புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_m10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10 
62 Posts - 63%
heezulia
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_m10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_m10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_m10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_m10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10 
1 Post - 1%
viyasan
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_m10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_m10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10 
254 Posts - 44%
heezulia
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_m10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_m10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_m10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_m10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10 
15 Posts - 3%
prajai
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_m10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_m10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_m10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_m10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10 
7 Posts - 1%
mruthun
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_m10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)


   
   

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 07, 2011 5:39 pm

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Safana

எனக்கு ஒரு தாயின் நிலையிலிருக்கும்
      என் சேய் இவள்......
என் தவத்திற்க்கு பரிசாய் கிடைத்த
     பொக்கிஷம் இவள்.......
என் ஒவ்வொரு செய்கையிலும் சூத்திரமறிந்து
     சொல்லும் சூத்திரதாரி இவள்......
என் கண்ணீர் கண்டால் துடித்து போய்
அணைத்து ஆறுதல் சொல்லும்
       என் கண்ணின் மணி இவள்.........
என் முகம் பார்த்து என் குணம் சொல்லும்
       ஜோசியக்காரி இவள்.........
என் உதிரத்தில் வந்துதித்த
      என் இரண்டாம் உயிர் இவள்.........
என் சேய் அல்ல........
என்னை செல்லம் கொஞ்சும்
     என் குட்டி தாய் இவள்......


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Oct 07, 2011 5:44 pm

தாய்மையும் சேய்மையும் இணைந்து இழையோடும் அழகிய கவிதை. மூவாயிரத்துக்கு வாழ்த்துகள்.. அந்தக் குட்டித்தாய்க்கும் அதை ஈன்றெடுத்த நற்றாய்க்கும் வாழ்த்துகள். அன்பு மலர்
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Aஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Aஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Tஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Hஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Iஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Rஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Aஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Empty
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 07, 2011 5:46 pm

உங்கள் கவிதைக்கு ஒரு நன்றி

உங்கள் குட்டி தாய்க்கு என் அன்பும் ஆசியும் அன்பு மலர்





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 07, 2011 5:49 pm

Aathira wrote:தாய்மையும் சேய்மையும் இணைந்து இழையோடும் அழகிய கவிதை. மூவாயிரத்துக்கு வாழ்த்துகள்.. அந்தக் குட்டித்தாய்க்கும் அதை ஈன்றெடுத்த நற்றாய்க்கும் வாழ்த்துகள். அன்பு மலர்
அக்கா உங்கள இன்னைக்கு தான் நிகழ்நிலையில் பார்க்கிறேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு
என் கவிதைக்கு முதல் பதிவு இட்டதற்க்கு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர்

நலமா அக்கா ...........நான் கவிதையில் சொல்லியது போல் தான் நடப்பாள் என் மகள்.
சின்னப்பிள்ளையின் சேட்டை கொஞ்சம் இருந்தாலும் என்னை புரிந்து கொண்டு நடக்கும் பெரிய மனுஷி அவ மகிழ்ச்சி சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 07, 2011 5:49 pm

பானு...என்ன இது...நீயும் கவிதை எழுத ஆரமித்துவிட்டாயா....
நமக்கு இந்த உலகில் உள்ள உறவே நமது குழந்தைகள் தான்...
அந்த உணர்வை உன் கவிதயிலே நீ வெளிப்படுத்தி இருக்க....

குட்டி தாய்க்கும், என் ச்செல்ல தோழிக்கும் எல்லாவலமும்
நலமும் தர இறைவனை பிராத்திக்கிறேன்....
முத்தம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 07, 2011 5:52 pm

வாழ்த்துகள் பாட்டி கவிதைக்கு சூப்பருங்க அருமையிருக்கு
இந்தக் கவிதையைப் படிக்கும் போது எனக்கு என் மகள் ஞாபகம் வந்து விட்டது பாட்டி.
போன முறை அவளை விட்டு இங்கு வர புறப்படும் போது என்னையே ஏறெடுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.பின் அவள் அம்மாவிடம் சென்று விட்டால் கண்களில் கண்ணீரோடு ஆனால் அழவில்லை.அதற்குப் பின் என் பக்கம் வரவும் இல்லை.அப்பா நம்மை விட்டு பிரிந்து போகிறார் என்று மட்டும் அவளுக்குத் தெரிந்துவிட்டது அந்த 3 வயதில். அப்பாவின்(என்) நிலையை இந்த வயதிலிலேயே புரிந்த ஒரு தேவதை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 07, 2011 5:53 pm

dsudhanandan wrote:உங்கள் கவிதைக்கு ஒரு நன்றி

உங்கள் குட்டி தாய்க்கு என் அன்பும் ஆசியும் அன்பு மலர்


நன்றி சுதன் நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 07, 2011 5:54 pm

உமா wrote:பானு...என்ன இது...நீயும் கவிதை எழுத ஆரமித்துவிட்டாயா....
நமக்கு இந்த உலகில் உள்ள உறவே நமது குழந்தைகள் தான்...
அந்த உணர்வை உன் கவிதயிலே நீ வெளிப்படுத்தி இருக்க....

குட்டி தாய்க்கும், என் ச்செல்ல தோழிக்கும் எல்லாவலமும்
நலமும் தர இறைவனை பிராத்திக்கிறேன்....
முத்தம்
ஆமாம் உமா நமக்கு பிள்ளைகள் தான் பொக்கிஷமே
நன்றி உமா நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 5:56 pm

சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 07, 2011 5:59 pm

kitcha wrote:வாழ்த்துகள் பாட்டி கவிதைக்கு சூப்பருங்க அருமையிருக்கு
இந்தக் கவிதையைப் படிக்கும் போது எனக்கு என் மகள் ஞாபகம் வந்து விட்டது பாட்டி.
போன முறை அவளை விட்டு இங்கு வர புறப்படும் போது என்னையே ஏறெடுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.பின் அவள் அம்மாவிடம் சென்று விட்டால் கண்களில் கண்ணீரோடு ஆனால் அழவில்லை.அதற்குப் பின் என் பக்கம் வரவும் இல்லை.அப்பா நம்மை விட்டு பிரிந்து போகிறார் என்று மட்டும் அவளுக்குத் தெரிந்துவிட்டது அந்த 3 வயதில். அப்பாவின்(என்) நிலையை இந்த வயதிலிலேயே புரிந்த ஒரு தேவதை
நிஜம் தான் கிச்சா இப்போதுள்ள பிள்ளைகள் கருத்தாக இருக்கின்றது
நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக