புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_m10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10 
19 Posts - 50%
heezulia
ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_m10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_m10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10 
2 Posts - 5%
Guna.D
ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_m10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_m10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_m10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_m10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_m10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_m10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10 
10 Posts - 2%
prajai
ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_m10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_m10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_m10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_m10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_m10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_m10ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்!


   
   
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Wed Aug 17, 2011 10:19 am

ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்!
புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா தன்னை சீரடி சாய்பாபாவின் மறு அவதாரம் என்று 1940-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி அறிவித்தார். முதலில் இதை யாரும் நம்பவில்லை.
1940-ல் இருந்து 1950-க்குள் சாய்பாபா நிகழ்த்தி காட்டிய அதிசய அற்புதங்களால் மக்கள் அவரை சீரடி சாய்பாபாவின் மறுஅவதாரம் என்று நம்பத் தொடங்கினார்கள். சீரடி சாய்பாபா அருள் பெற்றவர்களும் சாய்பாபாவின் மறு அவதாரம் இவர்தான் என்று கூறினார்கள்.
சீரடி சாய்பாபா தன் இறுதி நாட்களில் மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து சென்னை மாகாணத்தில் மறுபிறப்பு எடுப்பேன் என்று அறிவித்திருந்தார். 1918-ம் ஆண்டு சீரடி சாய்பாபா முக்தி அடைந்தார். அவர் கூறியபடி சரியாக 8 ஆண்டுகள் கழித்து அப்போதைய ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தில் (தற்போது ஆந்திரா) உள்ள ஆனந்தபூர் மாவட்டத்தில் கோலப்பள்ளி என்ற ஊரில் சாய்பாபா பிறந்தார்.
சிறு வயதிலேயே தன் ஆத்மா கடந்த பிறவியில் சீரடி சாய்பாபா உடலில் இருந்ததாக கூறினார். அதோடு சீரடி சாய்பாபா செய்த அற்புதங்களை மிகச்சரியாக கூறி எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தார். சீரடி சாய்பாபாவுடன் நெருங்கிப் பழகியவர்கள் சாய்பாபாவை நேரில் பார்த்து பரிசோதித்து இவர் சீரடி சாய்பாபாவின் மறு அவதாரம் என்று உறுதிப்படுத்தினார்கள்.
பலதடவை தன் அவதார நோக்கத்தை சாய்பாபா விளக்கமாக கூறியுள்ளார். 1963-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ந்தேதி குரு பூர்ணிமா தினத்தன்று பக்தர்கள் மத்தியில் உரையாற்றிய சாய்பாபா, தன் அவதாரம் பற்றிய மிக முக்கியமான ரகசியங்களை வெளியிட்டார்.
சாய்பாபா என்பது 3 அவதாரங்களை கொண்டது. சிவசக்தி கோட்பாட்டில் இது 3 அம்சங்களை கொண்டது. அதன்படி சிவனை பிரதிபலிக்கும் வகையில் சீரடி சாய்பாபா திகழ்ந்தார். சிவ-சக்தி வடிவமாக தான் (சாய்பாபா) திகழ்வதாக கூறிய சாய்பாபா, அடுத்து பார்வதி சக்தியை பிரதிபலிக்கும் வகையில் சாய்பாபாவின் 3-வது அவதாரம் இருக்கும் என்றார்.
3-வது அவதாரத்தின் பெயர் பிரேமாசாய் என்று பிரபலமாகும் என்றும் சாய்பாபா கூறினார். பிரேமாசாய் தற்போது கர்நாடகாவில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறப்பார் என்றும் சாய்பாபா கூறி இருந்தார். பிரேமாசாய் தற்போது பிறந்து விட்டதாகவும், உரிய வயதில் சாய்பாபா அவதாரம் வெளிப்படும் என்றும் சொல்கிறார்கள்.
இன்னும் சில ஆண்டுகளில் இந்த அற்புதம் நிகழ்ந்து விடும் என்று சாய்பாபா பக்தர்கள் நம்பிக்கையோடு உள்ளனர். இதற்கிடையே சாய்பாபா வின் 3-வது அவதாரம் குறித்து ஹலகப்பா என்ற பக்தர் வேறொரு விதமான தகவலை வெளியிட்டுள்ளார்.
சக்தியின் வடிவமான 3-வது சாய்பாபா (பிரேமாசாய்) மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் காவிரி நதிக்கரையில் இருந்து வருவார் என்கிறார். ஆதரவற்ற சிறுவனாக வரும் அவரை மீனவர் ஒருவர் எடுத்து வளர்ப்பார் என்றும், அவரது பெயர் நாளடைவில் பிரேமாசாய் என்று மாறும் என்றும் ஹலகப்பா கூறினார்.
சீரடி சாய்பாபா பிறந்த ஊர் பர்த்தி என்று புகழப்பட்டது. சாய்பாபா அவதரித்த கோலப்பள்ளி கிராமம் பிறகு புட்டபர்த்தி என்று பிரபலம் அடைந்தது. சாய்பாபாவின் 3-வது அவதாரமான பிரேமாசாய் வளரும் இடம் எதிர்காலத்தில் குனபர்த்தி என்ற பெயரில் உலகம் முழுக்க பேசப்படும் என்று சொல்கிறார்கள்.
சாய்பாபா மறு அவதாரம் பற்றிய இந்த நம்பிக்கை பக்தர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. சாய்பாபா மீண்டும் அவதாரம் எடுப்பாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 17, 2011 10:20 am

ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! 838572 ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! 838572



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Aug 17, 2011 10:41 am

அட போங்கப்பா,இந்த மாதிரி கதைகளை எத்தனை வாட்டி கேக்குறது?




ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Uஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Dஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Aஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Yஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Aஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Sஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Uஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Dஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Hஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! A
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Aug 17, 2011 10:47 am

ரான்ஹாசன் : மீண்டும் வந்தால் போலீஸ் விசாரிக்க ரெடியாக உள்ளது...
மனசாட்சி: டேய் ரான்ஹாசா உனக்கெதுக்குடா ஊர் வம்பு ?
ரான்ஹாசன்: இல்லடா இப்ப கூட சாய்பாபா அறைகள்ளையும், ஆசிரமத்திலையும்...
மனசாட்சி: டேய் வாய மூடுடா...
ரான்ஹாசன்: அவர் அற்புதம் பன்றதா சொன்னாங்களே அது யுட்யூப்ல நிறைய பார்துருக்கேன்... அந்த கண்ணொளிய இங்க பதியவா?
மனசாட்சி: டேய் நீ அடிவாங்குறது மட்டும் இல்லாமல் என்னையும் ஏண்டா அடி வாங்க வைகுற? எல்லாம் எல்லாருக்கும் தெரியும், நீ சொல்லி என்னாக போகுது ? இல்லாததை இல்லாததுணு சொன்னா சொன்னவனை இல்லாமல் பண்ணிருவாங்க... தம்பி ராசா ஏற்கனவே பட்டது போதாதா நாம...
ரான்ஹாசன் : இல்லடா நான் என்ன கேக்க வரேன்னா?
மனசாட்சி: நீ ஒண்ணும் கேக்க வேணாம், சும்மா கிட அது போதும்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Boxrun3
with regards ரான்ஹாசன்



ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Hஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Aஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Sஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Aஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 17, 2011 10:52 am

ranhasan wrote:ரான்ஹாசன் : மீண்டும் வந்தால் போலீஸ் விசாரிக்க ரெடியாக உள்ளது...
மனசாட்சி: டேய் ரான்ஹாசா உனக்கெதுக்குடா ஊர் வம்பு ?
ரான்ஹாசன்: இல்லடா இப்ப கூட சாய்பாபா அறைகள்ளையும், ஆசிரமத்திலையும்...
மனசாட்சி: டேய் வாய மூடுடா...
ரான்ஹாசன்: அவர் அற்புதம் பன்றதா சொன்னாங்களே அது யுட்யூப்ல நிறைய பார்துருக்கேன்... அந்த கண்ணொளிய இங்க பதியவா?
மனசாட்சி: டேய் நீ அடிவாங்குறது மட்டும் இல்லாமல் என்னையும் ஏண்டா அடி வாங்க வைகுற? எல்லாம் எல்லாருக்கும் தெரியும், நீ சொல்லி என்னாக போகுது ? இல்லாததை இல்லாததுணு சொன்னா சொன்னவனை இல்லாமல் பண்ணிருவாங்க... தம்பி ராசா ஏற்கனவே பட்டது போதாதா நாம...
ரான்ஹாசன் : இல்லடா நான் என்ன கேக்க வரேன்னா?
மனசாட்சி: நீ ஒண்ணும் கேக்க வேணாம், சும்மா கிட அது போதும்...

மனசாட்சி : ஆணியே புடுங்க வேண்டாம் சிரி சிரி சிரி சிரி



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Aug 17, 2011 11:07 am

ரேவதி wrote:
ranhasan wrote:ரான்ஹாசன் : மீண்டும் வந்தால் போலீஸ் விசாரிக்க ரெடியாக உள்ளது...
மனசாட்சி: டேய் ரான்ஹாசா உனக்கெதுக்குடா ஊர் வம்பு ?
ரான்ஹாசன்: இல்லடா இப்ப கூட சாய்பாபா அறைகள்ளையும், ஆசிரமத்திலையும்...
மனசாட்சி: டேய் வாய மூடுடா...
ரான்ஹாசன்: அவர் அற்புதம் பன்றதா சொன்னாங்களே அது யுட்யூப்ல நிறைய பார்துருக்கேன்... அந்த கண்ணொளிய இங்க பதியவா?
மனசாட்சி: டேய் நீ அடிவாங்குறது மட்டும் இல்லாமல் என்னையும் ஏண்டா அடி வாங்க வைகுற? எல்லாம் எல்லாருக்கும் தெரியும், நீ சொல்லி என்னாக போகுது ? இல்லாததை இல்லாததுணு சொன்னா சொன்னவனை இல்லாமல் பண்ணிருவாங்க... தம்பி ராசா ஏற்கனவே பட்டது போதாதா நாம...
ரான்ஹாசன் : இல்லடா நான் என்ன கேக்க வரேன்னா?
மனசாட்சி: நீ ஒண்ணும் கேக்க வேணாம், சும்மா கிட அது போதும்...

மனசாட்சி : ஆணியே புடுங்க வேண்டாம் சிரி சிரி சிரி சிரி

அண்ணனுக்கு ஏத்த தங்கச்சி.... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Boxrun3
with regards ரான்ஹாசன்



ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Hஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Aஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Sஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Aஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! N
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 17, 2011 11:07 am

நான் அவ்ர் பிறந்து விட்டாரோ என்று எண்ணி வந்தேன் சோகம் இந்த கதை ஏற்கனவே தெரிந்தது மற்றும் நாம் தளத்திலேயே வந்தது தானே? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 17, 2011 11:08 am

ranhasan wrote:
ரேவதி wrote:
ranhasan wrote:ரான்ஹாசன் : மீண்டும் வந்தால் போலீஸ் விசாரிக்க ரெடியாக உள்ளது...
மனசாட்சி: டேய் ரான்ஹாசா உனக்கெதுக்குடா ஊர் வம்பு ?
ரான்ஹாசன்: இல்லடா இப்ப கூட சாய்பாபா அறைகள்ளையும், ஆசிரமத்திலையும்...
மனசாட்சி: டேய் வாய மூடுடா...
ரான்ஹாசன்: அவர் அற்புதம் பன்றதா சொன்னாங்களே அது யுட்யூப்ல நிறைய பார்துருக்கேன்... அந்த கண்ணொளிய இங்க பதியவா?
மனசாட்சி: டேய் நீ அடிவாங்குறது மட்டும் இல்லாமல் என்னையும் ஏண்டா அடி வாங்க வைகுற? எல்லாம் எல்லாருக்கும் தெரியும், நீ சொல்லி என்னாக போகுது ? இல்லாததை இல்லாததுணு சொன்னா சொன்னவனை இல்லாமல் பண்ணிருவாங்க... தம்பி ராசா ஏற்கனவே பட்டது போதாதா நாம...
ரான்ஹாசன் : இல்லடா நான் என்ன கேக்க வரேன்னா?
மனசாட்சி: நீ ஒண்ணும் கேக்க வேணாம், சும்மா கிட அது போதும்...

மனசாட்சி : ஆணியே புடுங்க வேண்டாம் சிரி சிரி சிரி சிரி

அண்ணனுக்கு ஏத்த தங்கச்சி.... ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! 359383 ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! 359383 ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! 359383

புன்னகை புன்னகை புன்னகை ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! 359383 ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! 359383 ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! 359383 ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! 359383



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Aug 17, 2011 11:11 am

krishnaamma wrote:நான் அவ்ர் பிறந்து விட்டாரோ என்று எண்ணி வந்தேன் சோகம் இந்த கதை ஏற்கனவே தெரிந்தது மற்றும் நாம் தளத்திலேயே வந்தது தானே? புன்னகை

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

விரைவில் பிறப்பார் அம்மா... காத்திருங்கள்...

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Boxrun3
with regards ரான்ஹாசன்



ஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Hஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Aஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Sஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! Aஸ்ரீசத்ய சாய்பாபா மறு அவதாரம்! N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக