புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_c10எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_m10எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_c10 
284 Posts - 45%
heezulia
எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_c10எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_m10எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_c10எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_m10எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_c10எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_m10எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_c10எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_m10எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_c10 
19 Posts - 3%
prajai
எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_c10எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_m10எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_c10எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_m10எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_c10எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_m10எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_c10எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_m10எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_c10எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_m10எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Aug 17, 2011 9:58 am


Viruvirupu, Tuesday 16 August 2011, 03:18 GMT

மதுரை, இந்தியா: “துரிதமாக நெருங்கும் வழக்குகளில் இருந்து தப்பிக்க, அ.தி.மு.க.வுக்கு தூது விடுகிறார் அழகிரி” இந்தப் பேச்சு, மதுரை தி.மு.க.வினரிடம் மிக அழுத்தமாக அடிபடத் தொடங்கியிருக்கிறது. டில்லிக்கு சென்றாலும் சனி, ஞாயிறு தினங்களில் மதுரைக்கு வந்துவிடும் அழகிரியை, கடந்த இரு வாரங்களாக மதுரைப் பக்கமே காண முடியவில்லை.

எப்போதும் கலகலப்பாக இருக்கும் அழகிரி வீடு வெறிச்சோடிப்போய் உள்ளது. குடும்பத்தினர் யாருமே மதுரையில் இல்லை. அவருடைய வலது, இடது கரங்கள் பாளையங்கோட்டை சிறையில் இருக்கிறார்கள். அழகிரி ஆதரவு போலீஸ் அதிகாரிகள் அனைவருமே, மதுரைக்கு வெளியே இடமாற்றம் செய்யப்பட்டு விட்டார்கள். அண்ணனின் புதிய கட்-அவுட் எதையும் காணவில்லை.

உண்மையில் என்னதான் நடக்கிறது? அஞ்சா நெஞ்சர் சரணாகதியா? எமது தொடர்புகள் மூலம் தகவல் திரட்டினோம்.

எமக்கு கிடைத்த தகவல்களில் இருந்து, சரணாகதி பேச்சுக்கள் நடப்பது உண்மைதான். ஆனால், இரண்டாவது மூன்றாவது பார்ட்டிகள் ஊடாகவே பேச்சுக்கள் நடக்கின்றன.

மனைவி காந்தி அழகிரியைத் தவிர, மகன், மகள் குடும்பத்தினரை இந்தியாவை விட்டே வெளியே அனுப்பி விட்டார் அண்ணன். இதனால், லோக்கல் கேஸ்களில் விசாரணை, கைது, விவகாரங்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றி விட்டதாக நினைக்கிறார் அவர்.

அதுவும் ஓரளவுக்கு உண்மைதான்.

நிலம் மற்றும் சொத்துக்கள் தொடர்பான சிவில் கேஸ்களில், இந்தியாவுக்கு வெளியே உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதானால், மாநில அரசு, மத்திய அரசை தொடர்புகொண்டு, பைல் உட்துறை அமைச்சின் ஒப்புதல் பெற்று, வெளியுறவு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டு, இன்டர்போலின் தென் ஆசிய மையத்துக்கு தகவல் கொடுத்து…. மிக நீளமான நடைமுறை அது.

பெரிய அளவிலான கிரிமினஸ் கேஸ்கள் இருந்தால்தான் அதெல்லாம் சுலபம். அல்லது அரசு ஊழல் தொடர்பான ஒரு பிளாங்கெட் கேஸ் என்டோஸ்மென்ட் இருக்க வேண்டும். அழகிரி குடும்பத்தினர் யாருமே தமிழக அரசின் முக்கிய பதவிகளில் இருந்ததில்லை. எனவே, அதற்கும் சான்ஸ் இல்லை.

மனைவியையும் இந்தியாவுக்கு வெளியே அனுப்பி விடுமாறு அட்வைஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் அண்ணனின் தன்மானப் பிரச்சினையும் இருப்பதால், ஒரு முறைக்கு இரு முறையாக யோசிக்கிறார் என்கிறார்கள். தவிர அழகிரி நாளைக்கே தி.மு.க.வைக் கைப்பற்ற சந்தர்ப்பம் கிடைத்தால், மொத்த குடும்பமுமே வெளிநாட்டுக்கு தப்பியோடியது என்ற இமேஜ் ஏற்படுவது நன்றாக இருக்காது.


“ஹை.. ஒரே செல்லில போட்டா சீட்டு வெளையாடுவோமே!”

தற்காலிகமாக வெளிநாட்டில் வசிப்பதென்றால், அழகிரியின் சாய்ஸ் மலேசியாதான் என்கிறார்கள். ஆனால், மகன், மகள் குடும்பத்தினர் பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் சென்றுவிட்ட நிலையில், மலேசியா செல்ல அவர்கள் தயாராக இல்லை. மேற்கே செல்ல இவர்களுக்கு விருப்பம் இல்லை.

கட்சிக்குள்ளும், அழகிரிக்கு எதிராகவே காரியங்கள் வேகம் எடுத்துள்ளன. ஸ்டாலின், கட்சிக்குள் தனது இருப்பை உறுதிப் படுத்திக் கொள்ள, மிகச் சுறுசுறுப்பாக காய் நகர்த்தத் தொடங்கிவிட்டார். தமிழகம் முழுவதும் டூர் அடித்து ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதுடன், கட்சிக்காரர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டார்.

இந்த ரேட்டில் போனால், தென் மாவட்டங்களில் உள்ள அழகிரி ஆதரவுக் கூட்டம் கரையத் தொடங்கிவிடும். அதன்பின் கட்சியைக் கைப்பற்றுவது என்பது வெறும் கனவாகவே போய்விடும்.

காங்கிரஸ்-தி.மு.க. உறவும், சொல்லிக் கொள்ளும் விதத்தில் இல்லை. உறவு முறிந்தால் மத்திய அமைச்சர் பதவியும் காலியாகிவிடும். அந்தப் பதவி கொடுத்த பாதுகாப்பு வளையமும் காணாமல் போய்விடும். சில்லரை கேஸில் விசாரிப்பதற்குகூட, போலீஸ் வந்து கதவைத் தட்டும்.

சிறையில் இருக்கும் ‘உற்ற நண்பர்கள்’ விவகாரம்வேறு தலைக்குமேல் கத்தியாகத் தொங்குகிறது. பொட்டு சுரேஷ் வாயைத் திறக்க முடிவெடுத்தால், கதை கந்தலாகிப் போய்விடும். சிறையிலுள்ள அட்டாக் பாண்டி, கோபி உட்பட மற்றைய உடன்பிறப்புகளுக்கு எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். ஆனால் உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா தெரியவில்லை.

போலீஸ் ‘கவனிப்பு’ தாங்காமல், அவர்களும் எதையாவது கக்கித் தொலைத்து விடலாம்.

இதுதான், 4 மாதங்களுக்கு முன் மதுரையை அரசாண்ட அஞ்சா நெஞ்சரின் இன்றைய நிலைமை. இதிலிருந்து ஓரளவுக்காவது விடுபட (குறைந்த பட்சம் தானும் மனைவியும் கைதாவதிலிருந்து தப்பித்துக் கொள்ள), அண்ணன், அ.தி.மு.க.வுடன் ஒருவித கம்பிரமைஸ் செய்து கொள்ள தயார் என்றுதான் அவரது நெருங்கிய வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

செகன்ட், தேர்ட் பார்ட்டி தூதுப் பேச்சுக்கள் டில்லியிலும், சென்னையிலும் நடப்பதாகத்தான் அடித்துச் சொல்கிறார்கள். எல்லாமே ஆரம்ப ஸ்டேஜில் இருக்கிறது. முழுமையான விபரங்கள் தெரியவர சில நாட்களோ, வாரங்களோ ஆகலாம்.

தற்போது அண்ணன், டில்லியில் உள்ள சொந்த பங்களாவில்கூட அதிகம் தங்காமல், தினத்துக்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ், ஹோட்டல் என்று நாடோடித் தென்றலாக வலம் வருகிறார்.

-மதுரையிலிருந்து அதிபன் தங்கராசு, டில்லியிலிருந்து நர்மதா பானர்ஜி ஆகியோரின் குறிப்புகளுடன், ரிஷி.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக