புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2016 தமிழ்நாடு தேர்தல் - ஓர் கற்பனை அலசல்
Page 1 of 1 •
2016 தமிழ்நாடு தேர்தல் - ஓர் கற்பனை அலசல்
இந்த தேர்தலில் அ.தி.மு.க பொது செயலாளர் ஜெயலலிதா அவர்கள் கூட்டணி கட்சியான நடிகர் விஜய்யின் "மக்கள் இயக்கம்" கட்சிக்கு 63 சீட்டுக்களை ஒதுக்கி உள்ளார்
.
கடைசி பேச்சு வார்த்தைக்காக திரு ஒ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் அவர்கள் திரு விஜயகாந்தை சந்தித்து, அம்மா அவர்கள் தங்களின் கட்சிக்கு 9 சீட்டுகள் தான் தரப்படும் என்ற செய்தியை முன்மொழிந்தனர்.
கருணாநிதியின் குடும்ப கட்சியான தி.மு.க அவரது இறப்புக்கு பின்னர் இரண்டாக பிரிந்தது. திரு.ஸ்டாலினை தலைவராக கொண்டு ஸ்.தி.மு.க (ஸ்டாலின் தி.மு.க) மற்றும் திரு. அழகிரியை தலைவராக கொண்டு ம.அ.தி.மு.க (மதுரை அழகிரி தி.மு.க) என்றானது.
கடந்த தேர்தலில் தலா 10 மற்றும் 9 இடங்களில் போட்டியிட்டு வென்ற ம.கம்யூனிஸ்ட் மற்றும் இ.கம்யூனிஸ்ட் இந்த முறை அ.தி.மு.க. வில் கூட்டணி கட்சியில் எந்த பங்கும் இல்லை என்று ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இந்தமுறை தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர் வடிவேலுவை தங்களுக்கு ஆதரவாக பேசுமாறு, தே.மு.தி.க கட்சியின் தலைவரும் பொதுசெயலாளரும் ஆன திரு.விஜயகாந்த் அவர்கள் நேற்று வடிவேலுவை சந்தித்து கேட்டு கொண்டுள்ளார்.
கனிமொழி மற்றும் ராஜா தொடர்பான 2G spectrum ஊழல் தொடர்பான கேள்விகளுக்கு, ஸ்.தி.மு.க (ஸ்டாலின் தி.மு.க) தலைவரான திரு. ஸ்டாலின் அவர்கள் : அந்த கேஸ் இன்னும் விசாரணையில் உள்ளது. கேஸ் முடியும் வரை அது தொடர்பாக எந்த அறிக்கையும் தரபோவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வைகை புயல் வடிவேலு தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்துவிட்டு சென்னையில் தொடங்கினர். இந்த முறை நடிகர் விஜய்யை சகட்டு மேனிக்கு திட்டி பிரச்சாரம் செய்தார். (பின் குறிப்பு: அவர் பிரச்சாரத்தில் மு.க.அழகிரி , ஜெயலலிதா மற்றும் மு.க.ஸ்டாலின் பற்றி எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை)
சென்ற தேர்தலில் 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி இந்த முறை யாரும் கூட்டணிக்கு அழைகாததால், தேர்தலை புறகணிக்க முடிவு செய்துள்ளது.
சென்ற தேர்தலை புறகணித்த ம.தி.மு.க, இந்த முறை முன்றாவது அணியை உருவாக்க தன தலைமையில் ஸ்.தி.மு.க (ஸ்டாலின் தி.மு.க) மற்றும் ம.அ.தி.மு.க (மதுரை அழகிரி தி.மு.க) உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த ஆட்சியில் 16 முறை (1 + 6 = 7 - அம்மாவின் ராசியான நம்பர்) அமைச்சரவையை மாற்றி அமைத்த ஜெயலலிதா. இந்த தேர்தல் வாக்குறுதியாக, இந்த முறை அனைத்து அமைச்சரவைகளும் தானே பார்த்துகொள்வதாக தெரிவித்துள்ளார்
.
கடந்த தேர்தலில் விஜயகாந்திடம் "கொட்டு" வாங்கியதால் ஜெயித்தேன் என்று தர்மபுரி MLA கூறியதை தொடர்ந்து, விஜயகாந்த் தனது வேட்பாளர்கள் அனைவரையும் தன்னிடம் "கொட்டு" வாங்கியதற்கு பின்னரே தேர்தலில் நிற்க வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளார்.
ஸ்.தி.மு.க (ஸ்டாலின் தி.மு.க) மற்றும் (மதுரை அழகிரி தி.மு.க) செயல்பாடுகள் திருப்தி அளிக்காத காரணத்தினால் தான், நான் மு.தி.மு.க (முரசொலி தி.மு.க) கட்சியை தொடங்கி உள்ளேன் என்று அந்த கட்சியின் தலைவர் திரு.தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
31 இடங்களில் போட்டியிட்டு வெறும் 2 இடங்களில் ஜெயித்த பா.ம.க. தான் கேட்ட 85 தொகுதிகள் தராத காரணத்தினால் 4 அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
லட்சிய தி.மு.க. தலைவர் T . ராஜேந்தர் தனது மகன் சிலம்பரசனை பொதுசெயலராக அறிவித்துள்ளார். மேலும் அவர் பா.ம.க 4 அணியை உருவாக்கினால் நாங்கள் 5 வது அணியை உருவாக்குவோம், எங்களின் கடல் தாண்டிய பலத்தை நிரூபிப்போம் என்று தெரிவித்துள்ளார்
சென்ற தேர்தலில் 234 தொகுதியில் போட்டியிட்டு ஒன்றில் கூட ஜெயிக்காத பா.ஜ.க , இந்த முறையும் 234 தொகுதிளில் போட்டியிடுகிறது.
காங்கிரஸ் கோஷ்டி மோதல் தற்பொழுது குடும்ப சண்டையாக மாறி, நேற்று "சரவணா ஸ்டோர்ஸ்" வந்திருந்த தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் இ.வி.கே.யஸ். இளங்கோவன் மனைவியும், மாஜி தலைவர் தங்கபாலுவின் மனைவியும் முடிகளை பிடித்து சண்டை போட்டது அனைவரும் கண்டுகொள்ளாமல் போனது தொலைகாட்சி நண்பர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. மக்களிடம் கேட்டதற்கு, எப்பவுமே நடக்கறது தானே சார்.. பாத்து பாத்து போர் அடிசிபோச்சு என்றார்கள்.
இப்படியும் நடக்கலாம் என்பதே மேற்கொண்ட புள்ளிகள். "அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் அப்பா...."
இந்த தேர்தலில் அ.தி.மு.க பொது செயலாளர் ஜெயலலிதா அவர்கள் கூட்டணி கட்சியான நடிகர் விஜய்யின் "மக்கள் இயக்கம்" கட்சிக்கு 63 சீட்டுக்களை ஒதுக்கி உள்ளார்
.
கடைசி பேச்சு வார்த்தைக்காக திரு ஒ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் அவர்கள் திரு விஜயகாந்தை சந்தித்து, அம்மா அவர்கள் தங்களின் கட்சிக்கு 9 சீட்டுகள் தான் தரப்படும் என்ற செய்தியை முன்மொழிந்தனர்.
கருணாநிதியின் குடும்ப கட்சியான தி.மு.க அவரது இறப்புக்கு பின்னர் இரண்டாக பிரிந்தது. திரு.ஸ்டாலினை தலைவராக கொண்டு ஸ்.தி.மு.க (ஸ்டாலின் தி.மு.க) மற்றும் திரு. அழகிரியை தலைவராக கொண்டு ம.அ.தி.மு.க (மதுரை அழகிரி தி.மு.க) என்றானது.
கடந்த தேர்தலில் தலா 10 மற்றும் 9 இடங்களில் போட்டியிட்டு வென்ற ம.கம்யூனிஸ்ட் மற்றும் இ.கம்யூனிஸ்ட் இந்த முறை அ.தி.மு.க. வில் கூட்டணி கட்சியில் எந்த பங்கும் இல்லை என்று ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இந்தமுறை தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர் வடிவேலுவை தங்களுக்கு ஆதரவாக பேசுமாறு, தே.மு.தி.க கட்சியின் தலைவரும் பொதுசெயலாளரும் ஆன திரு.விஜயகாந்த் அவர்கள் நேற்று வடிவேலுவை சந்தித்து கேட்டு கொண்டுள்ளார்.
கனிமொழி மற்றும் ராஜா தொடர்பான 2G spectrum ஊழல் தொடர்பான கேள்விகளுக்கு, ஸ்.தி.மு.க (ஸ்டாலின் தி.மு.க) தலைவரான திரு. ஸ்டாலின் அவர்கள் : அந்த கேஸ் இன்னும் விசாரணையில் உள்ளது. கேஸ் முடியும் வரை அது தொடர்பாக எந்த அறிக்கையும் தரபோவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வைகை புயல் வடிவேலு தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்துவிட்டு சென்னையில் தொடங்கினர். இந்த முறை நடிகர் விஜய்யை சகட்டு மேனிக்கு திட்டி பிரச்சாரம் செய்தார். (பின் குறிப்பு: அவர் பிரச்சாரத்தில் மு.க.அழகிரி , ஜெயலலிதா மற்றும் மு.க.ஸ்டாலின் பற்றி எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை)
சென்ற தேர்தலில் 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி இந்த முறை யாரும் கூட்டணிக்கு அழைகாததால், தேர்தலை புறகணிக்க முடிவு செய்துள்ளது.
சென்ற தேர்தலை புறகணித்த ம.தி.மு.க, இந்த முறை முன்றாவது அணியை உருவாக்க தன தலைமையில் ஸ்.தி.மு.க (ஸ்டாலின் தி.மு.க) மற்றும் ம.அ.தி.மு.க (மதுரை அழகிரி தி.மு.க) உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த ஆட்சியில் 16 முறை (1 + 6 = 7 - அம்மாவின் ராசியான நம்பர்) அமைச்சரவையை மாற்றி அமைத்த ஜெயலலிதா. இந்த தேர்தல் வாக்குறுதியாக, இந்த முறை அனைத்து அமைச்சரவைகளும் தானே பார்த்துகொள்வதாக தெரிவித்துள்ளார்
.
கடந்த தேர்தலில் விஜயகாந்திடம் "கொட்டு" வாங்கியதால் ஜெயித்தேன் என்று தர்மபுரி MLA கூறியதை தொடர்ந்து, விஜயகாந்த் தனது வேட்பாளர்கள் அனைவரையும் தன்னிடம் "கொட்டு" வாங்கியதற்கு பின்னரே தேர்தலில் நிற்க வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளார்.
ஸ்.தி.மு.க (ஸ்டாலின் தி.மு.க) மற்றும் (மதுரை அழகிரி தி.மு.க) செயல்பாடுகள் திருப்தி அளிக்காத காரணத்தினால் தான், நான் மு.தி.மு.க (முரசொலி தி.மு.க) கட்சியை தொடங்கி உள்ளேன் என்று அந்த கட்சியின் தலைவர் திரு.தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
31 இடங்களில் போட்டியிட்டு வெறும் 2 இடங்களில் ஜெயித்த பா.ம.க. தான் கேட்ட 85 தொகுதிகள் தராத காரணத்தினால் 4 அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
லட்சிய தி.மு.க. தலைவர் T . ராஜேந்தர் தனது மகன் சிலம்பரசனை பொதுசெயலராக அறிவித்துள்ளார். மேலும் அவர் பா.ம.க 4 அணியை உருவாக்கினால் நாங்கள் 5 வது அணியை உருவாக்குவோம், எங்களின் கடல் தாண்டிய பலத்தை நிரூபிப்போம் என்று தெரிவித்துள்ளார்
சென்ற தேர்தலில் 234 தொகுதியில் போட்டியிட்டு ஒன்றில் கூட ஜெயிக்காத பா.ஜ.க , இந்த முறையும் 234 தொகுதிளில் போட்டியிடுகிறது.
காங்கிரஸ் கோஷ்டி மோதல் தற்பொழுது குடும்ப சண்டையாக மாறி, நேற்று "சரவணா ஸ்டோர்ஸ்" வந்திருந்த தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் இ.வி.கே.யஸ். இளங்கோவன் மனைவியும், மாஜி தலைவர் தங்கபாலுவின் மனைவியும் முடிகளை பிடித்து சண்டை போட்டது அனைவரும் கண்டுகொள்ளாமல் போனது தொலைகாட்சி நண்பர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. மக்களிடம் கேட்டதற்கு, எப்பவுமே நடக்கறது தானே சார்.. பாத்து பாத்து போர் அடிசிபோச்சு என்றார்கள்.
இப்படியும் நடக்கலாம் என்பதே மேற்கொண்ட புள்ளிகள். "அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் அப்பா...."
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
லட்சிய தி.மு.க. தலைவர் T . ராஜேந்தர் தனது மகன் சிலம்பரசனை பொதுசெயலராக அறிவித்துள்ளார். மேலும் அவர் பா.ம.க 4 அணியை உருவாக்கினால் நாங்கள் 5 வது அணியை உருவாக்குவோம், எங்களின் கடல் தாண்டிய பலத்தை நிரூபிப்போம் என்று தெரிவித்துள்ளார்
kalaimoon70 wrote:லட்சிய தி.மு.க. தலைவர் T . ராஜேந்தர் தனது மகன் சிலம்பரசனை பொதுசெயலராக அறிவித்துள்ளார். மேலும் அவர் பா.ம.க 4 அணியை உருவாக்கினால் நாங்கள் 5 வது அணியை உருவாக்குவோம், எங்களின் கடல் தாண்டிய பலத்தை நிரூபிப்போம் என்று தெரிவித்துள்ளார்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|