புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
25 Posts - 38%
heezulia
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
2 Posts - 3%
prajai
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
1 Post - 2%
Barushree
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
1 Post - 2%
M. Priya
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
8 Posts - 2%
prajai
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எய்யா பதறாம..!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 14, 2011 2:28 pm

எய்யா பதறாம..! Fire_flames


கண் நிறைய உன் புன்னகை, கணக்கு பாடத்தில் கோட்டை
“அடுத்து பாத்துக்கலாம் டே“ உறுதி சொல்லும் மாமன்

தலையில் முட்டிய நிலை, “பார்த்து போ ராசா“ பதறும் பெரியம்மா

உன் நினைவில் உணவு விழுங்கி புரை ஏறி – “எய்யா பதறாம..” எனும் தாய்

உன்னை கேலி செய்தவனின் கை உடைத்து, கம்பிகளின் பின்னின்ற எனக்காய் கூனிக்குறுகி கையொப்பமிட்ட தந்தை

கோடை மழை இடியென தாக்கிய உன் கேள்வி
நானா? உன் குடும்பமா?

இவர்தமை விடுத்து உன்னை வந்து சேர்ந்து…
பிற வேடிக்கை மனிதரை போல் வீழ்வேன் என்று நினைத்தாயோ?



நன்றி anubaviraja.wordpress


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 14, 2011 2:38 pm

இதயே நாம சொன்னா காதலின் அருமை ஆழம் தெரியாதவர்கள் என்று கேலி வேறு சூப்பர் சூப்பர் அருண் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் எய்யா பதறாம..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 14, 2011 2:49 pm

கோடை மழை இடியென தாக்கிய உன் கேள்வி
நானா? உன் குடும்பமா?

இவர்தமை விடுத்து உன்னை வந்து சேர்ந்து…
பிற வேடிக்கை மனிதரை போல் வீழ்வேன் என்று நினைத்தாயோ?


அருமையான வரிகள்,
காதல் கவிதைக்கு மத்தியில் இப்படி ஒரு கவிதை சூப்பர் அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி :suspect:



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எய்யா பதறாம..! Image010ycm
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Aug 14, 2011 3:58 pm

உண்மையைச் சொல்லியுள்ளீர்கள் ..
நன்றி பகிர்விற்கு



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

எய்யா பதறாம..! Aஎய்யா பதறாம..! Bஎய்யா பதறாம..! Dஎய்யா பதறாம..! Uஎய்யா பதறாம..! Lஎய்யா பதறாம..! Lஎய்யா பதறாம..! Aஎய்யா பதறாம..! H
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Aug 14, 2011 6:24 pm

அருண் wrote:எய்யா பதறாம..! Fire_flames


கண் நிறைய உன் புன்னகை, கணக்கு பாடத்தில் கோட்டை
“அடுத்து பாத்துக்கலாம் டே“ உறுதி சொல்லும் மாமன்

தலையில் முட்டிய நிலை, “பார்த்து போ ராசா“ பதறும் பெரியம்மா

உன் நினைவில் உணவு விழுங்கி புரை ஏறி – “எய்யா பதறாம..” எனும் தாய்

உன்னை கேலி செய்தவனின் கை உடைத்து, கம்பிகளின் பின்னின்ற எனக்காய் கூனிக்குறுகி கையொப்பமிட்ட தந்தை

கோடை மழை இடியென தாக்கிய உன் கேள்வி
நானா? உன் குடும்பமா?

இவர்தமை விடுத்து உன்னை வந்து சேர்ந்து…
பிற வேடிக்கை மனிதரை போல் வீழ்வேன் என்று நினைத்தாயோ?



நன்றி anubaviraja.wordpress

நீங்கள் ரசித்த கவிதையை
எனக்கு அவசியமான நேரத்தில் பதிந்து
அசத்தீட்டங்க ! வீரியமிக்க வரிகள் !

(ஆனால்
கன்னியின் கடை கண் பார்த்துவிட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் காடுகாம்- பாரதி தாசன் )

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக