புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_lcapராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_voting_barராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_lcapராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_voting_barராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_lcapராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_voting_barராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_lcapராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_voting_barராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_lcapராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_voting_barராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_lcapராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_voting_barராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_rcap 
2 Posts - 3%
prajai
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_lcapராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_voting_barராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_rcap 
2 Posts - 3%
Barushree
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_lcapராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_voting_barராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_rcap 
1 Post - 2%
M. Priya
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_lcapராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_voting_barராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_rcap 
1 Post - 2%
Srinivasan23
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_lcapராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_voting_barராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_lcapராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_voting_barராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_lcapராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_voting_barராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_rcap 
140 Posts - 38%
mohamed nizamudeen
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_lcapராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_voting_barராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_rcap 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_lcapராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_voting_barராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_lcapராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_voting_barராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_lcapராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_voting_barராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_lcapராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_voting_barராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_lcapராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_voting_barராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_lcapராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_voting_barராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_lcapராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_voting_barராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Aug 17, 2011 8:21 am


Viruvirupu, Wednesday 17 August 2011, 01:30 GMT


கோவை, இந்தியா: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதுபற்றி வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு விதமான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளர் ஆகிய மூவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்த கருணை மனுவே, நிராகரிக்கப்பட்டுள்ளது.

கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களில் ஒரு பகுதியினர் நேற்று (செவ்வாய் கிழமை), கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர். பெரியார் திராவிடர் கழகம் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெரியார் தி.க. பொதுச்செயலர் கே.ராமகிருஷ்ணன், “சாந்தன், முருகன், பேரறிவாளர் ஆகியோரின் உயிர்களைக் காப்பாற்ற தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்று தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மதுரையிலும், இன்றைய தினம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன் தமிழ் ஈழ ஆதரவு சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள், “முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்துசெய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

கருணை மனு ரத்து செய்யப்பட்ட நிலையில், இம் மூவரையும் வேலூர் சிறையில் சென்று சந்தித்திருந்தார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. அவர்களைச் சந்தித்தபின் கருத்து தெரிவித்த அவர், “ராஜிவ் கொலை வழக்கில், முதலில் 26 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. சித்தரவதை செய்து பெறப்பட்ட வாக்குமூலத்தில் அடிப்படையில் வழங்கப்பட்ட மரண தண்டனை என்று சமூக ஆர்வலர்கள் எதிர்த்தனர்.

அந்த எதிர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு , 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மட்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

மேல் முறையீடு செய்ததில் நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மற்றய மூவரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். தற்போது இந்த கருணை மனுக்களைதான் ஜனாதிபதி நிராகரித்துள்ளார். மத்திய அரசு நினைத்தால் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும்.

தமிழகத்தில், 13 ஆண்டுகள் யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா இம்மூவரின் உயிர்களையும் காப்பாற்ற முன் வருவார் என நம்புகின்றேன். இம்மூவருக்கும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும். வேலூர் மத்திய ஆண்கள் சிறை வாசலில் இருந்தவாறு இம்மூன்று பேரின் உயிர்களைக் காப்பாற்றும்படி தமிழக முதல்வரை வேண்டி கேட்டுக் கொள்கின்றேன்” என்று கூறியிருந்தார்.

இப்படியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஒரு பக்கமாக நடைபெற்றுக் கொண்டுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய தினசரி செய்திப் பத்திரிகை ஒன்று, இந்த விவகாரத்தை வேறு விதமாக அணுக முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

குறிப்பிட்ட தமிழ் பத்திரிகையை வெளியிடும் குழுமம், அவர்கள் வெளியிடும் சகல பிரின்டட் மீடியா பிரசுரங்களிலும், சாந்தன், முருகன், பேரறிவாளர் ஆகிய மூவரும் ராஜிவ் காந்தியைக் கொலை செய்த கொலையாளிகள் என்று திரும்பத் திரும்ப குறிப்பிடுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

நிஜத்தில், இந்த மூவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது, அவர்கள் ராஜிவ் காந்தி வழக்கில் ‘கொலையாளிகள்’ என்ற அடிப்படையில் அல்ல. அந்தக் கொலைக்கான திட்டமிடலுக்கு உதவி செய்தார்கள் என்ற அடிப்படையில்தான் இந்த மூவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது!

ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், தற்போதுள்ள ஒரு தலைமுறையே, இந்தக் கொலை நடைபெற்ற காலகட்டத்துக்குப் பின்னர் பிறந்துள்ளது. அவர்கள், தற்போது ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை வைத்தே, இந்தக் கொலை வழக்கு பற்றி தெரிந்து கொள்ளும் நிலை.

இப்படியான நிலையில்தான், குறிப்பிட்ட தமிழ் தினசரி பத்திரிகை, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர்தான் ‘கொலையாளிகள்’ என்று குறிப்பிட்டு வருகின்றது.

இந்த திட்டமிட்ட நடவடிக்கை, தமிழகத்தில் தற்போதுள்ள இளை தலைமுறையினருக்கு இந்த மூவரையும் பற்றிய தவறான இமேஜ் ஒன்றை ஏற்படுத்தும் பிரசார முயற்சி என்றே ஊகிக்கலாம்.

உண்மையில் ராஜிவ் காந்தி கொலை எப்படி திட்டமிடப்பட்டது, எப்படி நடந்தது, யார்யார் தொடர்புடையவர்கள் என்ற விபரங்களை, விறுவிறுப்பு.காமில், ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை என்ற தொடரில் விளக்கமாகக் கொடுத்து வருகிறோம்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் சிறிதாகக் கிளம்பியுள்ள ஆர்ப்பாட்டங்கள், தமிழகத்தின் மற்றைய பகுதிகளிலும் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவே தெரிகின்றது

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Aug 17, 2011 8:32 am

விழிப்புத்தான் வெற்றிக்கு முதல் படி .இங்கே பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகியோர் எந்தக்குற்றமும் அறிந்து செய்யவில்லை .சொல்லப்போனால் அவர்கள் குற்றமே செய்யவில்லை என்பதே உண்மை.ராஜீவ் கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் வீரச்சாவடைந்துவிட்டனர்.பொய்யான வழக்குகளை கார்த்திகேயன் புனைந்து (இவர் தான் தலைமைவிசாரணையாளர்)தேவையற்றோருக்கு தண்டனை வாங்கிகொடுத்துள்ளார்.அவருக்கு காங்கிரசு அரசு பத்ம விருது கொடுத்ததாக நினைவு.அவர மூன்றாம் நபர் போல் செயல்பட்டு நீதிக்கு சாவுமணி அடித்துள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக