புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
புதுடில்லி:அன்னா ஹசாரே இன்று துவங்குவதாக அறிவித்த, ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து இன்று காலை அவருடைய வீட்டை போலீசார் முற்றுகை இட்டனர். பின்னர் அவரை அங்கிருந்து வெளியேற்றி அழைத்துச் சென்றனர்.
போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில் திட்டமிட்டபடி அறப்போரை துவக்கப் போவதாக, அவரது ஆதரவு குழுவினர் அறிவித்திருந்தனர். அரசு தரப்பும், ஹசாரே தரப்பும் ஏட்டிக்குப் போட்டியாக செயல்படுவதால், முட்டல், மோதல் ஏற்பட்டுள்ளது.
"ஊழலை ஒழிப்பதற்காக, பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்' என, காந்தியவாதி அன்னா ஹசாரேயும், அவரது ஆதரவாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அரசு தரப்பு, இதை ஏற்க மறுத்ததால், இன்று முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்கப் போவதாக, ஹசாரே அறிவித்திருந்தார். அவரின் போராட்டத்துக்கு, டில்லி போலீசார், கடுமையான 22 நிபந்தனைகளை விதித்தனர். அதில், ஆறு நிபந்தனைகளை ஏற்க முடியாது என, ஹசாரே தரப்பினர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.
சட்டப்படி நடவடிக்கை:இதைத் தொடர்ந்து, ஹசாரேயின் போராட்டத்துக்கு, டில்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். டில்லி போலீஸ் இணை கமிஷனர் (வடக்கு மண்டலம்) சுதிர் யாதவ், இதுகுறித்து கூறியதாவது:எங்களின் நிபந்தனைகளை ஏற்க மறுத்ததால், போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ள ஜெய்பிரகாஷ் நாராயண் பூங்காவிற்கு, நாளை (இன்று) யாரும் வரக் கூடாது. அதையும் மீறி, யாராவது அங்கு வந்தால், அது சட்டவிரோதமாகும். சட்டப்படி, அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதைச் செய்வோம்.இவ்வாறு சுதிர் யாதவ் கூறினார்.
திட்டமிட்டபடி போராட்டம்:டில்லி போலீசாரின் இந்த நடவடிக்கை, ஹசாரே ஆதரவாளர்களிடையே, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: திட்டமிட்டபடி, போராட்டம் நடத்துவதற்காக, ஹசாரே, ஜெய்பிரகாஷ் நாராயண் பூங்காவிற்கு நாளை (இன்று) செல்வார். போராட்டம் நடத்துவதற்கு எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால், தடையை மீறி, கைதாகி, சிறை செல்லவும் தயங்க மாட்டோம். டில்லி போலீசார் விதித்துள்ள நிபந்தனைகள், அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை. போராட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ளதைப் பார்க்கும்போது, சர்வாதிகார ஆட்சி நடப்பதைப் போல் உள்ளது. நெருக்கடி நிலை போன்ற சூழ்நிலையை, அரசு உருவாக்குகிறது. போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வோம்.இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.உண்ணாவிரத விவகாரத்தில், அரசு தரப்பும், ஹசாரே குழுவினரும், தங்கள் நிலையில் பிடிவாதமாக இருப்பதால், இரண்டு தரப்புக்கும் இடையே, முட்டல், மோதல் ஏற்பட்டுள்ளது.
"" ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பை, மத்திய அரசு, தவறவிட்டு விட்டது. மக்களின் விருப்பத்திற்கு மாறான லோக்பால் மசோதாவை, அவர்கள் மீது திணிக்க மத்திய அரசு முற்பட்டுள்ளது. மசோதாவுக்காக போராட்டம் நடத்தக்கூடாது என, பிரதமர் சொல்கிறார். அது சரியல்ல'
கிரண் பேடிஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி:""சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை, அரசுக்கு உண்டு. யாராவது சட்ட விதிகளை மீறினால், போலீஸ் தன் கடமையைச் செய்யும். போராட்டம் நடத்துவதற்கு, அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், சட்டம் - ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு தான், அதற்கு அனுமதி வழங்க முடியும்'அம்பிகா சோனிமத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர்
* உண்ணாவிரதம் நடக்கவுள்ள ஜெய்பிரகாஷ் நாராயண் பூங்காவில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.* மத்திய உள்துறை செயலர் ஆர்.கே.சிங், டில்லி போலீஸ் கமிஷனர் குப்தாவுடன், நேற்று மாலை அவசர ஆலோசனை நடத்தினார்.* ராம்தேவின் போராட்டத்தின் போது ஏற்பட்டது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, மிக கவனமாக செயல்பட, டில்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.* ஹசாரேயுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருப்பதற்காக, வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் 25 பேர், டில்லி வந்துள்ளனர். இந்த குழுவுக்கு வழக்கறிஞர் சரச்சந்திரா போஸ் என்பவர் தலைவராக உள்ளார்.
அன்னா ஹசாரே குழுவினர்ஏற்க மறுத்த நிபந்தனைகள்
* போராட்டம் நடக்கும் இடத்தில் 5,000 பேருக்கு மேல், கூடக்கூடாது.* மூன்று நாட்கள் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும்.* ஹசாரேயின் உடல் நிலையை, அரசு டாக்டர்கள் பரிசோதிப்பர்.* இரவு 9 மணிக்கு மேல், ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது.* 50 கார், 50 இருசக்கர வாகனங்களை மட்டுமே, பூங்கா அருகே நிறுத்த வேண்டும்.* கூடாரங்கள் அமைக்கக் கூடாது.
தினமலர்
போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில் திட்டமிட்டபடி அறப்போரை துவக்கப் போவதாக, அவரது ஆதரவு குழுவினர் அறிவித்திருந்தனர். அரசு தரப்பும், ஹசாரே தரப்பும் ஏட்டிக்குப் போட்டியாக செயல்படுவதால், முட்டல், மோதல் ஏற்பட்டுள்ளது.
"ஊழலை ஒழிப்பதற்காக, பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்' என, காந்தியவாதி அன்னா ஹசாரேயும், அவரது ஆதரவாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அரசு தரப்பு, இதை ஏற்க மறுத்ததால், இன்று முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்கப் போவதாக, ஹசாரே அறிவித்திருந்தார். அவரின் போராட்டத்துக்கு, டில்லி போலீசார், கடுமையான 22 நிபந்தனைகளை விதித்தனர். அதில், ஆறு நிபந்தனைகளை ஏற்க முடியாது என, ஹசாரே தரப்பினர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.
சட்டப்படி நடவடிக்கை:இதைத் தொடர்ந்து, ஹசாரேயின் போராட்டத்துக்கு, டில்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். டில்லி போலீஸ் இணை கமிஷனர் (வடக்கு மண்டலம்) சுதிர் யாதவ், இதுகுறித்து கூறியதாவது:எங்களின் நிபந்தனைகளை ஏற்க மறுத்ததால், போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ள ஜெய்பிரகாஷ் நாராயண் பூங்காவிற்கு, நாளை (இன்று) யாரும் வரக் கூடாது. அதையும் மீறி, யாராவது அங்கு வந்தால், அது சட்டவிரோதமாகும். சட்டப்படி, அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதைச் செய்வோம்.இவ்வாறு சுதிர் யாதவ் கூறினார்.
திட்டமிட்டபடி போராட்டம்:டில்லி போலீசாரின் இந்த நடவடிக்கை, ஹசாரே ஆதரவாளர்களிடையே, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: திட்டமிட்டபடி, போராட்டம் நடத்துவதற்காக, ஹசாரே, ஜெய்பிரகாஷ் நாராயண் பூங்காவிற்கு நாளை (இன்று) செல்வார். போராட்டம் நடத்துவதற்கு எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால், தடையை மீறி, கைதாகி, சிறை செல்லவும் தயங்க மாட்டோம். டில்லி போலீசார் விதித்துள்ள நிபந்தனைகள், அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை. போராட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ளதைப் பார்க்கும்போது, சர்வாதிகார ஆட்சி நடப்பதைப் போல் உள்ளது. நெருக்கடி நிலை போன்ற சூழ்நிலையை, அரசு உருவாக்குகிறது. போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வோம்.இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.உண்ணாவிரத விவகாரத்தில், அரசு தரப்பும், ஹசாரே குழுவினரும், தங்கள் நிலையில் பிடிவாதமாக இருப்பதால், இரண்டு தரப்புக்கும் இடையே, முட்டல், மோதல் ஏற்பட்டுள்ளது.
"" ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பை, மத்திய அரசு, தவறவிட்டு விட்டது. மக்களின் விருப்பத்திற்கு மாறான லோக்பால் மசோதாவை, அவர்கள் மீது திணிக்க மத்திய அரசு முற்பட்டுள்ளது. மசோதாவுக்காக போராட்டம் நடத்தக்கூடாது என, பிரதமர் சொல்கிறார். அது சரியல்ல'
கிரண் பேடிஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி:""சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை, அரசுக்கு உண்டு. யாராவது சட்ட விதிகளை மீறினால், போலீஸ் தன் கடமையைச் செய்யும். போராட்டம் நடத்துவதற்கு, அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், சட்டம் - ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு தான், அதற்கு அனுமதி வழங்க முடியும்'அம்பிகா சோனிமத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர்
* உண்ணாவிரதம் நடக்கவுள்ள ஜெய்பிரகாஷ் நாராயண் பூங்காவில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.* மத்திய உள்துறை செயலர் ஆர்.கே.சிங், டில்லி போலீஸ் கமிஷனர் குப்தாவுடன், நேற்று மாலை அவசர ஆலோசனை நடத்தினார்.* ராம்தேவின் போராட்டத்தின் போது ஏற்பட்டது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, மிக கவனமாக செயல்பட, டில்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.* ஹசாரேயுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருப்பதற்காக, வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் 25 பேர், டில்லி வந்துள்ளனர். இந்த குழுவுக்கு வழக்கறிஞர் சரச்சந்திரா போஸ் என்பவர் தலைவராக உள்ளார்.
அன்னா ஹசாரே குழுவினர்ஏற்க மறுத்த நிபந்தனைகள்
* போராட்டம் நடக்கும் இடத்தில் 5,000 பேருக்கு மேல், கூடக்கூடாது.* மூன்று நாட்கள் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும்.* ஹசாரேயின் உடல் நிலையை, அரசு டாக்டர்கள் பரிசோதிப்பர்.* இரவு 9 மணிக்கு மேல், ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது.* 50 கார், 50 இருசக்கர வாகனங்களை மட்டுமே, பூங்கா அருகே நிறுத்த வேண்டும்.* கூடாரங்கள் அமைக்கக் கூடாது.
தினமலர்
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Similar topics
» லோக்பால் மசோதாவுக்கு ஹஸாரே கடும் எதிர்ப்பு- உண்ணாவிரதத்தை அறிவித்தார்
» அன்னா ஹசாரே குழுவை கலைச்சுட்டோம்: அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு
» ஊழல் ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்ற பெரிய போருக்கு தயாராக இருங்கள்: அன்னா ஹசாரே
» எமர்ஜென்சியை நினைவுபடுத்தும் ஹசாரே கைது: மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது
» அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு
» அன்னா ஹசாரே குழுவை கலைச்சுட்டோம்: அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு
» ஊழல் ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்ற பெரிய போருக்கு தயாராக இருங்கள்: அன்னா ஹசாரே
» எமர்ஜென்சியை நினைவுபடுத்தும் ஹசாரே கைது: மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது
» அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|