புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வந்து போச்சு வயசு.... Poll_c10வந்து போச்சு வயசு.... Poll_m10வந்து போச்சு வயசு.... Poll_c10 
91 Posts - 61%
heezulia
வந்து போச்சு வயசு.... Poll_c10வந்து போச்சு வயசு.... Poll_m10வந்து போச்சு வயசு.... Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
வந்து போச்சு வயசு.... Poll_c10வந்து போச்சு வயசு.... Poll_m10வந்து போச்சு வயசு.... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வந்து போச்சு வயசு.... Poll_c10வந்து போச்சு வயசு.... Poll_m10வந்து போச்சு வயசு.... Poll_c10 
6 Posts - 4%
eraeravi
வந்து போச்சு வயசு.... Poll_c10வந்து போச்சு வயசு.... Poll_m10வந்து போச்சு வயசு.... Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
வந்து போச்சு வயசு.... Poll_c10வந்து போச்சு வயசு.... Poll_m10வந்து போச்சு வயசு.... Poll_c10 
1 Post - 1%
viyasan
வந்து போச்சு வயசு.... Poll_c10வந்து போச்சு வயசு.... Poll_m10வந்து போச்சு வயசு.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வந்து போச்சு வயசு.... Poll_c10வந்து போச்சு வயசு.... Poll_m10வந்து போச்சு வயசு.... Poll_c10 
283 Posts - 45%
heezulia
வந்து போச்சு வயசு.... Poll_c10வந்து போச்சு வயசு.... Poll_m10வந்து போச்சு வயசு.... Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
வந்து போச்சு வயசு.... Poll_c10வந்து போச்சு வயசு.... Poll_m10வந்து போச்சு வயசு.... Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வந்து போச்சு வயசு.... Poll_c10வந்து போச்சு வயசு.... Poll_m10வந்து போச்சு வயசு.... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வந்து போச்சு வயசு.... Poll_c10வந்து போச்சு வயசு.... Poll_m10வந்து போச்சு வயசு.... Poll_c10 
19 Posts - 3%
prajai
வந்து போச்சு வயசு.... Poll_c10வந்து போச்சு வயசு.... Poll_m10வந்து போச்சு வயசு.... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வந்து போச்சு வயசு.... Poll_c10வந்து போச்சு வயசு.... Poll_m10வந்து போச்சு வயசு.... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வந்து போச்சு வயசு.... Poll_c10வந்து போச்சு வயசு.... Poll_m10வந்து போச்சு வயசு.... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வந்து போச்சு வயசு.... Poll_c10வந்து போச்சு வயசு.... Poll_m10வந்து போச்சு வயசு.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
வந்து போச்சு வயசு.... Poll_c10வந்து போச்சு வயசு.... Poll_m10வந்து போச்சு வயசு.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வந்து போச்சு வயசு....


   
   
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Tue Aug 16, 2011 9:45 am

வந்து போச்சு வயசு...


ஆடி ஓடி ஒழச்சப்ப
வயசான பின்னாலும்
அஞ்சாறு பவுனு சேத்து
வண்ணம் பூசி பாத்தாக
கல்யாணம் கட்டிவைக்க
வந்தவுக போனவுக..
அலைஞ்சி திரிஞ்சி
வண்ணாத்தி பூச்சிபோல

அலுத்தும் போச்சு
விட்டிலா ஊட்டுக்குள்ள
பாழாப்போன
உழுந்து புட்டேன்...
வரதட்ச்ன...

அப்பனுக்கும் ஆத்தாலுக்கும்
அம்பது வயசிலாவது
ஆடிபோச்சு பல்லுகூட...
தாயில்லா புள்ளைக்காக

ரெண்டாந்தாரம் வேணும்னு

எனக்கும்
யாராவது வருவாகன்னு

அம்பது வயசாச்சு
ஏங்கி கெடந்து தவிச்சுபுட்டேன்...

அக்கம்பக்கம் ஒரேப்பேச்சு
தரித்திரியம் புடிச்சவன்னு...
மாதவெட கொடுத்தபின்னும்

மாப்புள்ள வருவான்னு
இருபது வயசுல
மனசுக்குள்ள பருவபூ பூத்ததுண்டு...

இருந்திச்சொரு மோகம்
காதல் என்னும் பருவம்
ரெண்டாங்கெட்டான் ஆயிபுட்டு

சமாதி ஆயிடுச்சி
என்பொலப்பு
சண்டாள கிராமத்துல
இன்னும் நான் கன்னியாவே

நான்
அற கெழம் ஆனபின்னும்

சாதிகெட்டு போனதால...
நான்
முப்பது வயசுல
ஆயிசுக்கும்
முதல் தாரம் ஆவேன்னு
இப்படித்தான்
முனியங்கோயில் சாமி வந்து
இருக்கனுமா?.....
குறி சொல்லி போனுச்சு

கல்யாண ஆசையது
கணவெல்லாம் பறந்திச்சு...


கலைச்செல்வன்@சிவசங்கர்


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 16, 2011 10:58 am

அருமையான கவிதை.ஒரு பெண்ணிற்கு சரியான நேரத்தில் கல்யாணம் ஆகவில்லை எனில் அந்த பெண்ணின் மனதில் உள்ள வலிகளை சொல்லும் கவிதை சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வந்து போச்சு வயசு.... Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 16, 2011 10:59 am

வந்து போச்சு வயசு.... 677196 வந்து போச்சு வயசு.... 677196 வந்து போச்சு வயசு.... 677196



shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Tue Aug 16, 2011 11:02 am

நன்றிகள் ஆயிரம்




தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Aug 16, 2011 11:45 am


கவிதை அருமை நண்பா

உங்களுக்கு திருநல்வேலி மாவட்டம் என்று நினைக்கிறேன்
ஏன் என்றால் எங்கள் நெல்லை மண்வாசனை வீசுது உங்கள் வரிகளில்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Aug 16, 2011 12:18 pm

கல்யாண ஆசையை கன்னிகழித்துவிடாத
தண்ணீருக்குள் அழும் ஒரு பேதையின் கண்ணீர் வரிகள்...
கவலை உண்டாக்குவதற்காக சமுதாயத்தின் மீது
அருமையிருக்கு



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வந்து போச்சு வயசு.... Aவந்து போச்சு வயசு.... Bவந்து போச்சு வயசு.... Dவந்து போச்சு வயசு.... Uவந்து போச்சு வயசு.... Lவந்து போச்சு வயசு.... Lவந்து போச்சு வயசு.... Aவந்து போச்சு வயசு.... H
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Aug 16, 2011 12:45 pm

அழகிய கவிதை பாராட்டுகள்



நேசமுடன் ஹாசிம்
வந்து போச்சு வயசு.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக