Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
+3
பூஜிதா
ரேவதி
krishnaamma
7 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
First topic message reminder :
இந்த வருடமும் கிருஷ்ண ஜெயந்தி இரண்டு நாட்கள் வருகிறது :)22 & 23 அதாவது Aug. 22 & 23 - திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை. இந்த திரி இல் அன்று செய்யவேண்டிய பக்ஷணங்களின் செய்முறைகளை பார்ப்போம்
இந்த வருடமும் கிருஷ்ண ஜெயந்தி இரண்டு நாட்கள் வருகிறது :)22 & 23 அதாவது Aug. 22 & 23 - திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை. இந்த திரி இல் அன்று செய்யவேண்டிய பக்ஷணங்களின் செய்முறைகளை பார்ப்போம்
Last edited by krishnaamma on Thu May 12, 2016 11:52 am; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
ரேவதி wrote:krishnaamma wrote:ரேவதி wrote:அம்மா எனக்கு ஒரு சின்ன டயூட் கேக்கலாமா
இது என்ன கேள்வி ரேவதி தாராளமாய் கேளுங்கள்
நன்றி....
வரலக்ஷ்மி நோம்பு அன்று எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி வயது 35 இருக்கும், என்னுடைய தோழியின் (வயது 24) காலில் மஞ்சள் தடவி குங்குமம், மஞ்சள், பூ கொடுது அனுப்பினார் இது தவறு இல்லையா அம்மா ?????
வருபவர்கள் எல்லோருமே லக்ஷ்மி இன் அம்சம் என்று நினத்து செய்வார்கள் இதில் தவறு இல்லை. நவராத்திரி இன் போது ஒரு சின்ன பெண் குழந்தை ( பெரியவளாகாமல் இருக்கும் பெண் குழந்தை) யை உட்கார வைத்து சுவாசினிகளுடன், பூஜை செய்து சேவிப்பார்கள்.
ஆந்திராவில் யார் விட்டு பூஜைக்கு போனாலும் , எந்த பூஜைக்கு போனாலும், தாம்பூலம் தரும்போது, அவாளே நமக்கு நெத்திக்கு இட்டு விட்டு, காலில் நலங்கு மஞ்சள் பூசி, பூ வைத்து விட்டு, வெத்த்லை பாக்கை மடி இல் அல்லது கை இல் தந்து அனுப்புவா நமக்கு, அவா பெரியவாளாய் இருந்தால் கொஞ்சம் சங்கடமாக இருக்கும் ஆனால் அது அவா ஸம்ப்ரதாயம்
அதனால் சிலர் சின்ன குழந்தைகளை செய்ய சொல்வா, குழந்தைகளுக்கும் பழக்கமாகும், நம்க்கும் சங்கடம் இருக்காது என்று. சரியா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
krishnaamma wrote:ரேவதி wrote:krishnaamma wrote:ரேவதி wrote:அம்மா எனக்கு ஒரு சின்ன டயூட் கேக்கலாமா
இது என்ன கேள்வி ரேவதி தாராளமாய் கேளுங்கள்
நன்றி....
வரலக்ஷ்மி நோம்பு அன்று எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி வயது 35 இருக்கும், என்னுடைய தோழியின் (வயது 24) காலில் மஞ்சள் தடவி குங்குமம், மஞ்சள், பூ கொடுது அனுப்பினார் இது தவறு இல்லையா அம்மா ?????
வருபவர்கள் எல்லோருமே லக்ஷ்மி இன் அம்சம் என்று நினத்து செய்வார்கள் இதில் தவறு இல்லை. நவராத்திரி இன் போது ஒரு சின்ன பெண் குழந்தை ( பெரியவளாகாமல் இருக்கும் பெண் குழந்தை) யை உட்கார வைத்து சுவாசினிகளுடன், பூஜை செய்து சேவிப்பார்கள்.
ஆந்திராவில் யார் விட்டு பூஜைக்கு போனாலும் , எந்த பூஜைக்கு போனாலும், தாம்பூலம் தரும்போது, அவாளே நமக்கு நெத்திக்கு இட்டு விட்டு, காலில் நலங்கு மஞ்சள் பூசி, பூ வைத்து விட்டு, வெத்த்லை பாக்கை மடி இல் அல்லது கை இல் தந்து அனுப்புவா நமக்கு, அவா பெரியவாளாய் இருந்தால் கொஞ்சம் சங்கடமாக இருக்கும் ஆனால் அது அவா ஸம்ப்ரதாயம்
அதனால் சிலர் சின்ன குழந்தைகளை செய்ய சொல்வா, குழந்தைகளுக்கும் பழக்கமாகும், நம்க்கும் சங்கடம் இருக்காது என்று. சரியா?
அப்படியா
இருந்தாலும் எனக்கு அவ சொன்னயுடன் கொஞ்சம் சங்கடமாக போயிற்று
காரணம் அவள் கல்யாணம் ஆகி அவள் கணவனிடம் பிரிந்து இருக்கிறாள்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
சரி விடுங்க அம்மா.........
எனக்கு பால் கொழுக்கட்டை செய்ய சொல்லி தாருங்கள்
எனக்கு பால் கொழுக்கட்டை செய்ய சொல்லி தாருங்கள்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
இந்த திரி இல் வேண்டாம், வேறுஒரு திரி இல் போடறேன் ஒக் வா ?ரேவதி wrote:சரி விடுங்க அம்மா.........
எனக்கு பால் கொழுக்கட்டை செய்ய சொல்லி தாருங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
krishnaamma wrote:இந்த திரி இல் வேண்டாம், வேறுஒரு திரி இல் போடறேன் ஒக் வா ?ரேவதி wrote:சரி விடுங்க அம்மா.........
எனக்கு பால் கொழுக்கட்டை செய்ய சொல்லி தாருங்கள்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
தட்டை
முறுக்கு கட்டாயம் செய்வோம் . மற்றும் ஒரு கார பக்ஷணம் செய்தால் நல்லது. நான் இங்கு சில செய்முறைகளை தருகிறேன் உங்களுக்கு பிடித்ததை செய்யவும்
தட்டை
தேவையானவை:
1cup அரிசி மாவு ( களைந்து உலர்த்தி அரைத்து )
3sp வெண்ணை
2 -3sp உளுந்து பொடி (வறுத்து அரைத்து )
2 -3sp தேங்காய் துருவல்
2sp கடலை பருப்பு (ஊறவைத்து )
2sp மிளகாய்பொடி
1sp எள்
பெருங்காயம் ஒரு சிட்டிகை
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
மேல் கூறிய பொருட்களை ஒரு பேசினில் போட்டு, நன்கு கலக்கவும்.
பிறகு சிறிது தண்ணிவிட்டு கெட்டியாக பிசையவும்.
ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது வாழை இல்லை துண்டில் எண்ணெய் தடவவும்.
சிறிதளவு மாவு எடுத்து தட்டை போல் தட்டவும்.
அது போல் 4 - 5 தட்டினதும்
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்
தட்டி வைத்துள்ள தட்டைகளை போடவும்.
நிதானமாக திருப்பவும்.
நன்கு வெந்ததும் எடுக்கவும். மொத்த மாவையும் இது போல் செய்யவும்.
கர கரப்பான தட்டை ரெடி.
தட்டை
தேவையானவை:
1cup அரிசி மாவு ( களைந்து உலர்த்தி அரைத்து )
3sp வெண்ணை
2 -3sp உளுந்து பொடி (வறுத்து அரைத்து )
2 -3sp தேங்காய் துருவல்
2sp கடலை பருப்பு (ஊறவைத்து )
2sp மிளகாய்பொடி
1sp எள்
பெருங்காயம் ஒரு சிட்டிகை
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
மேல் கூறிய பொருட்களை ஒரு பேசினில் போட்டு, நன்கு கலக்கவும்.
பிறகு சிறிது தண்ணிவிட்டு கெட்டியாக பிசையவும்.
ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது வாழை இல்லை துண்டில் எண்ணெய் தடவவும்.
சிறிதளவு மாவு எடுத்து தட்டை போல் தட்டவும்.
அது போல் 4 - 5 தட்டினதும்
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்
தட்டி வைத்துள்ள தட்டைகளை போடவும்.
நிதானமாக திருப்பவும்.
நன்கு வெந்ததும் எடுக்கவும். மொத்த மாவையும் இது போல் செய்யவும்.
கர கரப்பான தட்டை ரெடி.
Last edited by krishnaamma on Wed Aug 20, 2014 1:33 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'ரிப்பன் பகோடா'
தேவையானவை :
1cup கடலை மாவு
1 1 / 2cup அரிசி மாவு
1sp மிளகாய்பொடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
2 -3 sp நெய்
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
ஒரு பெரிய பேசினில் மாவு,மிளகாய்பொடி,சோடா உப்பு, உப்பு மற்றும் நெய் யை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில், 'நாடா' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
'ரிப்பன் பகோடா'/'நாடா பகோடா' தயார்.
1cup கடலை மாவு
1 1 / 2cup அரிசி மாவு
1sp மிளகாய்பொடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
2 -3 sp நெய்
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
ஒரு பெரிய பேசினில் மாவு,மிளகாய்பொடி,சோடா உப்பு, உப்பு மற்றும் நெய் யை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில், 'நாடா' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
'ரிப்பன் பகோடா'/'நாடா பகோடா' தயார்.
Last edited by krishnaamma on Wed Aug 20, 2014 1:31 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'ஓமபொடி'
தேவையானவை :
2cup கடலை மாவு
2cup அரிசி மாவு
1sp ஓமம்
2 -3 sp பட்டர் - வெண்ணை
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
ஓமத்தை அரை மணி தண்ணிரில் ஊறவைக்கவும்.
பிறகு களைந்து, மண், கல் அரித்து நன்றாக அரைக்கவும்.
அரைத்ததை வடிகட்டவும்.
ஒரு பெரிய பேசினில் மாவு,உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
வடிகட்டிய நீரைவிட்டு கைகளால் நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில், 'ஓமபொடி' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
கரகரப்பாக நன்றாக இருக்கும்.
குறிப்பு: நல்ல மஞ்சள் நிறமான 'ஓமபொடி' வேண்டுமானால், 'foodcolours இல் மஞ்சள் கலரை இரண்டு சொட்டு மாவில் விடவும்.
ஓமவல்லி இலைகளை அரைத்தும் வடிகட்டி உபயோகிக்கலாம்.
அல்லது குழந்தைகளுக்கு தரும் 'ஓம வாட்டர் ' இருந்தால் 2 ஸ்பூன் விடலாம்.
2cup கடலை மாவு
2cup அரிசி மாவு
1sp ஓமம்
2 -3 sp பட்டர் - வெண்ணை
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
ஓமத்தை அரை மணி தண்ணிரில் ஊறவைக்கவும்.
பிறகு களைந்து, மண், கல் அரித்து நன்றாக அரைக்கவும்.
அரைத்ததை வடிகட்டவும்.
ஒரு பெரிய பேசினில் மாவு,உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
வடிகட்டிய நீரைவிட்டு கைகளால் நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில், 'ஓமபொடி' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
கரகரப்பாக நன்றாக இருக்கும்.
குறிப்பு: நல்ல மஞ்சள் நிறமான 'ஓமபொடி' வேண்டுமானால், 'foodcolours இல் மஞ்சள் கலரை இரண்டு சொட்டு மாவில் விடவும்.
ஓமவல்லி இலைகளை அரைத்தும் வடிகட்டி உபயோகிக்கலாம்.
அல்லது குழந்தைகளுக்கு தரும் 'ஓம வாட்டர் ' இருந்தால் 2 ஸ்பூன் விடலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனங்கொம்பு
தேவையானவை :
2 cup அரிசி மாவு
1cup கடலை மாவு
2 -3 sp பட்டர் - வெண்ணை
1 /2sp பெருங்காய பொடி
2 -3 sp எள்
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
ஒரு பெரிய பேசினில் மாவு,பெருங்காய பொடி, எள் , உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில், 'முள்ளு தேன்குழல்' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
கரகரப்பாக நன்றாக இருக்கும்.
2 cup அரிசி மாவு
1cup கடலை மாவு
2 -3 sp பட்டர் - வெண்ணை
1 /2sp பெருங்காய பொடி
2 -3 sp எள்
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
ஒரு பெரிய பேசினில் மாவு,பெருங்காய பொடி, எள் , உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில், 'முள்ளு தேன்குழல்' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
கரகரப்பாக நன்றாக இருக்கும்.
Last edited by krishnaamma on Wed Aug 20, 2014 1:00 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'காரா சேவ்'
தேவையானவை :
2 1 /4 அரிசி cupமாவு
1cup கடலை மாவு
2 -3 sp பட்டர் - வெண்ணை
2 -3 sp மிளகு சீரகம் (ஒன்று இரண்டாக பொடித்தது )
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
ஒரு பெரிய பேசினில் மாவு, மிளகு சீரகம், உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில் மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
உடனே திருப்பவும் , பிழிந்த மாவு துண்டு துண்டாக ஆகும்.
பவுன் கலர் வந்ததும் எடுத்துவிடவும்.
மொத்த மாவையும் இதுபோல் காரா சேவைகளாக பிழியவும்.
குறிப்பு: பூந்தி கரண்டி போல் 'காரா சேவ்' கரண்டி இருந்தால் அதில் தேய்க்கலாம்.
ஆனால் அதர்க்கான மாவு ரொம்ப கெட்டியாக இருக்கணும்
2 1 /4 அரிசி cupமாவு
1cup கடலை மாவு
2 -3 sp பட்டர் - வெண்ணை
2 -3 sp மிளகு சீரகம் (ஒன்று இரண்டாக பொடித்தது )
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
ஒரு பெரிய பேசினில் மாவு, மிளகு சீரகம், உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில் மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
உடனே திருப்பவும் , பிழிந்த மாவு துண்டு துண்டாக ஆகும்.
பவுன் கலர் வந்ததும் எடுத்துவிடவும்.
மொத்த மாவையும் இதுபோல் காரா சேவைகளாக பிழியவும்.
குறிப்பு: பூந்தி கரண்டி போல் 'காரா சேவ்' கரண்டி இருந்தால் அதில் தேய்க்கலாம்.
ஆனால் அதர்க்கான மாவு ரொம்ப கெட்டியாக இருக்கணும்
Last edited by krishnaamma on Wed Aug 20, 2014 1:15 pm; edited 3 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» பண்டிகைகளும் சமையல்களும்
» கம்பு தானியத்தில் அவல், கேக், ரஸ்க் செய்முறை
» இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி !
» அவல் ஜவ்வரிசி மிக்ஸ் அல்வா & அவல் பாயசம்
» பண்டிகைகளும் சமையல்களும்
» கம்பு தானியத்தில் அவல், கேக், ரஸ்க் செய்முறை
» இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி !
» அவல் ஜவ்வரிசி மிக்ஸ் அல்வா & அவல் பாயசம்
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|