புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வந்து போச்சு வயசு.... Poll_c10வந்து போச்சு வயசு.... Poll_m10வந்து போச்சு வயசு.... Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
வந்து போச்சு வயசு.... Poll_c10வந்து போச்சு வயசு.... Poll_m10வந்து போச்சு வயசு.... Poll_c10 
3 Posts - 7%
heezulia
வந்து போச்சு வயசு.... Poll_c10வந்து போச்சு வயசு.... Poll_m10வந்து போச்சு வயசு.... Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
வந்து போச்சு வயசு.... Poll_c10வந்து போச்சு வயசு.... Poll_m10வந்து போச்சு வயசு.... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வந்து போச்சு வயசு.... Poll_c10வந்து போச்சு வயசு.... Poll_m10வந்து போச்சு வயசு.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வந்து போச்சு வயசு....


   
   
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Tue Aug 16, 2011 9:45 am

வந்து போச்சு வயசு...


ஆடி ஓடி ஒழச்சப்ப
வயசான பின்னாலும்
அஞ்சாறு பவுனு சேத்து
வண்ணம் பூசி பாத்தாக
கல்யாணம் கட்டிவைக்க
வந்தவுக போனவுக..
அலைஞ்சி திரிஞ்சி
வண்ணாத்தி பூச்சிபோல

அலுத்தும் போச்சு
விட்டிலா ஊட்டுக்குள்ள
பாழாப்போன
உழுந்து புட்டேன்...
வரதட்ச்ன...

அப்பனுக்கும் ஆத்தாலுக்கும்
அம்பது வயசிலாவது
ஆடிபோச்சு பல்லுகூட...
தாயில்லா புள்ளைக்காக

ரெண்டாந்தாரம் வேணும்னு

எனக்கும்
யாராவது வருவாகன்னு

அம்பது வயசாச்சு
ஏங்கி கெடந்து தவிச்சுபுட்டேன்...

அக்கம்பக்கம் ஒரேப்பேச்சு
தரித்திரியம் புடிச்சவன்னு...
மாதவெட கொடுத்தபின்னும்

மாப்புள்ள வருவான்னு
இருபது வயசுல
மனசுக்குள்ள பருவபூ பூத்ததுண்டு...

இருந்திச்சொரு மோகம்
காதல் என்னும் பருவம்
ரெண்டாங்கெட்டான் ஆயிபுட்டு

சமாதி ஆயிடுச்சி
என்பொலப்பு
சண்டாள கிராமத்துல
இன்னும் நான் கன்னியாவே

நான்
அற கெழம் ஆனபின்னும்

சாதிகெட்டு போனதால...
நான்
முப்பது வயசுல
ஆயிசுக்கும்
முதல் தாரம் ஆவேன்னு
இப்படித்தான்
முனியங்கோயில் சாமி வந்து
இருக்கனுமா?.....
குறி சொல்லி போனுச்சு

கல்யாண ஆசையது
கணவெல்லாம் பறந்திச்சு...


கலைச்செல்வன்@சிவசங்கர்


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 16, 2011 10:58 am

அருமையான கவிதை.ஒரு பெண்ணிற்கு சரியான நேரத்தில் கல்யாணம் ஆகவில்லை எனில் அந்த பெண்ணின் மனதில் உள்ள வலிகளை சொல்லும் கவிதை சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வந்து போச்சு வயசு.... Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 16, 2011 10:59 am

வந்து போச்சு வயசு.... 677196 வந்து போச்சு வயசு.... 677196 வந்து போச்சு வயசு.... 677196



shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Tue Aug 16, 2011 11:02 am

நன்றிகள் ஆயிரம்




தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Aug 16, 2011 11:45 am


கவிதை அருமை நண்பா

உங்களுக்கு திருநல்வேலி மாவட்டம் என்று நினைக்கிறேன்
ஏன் என்றால் எங்கள் நெல்லை மண்வாசனை வீசுது உங்கள் வரிகளில்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Aug 16, 2011 12:18 pm

கல்யாண ஆசையை கன்னிகழித்துவிடாத
தண்ணீருக்குள் அழும் ஒரு பேதையின் கண்ணீர் வரிகள்...
கவலை உண்டாக்குவதற்காக சமுதாயத்தின் மீது
அருமையிருக்கு



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வந்து போச்சு வயசு.... Aவந்து போச்சு வயசு.... Bவந்து போச்சு வயசு.... Dவந்து போச்சு வயசு.... Uவந்து போச்சு வயசு.... Lவந்து போச்சு வயசு.... Lவந்து போச்சு வயசு.... Aவந்து போச்சு வயசு.... H
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Aug 16, 2011 12:45 pm

அழகிய கவிதை பாராட்டுகள்



நேசமுடன் ஹாசிம்
வந்து போச்சு வயசு.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக