புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவுகளே ஒருநிமிடம்
Page 1 of 1 •
எப்போதும் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. வாழ்க்கைத் தரும் அனுபவங்கள் நாள்தோறும் ஏதேனும் ஒன்றை நமக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டுதானிருக்கின்றன. அதைக் கற்றுக் கொண்டு நாமும் மாறிக் கொண்டுதானிருக்கிறோம். ரசனையாக வாழும் நற்பணியை அன்றாடம் அனைவருக்கும் வழங்குவதில்லை. சிறுவயதில் ஒரு குச்சி மிட்டாய் தந்த சந்தோஷத்தை வேறெதுவும் எனக்கு இன்று தருவதில்லை. கொடுமையான விஷயம் யாதென்றால் அந்தக் குச்சி மிட்டாயும் இப்போது அந்த சந்தோஷத்தை தருவதில்லை.
பள்ளிக்காலத்தில் அரையாண்டு தேர்வுகள் அண்ட சராசரத்திலே கடினமான ஒன்றாகத்தான் தெரிந்தன. அதனால் தானோ என்னவோ தேர்வுகள் முடியும் நொடி அளவில்லாத ஆனந்தத்தை கொடுப்பதாய் தெரியும். சிரங்கு வரும்வரை மண்ணில் விளையாடுவது உலகின் தலையாயப் பணி என்ற எண்ணம் தூளான கணம் எதுவென்று நினைவிலில்லை. அரைக்கால் சட்டையில் தோழி கைப்பிடித்து விளையாடிய விளையாட்டு, பேண்ட் அணிந்த போது வேறெதுவாகவோ மாறிப்போனது எப்படி? வாழ்வின் எல்லாக் கடமைகளையும் முடித்தாலொழிய காதலைப் பற்றி யோசிக்கக் கூடாது என முடிவெடுத்த ஆண்டு நினைவிலிருக்கிறது. காரணம்தான் எலிப்பொறியில் சிக்கிய எலியைப் போல எங்கேயே சிக்கிக் கொண்டு தவிக்கிறது.
ஒரு விஷயம். நகரவே நகராது. ஆனால் இங்கிருந்து பெங்களூரு செல்லும். எதுவென்று தெரியுமா? அதிகம் யோசித்தால் முடி கொட்டிவிடுமாம். நானே சொல்கிறேன். சாலை அல்லது ரோடு. இப்படியாகத்தான் என் காலம் இருக்கிறது. இருந்த இடத்தில், இருப்பது போலவே இருப்பதாகத்தான் நினைக்கிறேன். ஆனால் சில பல வயதுகள் ஏறிவிட்டது என்பது ஏதேனும் ஒரு அரசாங்க அலுவலக ஃபாரத்தை பூர்த்தி செய்யும்போது தெரிந்து விடுகிறது. சம்பளத்தை மாற்றி போட்டு வரி ஏய்க்க வகை செய்து தந்த அரசாங்கம் வயதை மாற்றினால் கண்டுபிடித்து காறித்துப்புவது அயோக்கியத்தனம். அதற்காக பாஜகவிற்கெல்லாம் வாக்களிக்க முடியாது. என் பேரன் வாய்ப்புகளே இல்லாமல் “இந்து”வென மேலே சொன்னது போன்ற ஒரு ஃபாரத்தில் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. அவன் மதத்திற்கு நேராக காதல் என்றோ அன்பு என்றோ எழுதுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது.
“நிக்கறதுக்கே வழியில்லையாம்…” என்ற சந்திரமுகி புகழ் பழமொழி உங்களுக்கு நினைவில் வந்திருக்கலாம். அதுக்குள்ள பேரனா என்ற கேள்வியின் இணைத்தோழியாக அந்தப் பழமொழி நினைவில் வந்திருக்கலாம். என்ன செய்ய? எங்க தாத்தா யார் தெரியுமா? எங்க அப்பா யார் தெரியுமா என்று இறுமாந்த காலங்கள் மியுசியத்தில் தெரியும் கேடயமாகத்தான் இருக்கிறது. எதுவோ குறைகிறது இன்று என்னிடம்.
இதே போன்றொரு திராணியற்ற பொழுதில்தான் ஈகரை அறிமுகமனாது. குச்சி மிட்டாய் அளவிற்கு இல்லையென்றாலும் சந்தோஷத்தை தந்தது என்பதில் ஐயமில்லை. நல்லெழுத்துக்காரனாய் வருவேன் என்றெண்ணியெல்லாம் தொடங்கவில்லை. குப்பைகளை சேர்த்து வைப்பதை விட கொட்டிவிடுவதே மேல் என்றெண்ணம் காரணமாய் இருந்திருக்கலாம். எப்படியாவது சில நூறு பேர்களின் மனப்பதிவேட்டில் இடம் பிடித்து விடவேண்டும் என்ற முனைப்பு இருந்தது என்பதை மறுக்கவியலாது. சில நூறை ஒரு சிலரே ஈடு செய்யமுடியும் என்று தெரிந்துக் கொண்டபின் முனைப்பின் முனை மழுங்கிப்போகத்தானே செய்யும்?
சரி இதுனால நாட்டு மக்களுக்கு என்ன சொல்லவரேன்னு கேக்கறிங்களா ஏதேதோ வழியினில் உளறினாலும் சொல்ல வரும் விஷயம் ஒன்றுதான்.
முன்ன மாதிரி மொக்கைப் போட முடியலங்க
பள்ளிக்காலத்தில் அரையாண்டு தேர்வுகள் அண்ட சராசரத்திலே கடினமான ஒன்றாகத்தான் தெரிந்தன. அதனால் தானோ என்னவோ தேர்வுகள் முடியும் நொடி அளவில்லாத ஆனந்தத்தை கொடுப்பதாய் தெரியும். சிரங்கு வரும்வரை மண்ணில் விளையாடுவது உலகின் தலையாயப் பணி என்ற எண்ணம் தூளான கணம் எதுவென்று நினைவிலில்லை. அரைக்கால் சட்டையில் தோழி கைப்பிடித்து விளையாடிய விளையாட்டு, பேண்ட் அணிந்த போது வேறெதுவாகவோ மாறிப்போனது எப்படி? வாழ்வின் எல்லாக் கடமைகளையும் முடித்தாலொழிய காதலைப் பற்றி யோசிக்கக் கூடாது என முடிவெடுத்த ஆண்டு நினைவிலிருக்கிறது. காரணம்தான் எலிப்பொறியில் சிக்கிய எலியைப் போல எங்கேயே சிக்கிக் கொண்டு தவிக்கிறது.
ஒரு விஷயம். நகரவே நகராது. ஆனால் இங்கிருந்து பெங்களூரு செல்லும். எதுவென்று தெரியுமா? அதிகம் யோசித்தால் முடி கொட்டிவிடுமாம். நானே சொல்கிறேன். சாலை அல்லது ரோடு. இப்படியாகத்தான் என் காலம் இருக்கிறது. இருந்த இடத்தில், இருப்பது போலவே இருப்பதாகத்தான் நினைக்கிறேன். ஆனால் சில பல வயதுகள் ஏறிவிட்டது என்பது ஏதேனும் ஒரு அரசாங்க அலுவலக ஃபாரத்தை பூர்த்தி செய்யும்போது தெரிந்து விடுகிறது. சம்பளத்தை மாற்றி போட்டு வரி ஏய்க்க வகை செய்து தந்த அரசாங்கம் வயதை மாற்றினால் கண்டுபிடித்து காறித்துப்புவது அயோக்கியத்தனம். அதற்காக பாஜகவிற்கெல்லாம் வாக்களிக்க முடியாது. என் பேரன் வாய்ப்புகளே இல்லாமல் “இந்து”வென மேலே சொன்னது போன்ற ஒரு ஃபாரத்தில் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. அவன் மதத்திற்கு நேராக காதல் என்றோ அன்பு என்றோ எழுதுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது.
“நிக்கறதுக்கே வழியில்லையாம்…” என்ற சந்திரமுகி புகழ் பழமொழி உங்களுக்கு நினைவில் வந்திருக்கலாம். அதுக்குள்ள பேரனா என்ற கேள்வியின் இணைத்தோழியாக அந்தப் பழமொழி நினைவில் வந்திருக்கலாம். என்ன செய்ய? எங்க தாத்தா யார் தெரியுமா? எங்க அப்பா யார் தெரியுமா என்று இறுமாந்த காலங்கள் மியுசியத்தில் தெரியும் கேடயமாகத்தான் இருக்கிறது. எதுவோ குறைகிறது இன்று என்னிடம்.
இதே போன்றொரு திராணியற்ற பொழுதில்தான் ஈகரை அறிமுகமனாது. குச்சி மிட்டாய் அளவிற்கு இல்லையென்றாலும் சந்தோஷத்தை தந்தது என்பதில் ஐயமில்லை. நல்லெழுத்துக்காரனாய் வருவேன் என்றெண்ணியெல்லாம் தொடங்கவில்லை. குப்பைகளை சேர்த்து வைப்பதை விட கொட்டிவிடுவதே மேல் என்றெண்ணம் காரணமாய் இருந்திருக்கலாம். எப்படியாவது சில நூறு பேர்களின் மனப்பதிவேட்டில் இடம் பிடித்து விடவேண்டும் என்ற முனைப்பு இருந்தது என்பதை மறுக்கவியலாது. சில நூறை ஒரு சிலரே ஈடு செய்யமுடியும் என்று தெரிந்துக் கொண்டபின் முனைப்பின் முனை மழுங்கிப்போகத்தானே செய்யும்?
சரி இதுனால நாட்டு மக்களுக்கு என்ன சொல்லவரேன்னு கேக்கறிங்களா ஏதேதோ வழியினில் உளறினாலும் சொல்ல வரும் விஷயம் ஒன்றுதான்.
முன்ன மாதிரி மொக்கைப் போட முடியலங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
நண்பரே, உங்களின் இந்த என்ன ஓட்டத்திற்கு பின்னூட்டம் இடுவதை விட சிறப்பான ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்ல ஆசைபடுகிறேன்.
நீங்கள் பதிந்த இந்த கட்டுரையின் கடைசியில் நீங்க சொன்ன
இது வேடிக்கையா அல்லது உங்கள் மன நிலையின் பிரதிபலிப்பா என்று தெரியவில்லை.
உங்கள் பெயரின் கீழ் உள்ள அந்த பாடல்களில் கடைசி இரண்டு வரியை மட்டும் நான் நினைவு படுத்த ஆசைபடுகிறேன்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''
இதை நினைத்து (ஞாபகம்) வைத்திருந்தாலே போதும்.எதிலும் வெற்றி பெற ஒரு உந்து சக்தியாக இருக்கும்
All the best
நீங்கள் பதிந்த இந்த கட்டுரையின் கடைசியில் நீங்க சொன்ன
முன்ன மாதிரி மொக்கைப் போட முடியலங்க
இது வேடிக்கையா அல்லது உங்கள் மன நிலையின் பிரதிபலிப்பா என்று தெரியவில்லை.
உங்கள் பெயரின் கீழ் உள்ள அந்த பாடல்களில் கடைசி இரண்டு வரியை மட்டும் நான் நினைவு படுத்த ஆசைபடுகிறேன்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''
இதை நினைத்து (ஞாபகம்) வைத்திருந்தாலே போதும்.எதிலும் வெற்றி பெற ஒரு உந்து சக்தியாக இருக்கும்
All the best
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Aathira wrote:இது சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தானே கார்த்திக்?
கார்த்திக் பதிவுல தொய்வா........ இதையெல்லாம் எங்களால ஏத்துக்க முடியாது.
எங்களுக்கு மொக்கதான் வேணும்...
கிச்சா சொன்னதை மீண்டும் நான் ரிப்பீட் செய்யறேன்.
அவ்வாறே நான் ஆமோதிக்கிறேன்...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
கல்யாணம் ஆயிடிச்சில்ல - அது அப்படித்தான். கொஞ்ச நாள்ல சரியாயிடுவீங்க.
கலபடாதே சகோதரா....ன்னு கானா பாட்ட எடுத்து விடுங்க..... சரி ஆயிடும்.
கலபடாதே சகோதரா....ன்னு கானா பாட்ட எடுத்து விடுங்க..... சரி ஆயிடும்.
நட்புடன் - வெங்கட்
நான் ஆமோதிக்கிறேன்
எதுக்கு
எதுக்கு
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வயசான காலத்தில ஏதேதோ உளருறிங்க.
எனது மொக்கைகளை மறக்க முடியாது. மறக்கவும் கூடாது. மொக்கைகாக நான் யோசித்த போதுதான் எனது ஹ்யூமர் எனக்கே தெரிந்தது. ருசிக்காத வாழ்க்கே என்றேனே. அதே வாழ்க்கைதான். ஆனால் கிடைக்கும் அனுபவங்களில் எல்லாம் நகைச்சுவையைத் தேடினேன். பார்த்தேன். வாழ்வு ருசித்தது. எதுவும் மாறவில்லை, நான் வாழ்வை அணுகும் முறையைத் தவிர. இப்போது ஓரளவு என் வாழ்க்கையை வாழ்கிறேன். எல்லாம் நல்ல படியாக போகிறது இப்போது.கருத்திட்ட அனைவருக்கும் நன்றி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|