புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_rcap 
61 Posts - 45%
heezulia
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_rcap 
41 Posts - 30%
mohamed nizamudeen
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_rcap 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
prajai
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் தண்டிப்பாரா?


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 11:42 am

First topic message reminder :

இமயமலையில் யாத்திரையாக பிரம்மச்சாரிகளோடு சென்றிருந்தபோது, ஒரு பிரம்மச்சாரி என்னிடம் கேட்டார், "கடவுள் தண்டிப்பாரா?" என்று.

"தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது" எனச் சொன்னோம்.

உடனே அவர் கேட்டார், "அப்படியானால் கெடுதல்கள் செய்பவர்களுக்குத் தண்டனைகளே கிடையாதா? அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாமா?"

அவரக்கு இந்தக் கதையைத்தான் பதிலாகச் சென்னோம்...

குருகுல மாணவன் சிறுவன் ஆனந்தன், தன் குருவோடு முதல் முறையாக இமயமலை யாத்திரைக்கு வந்திருந்தான்.

வானுயர, பிரம்மாண்டமாய் நிற்கும் மலைகளுக்கு நடவே எறும்பு போல, தான் இருப்பதைப் பார்த்து பிரம்மித்தான்.

கீழே இருக்கும் தன் நண்பனை அழைப்பதற்காக "வாடா" என்றான்.

சப்தமாய் மலையிலிருந்து "வாடா" என்று குரல் எதிரொலித்தது.

தன்னை, "யார் வாடா" என்று கூப்பிட்டது என்பதை தெரிந்து கொள்ள, "யாரது?" என்றான்.

"யாரது?" என்று மலையும் திரும்பக் கேட்டது.

சிறுவன் கொஞ்சம் பயத்தோடு, "நீங்க யாரு?" என்றான். உடனே மலையும் அதேக் கேள்வியைத் திரும்பக் கேட்க, பயந்து, ஓடிப் போய் குருவைப் பார்த்து நடந்ததைச் சொன்னான்.

குரு சிரித்தபடியே சொன்னார்...

"இதுதான் இயற்கை, இதுதான் வாழ்க்கை.

நீ என்ன செய்கிறாயோ அதுவே உன் வாழ்வில் எதிரொலிக்கும். வாழ்வை மதித்தால், வாழ்வும் உன்னை மதிக்கும். அலட்சியத்தோடு, இறுமாப்போடு வாழ்ந்தாலும், வாழ்வும் அப்படித்தான் உன்னை நடத்தும்," என்று மலை எதிரொலிப்பு தத்துவத்தை, வாழ்வு தத்துவத்தோடு புரிய வைத்தார்.

அதேப்போலத்தான், கெடுதல் கூட செய்ய வேண்டாம்.

வாழ்வை எதிர்த்தாலே போதும்,
வாழ்வு அவரை எதிர்க்கும்.
வாழ்வை வரவேற்றால்,
அவரை....
வாழ்வு வரவேற்கும்.


எனவே இந்த நிமிடம் வாழ்வைக் களிப்போடு, உற்சாகத்தோடு அணுக ஆரம்பியுங்கள்.

வாழ்வும் அதையே உங்களுக்குத் தர ஆரம்பிக்கும். வாழ்க்கை உங்களை நிர்ணயிப்பதில்லை. நீங்கள்தான் வாழ்வை நிர்ணயிக்கின்றீர்கள். கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை, நாம்தான் நம்மையே தண்டித்துக் கொள்கிறோம்.

பிரபஞ்சத்தை நோக்கிய உங்களின் அணுகுமுறையைத் தான் வாழ்க்கை எனும் எதிரொலிப்பாய் வாழ்கிறீர்கள்.

இனிமையாய் அணுகுங்கள்.
இனிமையாய் எல்லாம் அமையும்.
இது வாக்கல்ல,
என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.


வாழ்வை இனிமையாய் அணுகுவதும், நம்மை அதற்கென தயார் செய்வதும் ஜீவன் முக்த வாழ்வை வெளிப்படுத்த வைக்கும்.

நன்றி :- முகிலன்



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 12:16 pm

dsudhanandan wrote:பகிர்வுக்கு நன்றி மாப்ளே !!!!

ஹூ இஸ் தட் மாப்ளே



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Tue Aug 16, 2011 12:17 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 16, 2011 12:18 pm

யாரோ பாலாகார்திக்காம் ... சிரி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 12:22 pm

dsudhanandan wrote:யாரோ பாலாகார்திக்காம் ... சிரி

உங்களுக்கு தூரத்து உறவா ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 16, 2011 12:25 pm

நான் கோழிக்கோடு - அவர் ஓமன் 2,280 கிலோமீட்டர் தூரம் சிரி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 16, 2011 1:50 pm

சாரி பாலா, "தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது" எனச் சொன்னோம். இதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. அனாதையாய் ஆதரவு இல்லாதவர்களுக்கு உதவுபவனாக அவன் இருப்பதால் தான், "அநாத ரக்ஷகன் ", "ஆபத்பாந்தவன் " என்று அவரை சொல்கிறோம். நாம் எதுவுமே செயாதிருக்கும் போது கூட சிலரால் கஷ்டப்படுத்டப்படுகிறோம், அந்த நேரத்தில் வானத்தை நோக்கி கை கூப்பி அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான், எனக்கு அவன் நியாயம் வழங்குவான் என்று சொல்கிறோமே , அப்ப அவர் அநியாயம் செய்பவரை தட்டி கேட்கிறார் என்று தானே அர்த்தம், கண்டிப்பாக தண்டிப்பார் என்று தானே பொருள்?

மேலும் நாம் கடவுள் சிலைகளை வடிக்கும் போது, அவர் கை இல் ஆயுதங்கள் கொடுத்த்தே, நம்மை ரக்ஷிப்பதற்க்கு தான், எனவே ஒரு வரை ரக்ஷிப்பதானால் மற்றவரை சிக்ஷிக்கணும் தானே?
முன் காலங்களில் ரக்ஷாசர்களை வதைத்து நம்மை காப்பார்தியவர் அவர்தானே ? புன்னகை அந்த யுகங்களில் தேவர்கள் ,ரக்ஷாசர்கள், மனிதர்கள் என்று தனித்தனியாக இருந்தார்கள். இப்ப எல்லோரும் மனிதர்களே, அவர்களின் குணங்களால் தேவர்கள் ,ரக்ஷாசர்கள் என பிரித்து அறியப்படுகிறார்கள் இது கலி லக்ஷணம்.

மனசாக்ஷிக்கும், தர்மத்துக்கும் பய்ப்படனும் பாலா, அப்ப தான் நியாயம் கொஞ்சமானும் இருக்கும். எதுக்குமே தண்டனை இல்லை என்றால் மனிதன் எதர்க்கும் துணிந்துவிடுவான் புன்னகை கலி ஆரம்பித்து 5,000 வருஷங்களிலேயே நாம் இத்தனி அநியாயங்களி பார்க்கிறோம். ... இன்னும் 4,00,000 சொச்சம் வருஷங்களில் என்ன ஆகுமோ?

எனவே என்னை பொறுத்தவரை பெருமாள், எளியவர்களை வருத்துபவர்களை , கண்டிப்பாக சிக்ஷிப்பான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 2:07 pm

அக்கா இதற்க்கு இப்பொழுது என்னால் நீண்ட விளக்கமளிக்கமுடியாது இருப்பினும் சுருக்கமாக ஒன்றை சொல்லிக்கொள்ளாசைபாடுகிறேன்

தண்டிப்பதும் துன்புறுத்துவதும் அரக்ககுணம்
மன்னிப்பதும் மறப்பதும் மனிதகுணம்
மன்னிப்பதும் ஆட்கொண்டு முக்தி அளிப்பதும் தெய்வகுணம்

தவறிழைத்தால் கடவுள் தண்டித்துவிடுவார் என்றாள் கடவுளின் மேல் மனிதனுக்கு பக்தி வராது பயம்தான் வரும்.

நாம் செய்யும் தவறுக்கு மன்னிப்பே இல்லை என்றாள் யார்தான் திருந்துவார்கள் இல்லை திருந்தித்தான் என்னபயன் அன்பு மலர் அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Aug 16, 2011 2:14 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 16, 2011 2:14 pm

balakarthik wrote:
தவறிழைத்தால் கடவுள் தண்டித்துவிடுவார் என்றாள் கடவுளின் மேல் மனிதனுக்கு பக்தி வராது பயம்தான் வரும்.

நாம் செய்யும் தவறுக்கு மன்னிப்பே இல்லை என்றாள் யார்தான் திருந்துவார்கள் இல்லை திருந்தித்தான் என்னபயன் அன்பு மலர் அன்பு மலர்

நீங்க உண்மையிலேயே சித்தர்தான் பாலா கார்த்திக்



கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Thank-you015
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 2:21 pm

இப்படி உசுப்பேத்தி உசுப்பேதியே ஒடம்ப ரனகலமாகுராங்கப்பா :வணக்கம்: நன்றி :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக