புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_vote_lcapஇனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_voting_barஇனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_vote_lcapஇனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_voting_barஇனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_vote_lcapஇனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_voting_barஇனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_vote_lcapஇனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_voting_barஇனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_vote_lcapஇனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_voting_barஇனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_vote_lcapஇனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_voting_barஇனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_vote_lcapஇனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_voting_barஇனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_vote_lcapஇனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_voting_barஇனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_vote_lcapஇனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_voting_barஇனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_vote_lcapஇனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_voting_barஇனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_vote_lcapஇனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_voting_barஇனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'


   
   

Page 12 of 17 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 17  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 17, 2011 6:15 pm

First topic message reminder :

மாலை நேரங்களில் இனிப்பு சிற்றுண்டிகளும் செயலாம். குழந்தைகள் அதை விரும்புவர்கள் . இவைகள் இனிப்பு பக்ஷணங்கள் கீழ் வராவிட்டாலும் , குழந்தைகளுக்கு இனிப்புதான். அந்த கால இனிப்பான பால்கொழுக்கட்டை, பொரிமாவு  உருண்டை போன்றவற்றை இங்கு பார்போம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 2:05 pm

ஜாஹீதாபானு wrote:எல்லா இனிப்புகளும் செய்து சாப்பிட தோணுது ஹூம் என்ன பண்ண நோன்பு இருக்கே இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 224747944



பானு, இன்னும் 2 - 3 நாள் தானே புன்னகை ஆனால் நோன்பு திறக்கும் போது செயலாம் தானே பானு? தவறானால் மன்னிக்கவும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 29, 2011 2:09 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லா இனிப்புகளும் செய்து சாப்பிட தோணுது ஹூம் என்ன பண்ண நோன்பு இருக்கே இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 224747944



பானு, இன்னும் 2 - 3 நாள் தானே புன்னகை ஆனால் நோன்பு திறக்கும் போது செயலாம் தானே பானு? தவறானால் மன்னிக்கவும் புன்னகை
எங்கம்மா நேரம் இருக்கு........ சோகம் ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு போய் நோன்பு திறக்கவே நேரம் சரியா இருக்கு ........
அப்புறம் நைட் சாப்பாடு செய்யணும் ...........?
இதெல்லாம் எப்படி செய்வது .........நோன்பு முடிந்தால் தான் சண்டே அன்று செய்ய முடியும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 2:14 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லா இனிப்புகளும் செய்து சாப்பிட தோணுது ஹூம் என்ன பண்ண நோன்பு இருக்கே இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 224747944



பானு, இன்னும் 2 - 3 நாள் தானே புன்னகை ஆனால் நோன்பு திறக்கும் போது செயலாம் தானே பானு? தவறானால் மன்னிக்கவும் புன்னகை
எங்கம்மா நேரம் இருக்கு........ இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 440806 ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு போய் நோன்பு திறக்கவே நேரம் சரியா இருக்கு ........
அப்புறம் நைட் சாப்பாடு செய்யணும் ...........?
இதெல்லாம் எப்படி செய்வது .........நோன்பு முடிந்தால் தான் சண்டே அன்று செய்ய முடியும்



ஓ.. சரி... சரி......மெள்ள செய்யுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon Aug 29, 2011 2:15 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லா இனிப்புகளும் செய்து சாப்பிட தோணுது ஹூம் என்ன பண்ண நோன்பு இருக்கே இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 224747944



பானு, இன்னும் 2 - 3 நாள் தானே புன்னகை ஆனால் நோன்பு திறக்கும் போது செயலாம் தானே பானு? தவறானால் மன்னிக்கவும் புன்னகை
எங்கம்மா நேரம் இருக்கு........ சோகம் ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு போய் நோன்பு திறக்கவே நேரம் சரியா இருக்கு ........
அப்புறம் நைட் சாப்பாடு செய்யணும் ...........?
இதெல்லாம் எப்படி செய்வது .........நோன்பு முடிந்தால் தான் சண்டே அன்று செய்ய முடியும்

சோகம் பாட்டிக்கு தான் எத்தனை வேலை .............



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Aug 29, 2011 3:23 pm

ஸ்ரீஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லா இனிப்புகளும் செய்து சாப்பிட தோணுது ஹூம் என்ன பண்ண நோன்பு இருக்கே இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 224747944



பானு, இன்னும் 2 - 3 நாள் தானே புன்னகை ஆனால் நோன்பு திறக்கும் போது செயலாம் தானே பானு? தவறானால் மன்னிக்கவும் புன்னகை
எங்கம்மா நேரம் இருக்கு........ சோகம் ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு போய் நோன்பு திறக்கவே நேரம் சரியா இருக்கு ........
அப்புறம் நைட் சாப்பாடு செய்யணும் ...........?
இதெல்லாம் எப்படி செய்வது .........நோன்பு முடிந்தால் தான் சண்டே அன்று செய்ய முடியும்

சோகம் பாட்டிக்கு தான் எத்தனை வேலை .............

ஹாஹா ஹா .... ஸ்ரீஜா முடியல ஜாலி செம போட்டிக்கு ரெடி நக்கல்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 Mgr
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 4:58 pm

வின்சீலன் wrote:
ஸ்ரீஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லா இனிப்புகளும் செய்து சாப்பிட தோணுது ஹூம் என்ன பண்ண நோன்பு இருக்கே இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 224747944



பானு, இன்னும் 2 - 3 நாள் தானே புன்னகை ஆனால் நோன்பு திறக்கும் போது செயலாம் தானே பானு? தவறானால் மன்னிக்கவும் புன்னகை
எங்கம்மா நேரம் இருக்கு........ சோகம் ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு போய் நோன்பு திறக்கவே நேரம் சரியா இருக்கு ........
அப்புறம் நைட் சாப்பாடு செய்யணும் ...........?
இதெல்லாம் எப்படி செய்வது .........நோன்பு முடிந்தால் தான் சண்டே அன்று செய்ய முடியும்

சோகம் பாட்டிக்கு தான் எத்தனை வேலை .............

ஹாஹா ஹா .... ஸ்ரீஜா முடியல ஜாலி செம போட்டிக்கு ரெடி நக்கல்

கூடாது கூடாது சீலன், பாவம் அவங்க, சௌதி என்றால் வேலை யே இருக்காது, அல்லது 3 -4 மணி நேரம் தான் பகலில் ஆஃபிஸ் வருவார்கள், தொழுகைக்கு நிறைய நேரம் ஒதுக்குவார்கள், இரவு பகல்லாகவும் பகல் இரவாகவும் அங்கு மாறிவிடும். ரொம்ப நல்ல இருக்கும்.

ஆனால் , இங்கு இவர்களால் அப்படி இருக்க முடியாது, வெயீல் மழை பர்ரமல் ஆஃபிஸ் ல வேலை பார்க்கணும், நோன்பும் இருக்கணும். கொஞ்சம் கஷ்டமான காரியம். அப்படி இருக்கோம் போது, விளயாட்டுக்கு கூட அவங்களை கலாட்டா பண்ண க்கூடாது என்பது என் கருத்து புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 29, 2011 5:06 pm

krishnaamma wrote:
வின்சீலன் wrote:
ஸ்ரீஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லா இனிப்புகளும் செய்து சாப்பிட தோணுது ஹூம் என்ன பண்ண நோன்பு இருக்கே இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 224747944



பானு, இன்னும் 2 - 3 நாள் தானே புன்னகை ஆனால் நோன்பு திறக்கும் போது செயலாம் தானே பானு? தவறானால் மன்னிக்கவும் புன்னகை
எங்கம்மா நேரம் இருக்கு........ சோகம் ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு போய் நோன்பு திறக்கவே நேரம் சரியா இருக்கு ........
அப்புறம் நைட் சாப்பாடு செய்யணும் ...........?
இதெல்லாம் எப்படி செய்வது .........நோன்பு முடிந்தால் தான் சண்டே அன்று செய்ய முடியும்

சோகம் பாட்டிக்கு தான் எத்தனை வேலை .............

ஹாஹா ஹா .... ஸ்ரீஜா முடியல ஜாலி செம போட்டிக்கு ரெடி நக்கல்

கூடாது கூடாது சீலன், பாவம் அவங்க, சௌதி என்றால் வேலை யே இருக்காது, அல்லது 3 -4 மணி நேரம் தான் பகலில் ஆஃபிஸ் வருவார்கள், தொழுகைக்கு நிறைய நேரம் ஒதுக்குவார்கள், இரவு பகல்லாகவும் பகல் இரவாகவும் அங்கு மாறிவிடும். ரொம்ப நல்ல இருக்கும்.

ஆனால் , இங்கு இவர்களால் அப்படி இருக்க முடியாது, வெயீல் மழை பர்ரமல் ஆஃபிஸ் ல வேலை பார்க்கணும், நோன்பும் இருக்கணும். கொஞ்சம் கஷ்டமான காரியம். அப்படி இருக்கோம் போது, விளயாட்டுக்கு கூட அவங்களை கலாட்டா பண்ண க்கூடாது என்பது என் கருத்து புன்னகை
எங்கள் கஷ்டம் உணர்ந்து சொன்ன்துக்கு ரொம்ப நன்றிம்மா நன்றி அன்பு மலர்

அவர் சொன்னதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை சிரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 5:14 pm

நான் 12 வருடம் சௌதி இல் இருந்து இருக்கேன் பானு புன்னகை

இது க்கு போயி எதற்க்கு நன்றிபுன்னகை ஒன்று தெரியுமா உங்களுக்கு இன்று ஒரே நாளில் நான் 100 போஸ்ட் போட்டு விட்டேன். இதை நானே எதிர் பார்க்காளை புன்னகை இது என் 101 வதுபோஸ்ட் ஜாலி ஜாலி ஜாலி

நான் போயி வருகிறேன் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 29, 2011 5:19 pm

krishnaamma wrote:நான் 12 வருடம் சௌதி இல் இருந்து இருக்கேன் பானு புன்னகை

இது க்கு போயி எதற்க்கு நன்றிபுன்னகை ஒன்று தெரியுமா உங்களுக்கு இன்று ஒரே நாளில் நான் 100 போஸ்ட் போட்டு விட்டேன். இதை நானே எதிர் பார்க்காளை புன்னகை இது என் 101 வதுபோஸ்ட் ஜாலி ஜாலி ஜாலி

நான் போயி வருகிறேன் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
அப்படியா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
போய் வாங்க நானும் கெளம்புறேன் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 30, 2011 8:56 am

போளி இல் நிறைய வகைகள் இருக்கு என்றாலும், சாதாரணமாய் , ஆண்டாண்டு காலமாய் நாம் செய்து வருவது தேங்காய் போளி மற்றும் கடலை பருப்பு போளிகள் தான். போகி, வரலக்ஷ்மி விரதம் , மாவிளக்கு போடும்போது, ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளில் இதை தான் செய்வது வழக்கம் புன்னகை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பூரணத்துக்கு தேவையானவை:

தேங்காய் துருவல் 1 கப்
வெல்லம் 3/4 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
நெய் 1/2 ஸ்பூன்

மேல் மாவு செய்ய:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
4 -5 டேபிள் ஸ்பூன் எண்ணை

போளி செய்ய :

நெய்

செய்முறை:

வாணலி இல் கொஞ்சமாக (1/4 கப் ஐ விட குறைவாக ) தண்ணீர் விட்டு, வெல்லத்தை போட்டு கரைய விடவும்.
வெல்லம் கரைந்ததும் , வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து ஏலப்பொடி, நெய் போட்டு ஒரு கொதி வந்ததும்,
தேங்காய் துருவலை போடவும்.
நன்கு கிளறவும்.
நன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
ஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.
பிறகு உருண்டை பிடிக்கவும்.
தனியே வைக்கவும்.
ஒரு பேசின் இல் மைதா மாவை போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு 3 ஸ்பூன் எண்ணை விட்டு நன்கு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
அப்படி இல்லை யானால் மீண்டும் எண்ணை விட்டு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
இப்ப மீதி எண்ணை யையும் விட்டு நன்கு கலக்கவும்.
இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து பிசையவும்.
சப்பாத்தி மாவு போல ஆனால் ரொம்ப மிருதுவாய் இருக்கணும்.
ஏன் என்றால் மாவை இழுத்து போளி தட்டனுமே , அதனால் எண்ணை நிறைய இருக்கும் மாறு பார்த்து கொள்ளுங்கள்.
அதாவது தண்ணீர் குறைவாக எண்ணை அதிகமாக இருக்கணும்.சரியா? புன்னகை
பிசைந்த மாவை 1 மணி நேரம் அப்படி யே வைத்திருக்கவும்.
பிறகு மீண்டும் மாவை நன்கு பிசைந்து, உருட்டி வைத்துள்ள பூரணத்தைவிட பெரிய தாக மாவை உருட்டி வைக்கவும்.
ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் ஷீட் இல் எண்ணை தடவி,
முதலில் மாவு உருண்டை யை வைத்து கையால் சப்பாத்தி போல பரத்தவும், தடவும்.
அதன் நடுவில் பூரண உருண்டை யை வைத்து மாவை இழுத்து முடிவிடவும்.
இப்ப கையால் அந்த உருண்டை யை எடுத்து (ஒரு கையாலே யே) மெல்ல உருட்டவும்.
இது போல் எல்லா உருண்டைகளை யும் செய்து வைத்து கொள்ளவும்.
பிறகு தோசை கல்லை அடுப்பில் போட்டு, (மிதமான தீ இல் வைக்கவும் )
பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலை இல் உருட்டி வைத்துள்ள உருண்டை யை வைத்து, கையால் வட்டமாக 'போளி' யாக தட்டவும்.
வேண்டுமானால் கை இல் எண்ணை தடவிக்கொள்ளவும்.
பிறகு, இலை லிருந்து போளி யை உரித்து எடுத்து தோசை கல்லில் போடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
நெய் விட்டு எடுக்கவும்.
பரிமாறும் போதும் மேலே நெய் விட்டு தரவும்.
சுவையான தேங்காய் போளி காலை, ஒன்றன் மேல் ஒன்று அடுக்கமல் ஒரு தாம்பாளத்தில் தனி தனியாய் பரத்தி வைக்கவும்.
ஆறினதும் ஒன்றன் மேல் ஒன்று வைக்கலாம்.

குறிப்பு: அடுப்பை சின்ன தாக வைத்துக்கொண்டு, தொடர்ந்து போளி தட்டி போடலாம். முதல் முறை செய்பவர்கள், மாவில் போளி வைத்து மூடி உருட்டி வைத்துக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அடுப்பு காத்து போகும், அல்லது போளி தீய்ந்து போகும். எனவே எல்லாவற்றையும் தயாராய் வைத்துக்கொண்டு பிறகு அடுப்பு மூட்டனும் . சரியா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 12 of 17 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக