத்து (ஒரு கையாலே யே) மெல்ல உருட்டவும்.
    இது போல் எல்லா உருண்டைகளை யும் செய்து வைத்து கொள்ளவும்.
    பிறகு தோசை கல்லை அடுப்பில் போட்டு, (மிதமான தீ இல் வைக்கவும் )
    பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலை இல் உருட்டி வைத்துள்ள உருண்டை யை வைத்து, கையால் வட்டமாக 'போளி' யாக தட்டவும்.
    வேண்டுமானால் கை இல் எண்ணை தடவிக்கொள்ளவும்.
    பிறகு, இலை லிருந்து போளி யை உரித்து எடுத்து தோசை கல்லில் போடவும்.
    ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
    நெய் விட்டு எடுக்கவும்.
    பரிமாறும் போதும் மேலே நெய் விட்டு தரவும்.
    சுவையான தேங்காய் போளி காலை, ஒன்றன் மேல் ஒன்று அடுக்கமல் ஒரு தாம்பாளத்தில் தனி தனியாய் பரத்தி வைக்கவும்.
    ஆறினதும் ஒன்றன் மேல் ஒன்று வைக்கலாம்.


    Last edited by krishnaamma on Tue Aug 30, 2011 10:28 am; edited 1 time in total


    http://krishnaammas.blogspot.in/

    Dont work hard, work smart புன்னகை


    Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
    krishnaamma
    krishnaamma
    தலைமை நடத்துனர்


    பதிவுகள் : 65836
    இணைந்தது : 22/04/2010

    Back to top Go down

    இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 13 Empty தேங்காய் கோவா போளி

    Post by krishnaamma Tue Aug 30, 2011 10:21 am

    பூரணத்துக்கு தேவையானவை:

    தேங்காய் துருவல் 1 கப்
    கோவா 1 கப் ( சக்கரை போட்டது )
    சக்கரை 4 டேபிள் ஸ்பூன்
    ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
    அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
    நெய் 1/2 ஸ்பூன்

    மேல் மாவு செய்ய:

    மைதா 2 கப்
    சிட்டிகை உப்பு
    மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
    துளி சோடா உப்பு
    4 -5 டேபிள் ஸ்பூன் எண்ணை

    போளி செய்ய :

    நெய்

    செய்முறை:

    வாணலி இல் தேங்காய் துருவலை போடவும்.
    சக்கரை ஏலப்பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
    நன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும், கோவாவை உதிர்த்து போட்டு கிளறி இறக்கவும்.
    ஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
    ஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.
    பிறகு உருண்டை பிடிக்கவும்.
    தனியே வைக்கவும்.
    இது தான் பூரணம்
    ஒரு பேசின் இல் மைதா மாவை போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு 3 ஸ்பூன் எண்ணை விட்டு நன்கு பிசிரவும்.
    அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
    அப்படி இல்லை யானால் மீண்டும் எண்ணை விட்டு பிசிரவும்.
    அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
    இப்ப மீதி எண்ணை யையும் விட்டு நன்கு கலக்கவும்.
    இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து பிசையவும்.
    சப்பாத்தி மாவு போல ஆனால் ரொம்ப மிருதுவாய் இருக்கணும்.
    ஏன் என்றால் மாவை இழுத்து போளி தட்டனுமே , அதனால் எண்ணை நிறைய இருக்கும் மாறு பார்த்து கொள்ளுங்கள்.
    அதாவது தண்ணீர் குறைவாக எண்ணை அதிகமாக இருக்கணும்.சரியா? புன்னகை
    பிசைந்த மாவை 1 மணி நேரம் அப்படி யே வைத்திருக்கவும்.
    பிறகு மீண்டும் மாவை நன்கு பிசைந்து, உருட்டி வைத்துள்ள பூரணத்தைவிட பெரிய தாக மாவை உருட்டி வைக்கவும்.
    ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் ஷீட் இல் எண்ணை தடவி,
    முதலில் மாவு உருண்டை யை வைத்து கையால் சப்பாத்தி போல பரத்தவும், தடவும்.
    அதன் நடுவில் பூரண உருண்டை யை வைத்து மாவை இழுத்து முடிவிடவும்.
    இப்ப கையால் அந்த உருண்டை யை எடுத்து (ஒரு கையாலே யே) மெல்ல உருட்டவும்.
    இது போல் எல்லா உருண்டைகளை யும் செய்து வைத்து கொள்ளவும்.
    பிறகு தோசை கல்லை அடுப்பில் போட்டு, (மிதமான தீ இல் வைக்கவும் )
    பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலை இல் உருட்டி வைத்துள்ள உருண்டை யை வைத்து, கையால் வட்டமாக 'போளி' யாக தட்டவும்.
    வேண்டுமானால் கை இல் எண்ணை தடவிக்கொள்ளவும்.
    பிறகு, இலை லிருந்து போளி யை உரித்து எடுத்து தோசை கல்லில் போடவும்.
    ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
    நெய் விட்டு எடுக்கவும்.
    பரிமாறும் போதும் மேலே நெய் விட்டு தரவும்.
    சுவையான தேங்காய் போளி களை , ஒன்றன் மேல் ஒன்று அடுக்கமல் ஒரு தாம்பாளத்தில் தனி தனியாய் பரத்தி வைக்கவும்.
    ஆறினதும் ஒன்றன் மேல் ஒன்று வைக்கலாம்.

    குறிப்பு: அடுப்பை சின்ன தாக வைத்துக்கொண்டு, தொடர்ந்து போளி தட்டி போடலாம். முதல் முறை செய்பவர்கள், மாவில் போளி வைத்து மூடி உருட்டி வைத்துக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அடுப்பு காத்து போகும், அல்லது போளி தீய்ந்து போகும். எனவே எல்லாவற்றையும் தயாராய் வைத்துக்கொண்டு பிறகு அடுப்பு மூட்டனும் . சரியா?


    http://krishnaammas.blogspot.in/

    Dont work hard, work smart புன்னகை


    Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
    krishnaamma
    krishnaamma
    தலைமை நடத்துனர்


    பதிவுகள் : 65836
    இணைந்தது : 22/04/2010

    Back to top Go down

    இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 13 Empty Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

    Post by வின்சீலன் Tue Aug 30, 2011 11:10 am

    krishnaamma wrote:பூரணத்துக்கு தேவையானவை:

    தேங்காய் துருவல் 1 கப்
    கோவா 1 கப் ( சக்கரை போட்டது )
    சக்கரை 4 டேபிள் ஸ்பூன்
    ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
    அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
    நெய் 1/2 ஸ்பூன்

    மேல் மாவு செய்ய:

    மைதா 2 கப்
    சிட்டிகை உப்பு
    மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
    துளி சோடா உப்பு
    4 -5 டேபிள் ஸ்பூன் எண்ணை

    போளி செய்ய :

    நெய்


    கிறிஷ்நாம்மா
    அது என்ன கோவா 1 கப் ( சக்கரை போட்டது )?


    உறுதிமொழி:
    குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
    கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
    லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
    மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
    வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

    அன்புடன் தோழன்,
    வின்சீலன்

    ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

    இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 13 Mgr
    வின்சீலன்
    வின்சீலன்
    இளையநிலா

    இளையநிலா

    பதிவுகள் : 743
    இணைந்தது : 03/08/2011

    Back to top Go down

    இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 13 Empty Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

    Post by krishnaamma Tue Aug 30, 2011 12:44 pm

    வின்சீலன் wrote:
    krishnaamma wrote:பூரணத்துக்கு தேவையானவை:

    தேங்காய் துருவல் 1 கப்
    கோவா 1 கப் ( சக்கரை போட்டது )
    சக்கரை 4 டேபிள் ஸ்பூன்
    ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
    அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
    நெய் 1/2 ஸ்பூன்

    மேல் மாவு செய்ய:

    மைதா 2 கப்
    சிட்டிகை உப்பு
    மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
    துளி சோடா உப்பு
    4 -5 டேபிள் ஸ்பூன் எண்ணை

    போளி செய்ய :

    நெய்


    கிறிஷ்நாம்மா
    அது என்ன கோவா 1 கப் ( சக்கரை போட்டது )?
    அதாவது பால்கோவா புன்னகை முன்பெல்லாம், பாலை காய்ச்சி வீட்டிலேயே 'கோவா' (சர்க்கரை போடாடாது, சக்கரை போட்டால் திரட்டுப்பால் புன்னகை ) தயாரித்துவிட்டு பிறகு ஸ்வீட் செய்வார்கள். பிறகு சக்கரை போடாத கோவா கடைகளில் கிடைத்து வந்தது, (ஸ்வீட் ஸ்டால் களில் கிடைக்கும்) இப்ப கொஞ்சம் கஷ்டம். அது தான், ஆவின் போன்ற கடைகளில் விற்க்கும் பால் கோவாவை வாங்கி, நாம் செய்யும் பண்டத்தின் சக்கரையை குறைத்து போட்டு செய்கிறோம்.

    ஆனால் பெருமாளுக்கு பண்ண னும் என்றால் நாமே தான் வீட்டில் கோவா தயாரிக்கணும். அப்ப கடை இல் வங்கவே கூடாது கூடாது கூடாது கூடாது சரியா? புன்னகை இல்லாவிட்டால், மில்க் மெய்டு உபயோகிக்கலாம்


    http://krishnaammas.blogspot.in/

    Dont work hard, work smart புன்னகை


    Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
    krishnaamma
    krishnaamma
    தலைமை நடத்துனர்


    பதிவுகள் : 65836
    இணைந்தது : 22/04/2010

    Back to top Go down

    இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 13 Empty Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Page 13 of 17 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16, 17  Next

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum