Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வந்து போச்சு வயசு....
+2
kitcha
shivaahshankar
6 posters
Page 1 of 1
வந்து போச்சு வயசு....
வந்து போச்சு வயசு...
ஆடி ஓடி ஒழச்சப்ப
வயசான பின்னாலும்
அஞ்சாறு பவுனு சேத்து
வண்ணம் பூசி பாத்தாக
கல்யாணம் கட்டிவைக்க
வந்தவுக போனவுக..
அலைஞ்சி திரிஞ்சி
வண்ணாத்தி பூச்சிபோல
அலுத்தும் போச்சு
விட்டிலா ஊட்டுக்குள்ள
பாழாப்போன
உழுந்து புட்டேன்...
வரதட்ச்ன...
அப்பனுக்கும் ஆத்தாலுக்கும்
அம்பது வயசிலாவது
ஆடிபோச்சு பல்லுகூட...
தாயில்லா புள்ளைக்காக
ரெண்டாந்தாரம் வேணும்னு
எனக்கும்
யாராவது வருவாகன்னு
அம்பது வயசாச்சு
ஏங்கி கெடந்து தவிச்சுபுட்டேன்...
அக்கம்பக்கம் ஒரேப்பேச்சு
தரித்திரியம் புடிச்சவன்னு...
மாதவெட கொடுத்தபின்னும்
மாப்புள்ள வருவான்னு
இருபது வயசுல
மனசுக்குள்ள பருவபூ பூத்ததுண்டு...
இருந்திச்சொரு மோகம்
காதல் என்னும் பருவம்
ரெண்டாங்கெட்டான் ஆயிபுட்டு
சமாதி ஆயிடுச்சி
என்பொலப்பு
சண்டாள கிராமத்துல
இன்னும் நான் கன்னியாவே
நான்
அற கெழம் ஆனபின்னும்
சாதிகெட்டு போனதால...
நான்
முப்பது வயசுல
ஆயிசுக்கும்
முதல் தாரம் ஆவேன்னு
இப்படித்தான்
முனியங்கோயில் சாமி வந்து
இருக்கனுமா?.....
குறி சொல்லி போனுச்சு
கல்யாண ஆசையது
கணவெல்லாம் பறந்திச்சு...
கலைச்செல்வன்@சிவசங்கர்
ஆடி ஓடி ஒழச்சப்ப
வயசான பின்னாலும்
அஞ்சாறு பவுனு சேத்து
வண்ணம் பூசி பாத்தாக
கல்யாணம் கட்டிவைக்க
வந்தவுக போனவுக..
அலைஞ்சி திரிஞ்சி
வண்ணாத்தி பூச்சிபோல
அலுத்தும் போச்சு
விட்டிலா ஊட்டுக்குள்ள
பாழாப்போன
உழுந்து புட்டேன்...
வரதட்ச்ன...
அப்பனுக்கும் ஆத்தாலுக்கும்
அம்பது வயசிலாவது
ஆடிபோச்சு பல்லுகூட...
தாயில்லா புள்ளைக்காக
ரெண்டாந்தாரம் வேணும்னு
எனக்கும்
யாராவது வருவாகன்னு
அம்பது வயசாச்சு
ஏங்கி கெடந்து தவிச்சுபுட்டேன்...
அக்கம்பக்கம் ஒரேப்பேச்சு
தரித்திரியம் புடிச்சவன்னு...
மாதவெட கொடுத்தபின்னும்
மாப்புள்ள வருவான்னு
இருபது வயசுல
மனசுக்குள்ள பருவபூ பூத்ததுண்டு...
இருந்திச்சொரு மோகம்
காதல் என்னும் பருவம்
ரெண்டாங்கெட்டான் ஆயிபுட்டு
சமாதி ஆயிடுச்சி
என்பொலப்பு
சண்டாள கிராமத்துல
இன்னும் நான் கன்னியாவே
நான்
அற கெழம் ஆனபின்னும்
சாதிகெட்டு போனதால...
நான்
முப்பது வயசுல
ஆயிசுக்கும்
முதல் தாரம் ஆவேன்னு
இப்படித்தான்
முனியங்கோயில் சாமி வந்து
இருக்கனுமா?.....
குறி சொல்லி போனுச்சு
கல்யாண ஆசையது
கணவெல்லாம் பறந்திச்சு...
கலைச்செல்வன்@சிவசங்கர்
Re: வந்து போச்சு வயசு....
அருமையான கவிதை.ஒரு பெண்ணிற்கு சரியான நேரத்தில் கல்யாணம் ஆகவில்லை எனில் அந்த பெண்ணின் மனதில் உள்ள வலிகளை சொல்லும் கவிதை
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: வந்து போச்சு வயசு....
நன்றிகள் ஆயிரம்
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....
karghi.blogspot.com
Re: வந்து போச்சு வயசு....
கவிதை அருமை நண்பா
உங்களுக்கு திருநல்வேலி மாவட்டம் என்று நினைக்கிறேன்
ஏன் என்றால் எங்கள் நெல்லை மண்வாசனை வீசுது உங்கள் வரிகளில்
Re: வந்து போச்சு வயசு....
கல்யாண ஆசையை கன்னிகழித்துவிடாத
தண்ணீருக்குள் அழும் ஒரு பேதையின் கண்ணீர் வரிகள்...
கவலை உண்டாக்குவதற்காக சமுதாயத்தின் மீது
தண்ணீருக்குள் அழும் ஒரு பேதையின் கண்ணீர் வரிகள்...
கவலை உண்டாக்குவதற்காக சமுதாயத்தின் மீது
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Similar topics
» "வயசு வந்து போச்சு"
» ஒரு வயசு
» தூங்காமல் உழைப்பவரா ? போச்சு ., தூங்கி கொண்டே இருப்பவரா போச்சு., போச்சு., எப்படித்தான் தூங்குவது ?
» எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு...
» கஷ்டம் எப்போதும் இருக்கும், சந்தோஷம் வந்து வந்து போகும்...!!
» ஒரு வயசு
» தூங்காமல் உழைப்பவரா ? போச்சு ., தூங்கி கொண்டே இருப்பவரா போச்சு., போச்சு., எப்படித்தான் தூங்குவது ?
» எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு...
» கஷ்டம் எப்போதும் இருக்கும், சந்தோஷம் வந்து வந்து போகும்...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|