புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_m10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10 
61 Posts - 43%
heezulia
பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_m10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_m10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10 
9 Posts - 6%
prajai
பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_m10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_m10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_m10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_m10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_m10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_m10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_m10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_m10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_m10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_m10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_m10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10 
21 Posts - 5%
prajai
பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_m10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_m10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_m10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_m10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_m10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10 
5 Posts - 1%
Raji@123
பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_m10பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 2:55 pm

தினசரி வாழ்க்கையிலிருந்து நீங்கள் எடுத்துக் கொள்கின்ற ஓய்வு - தூக்கம்.

உங்கள் வாழ்க்கையிலிருந்து நீங்கள் எடுத்தக் கொள்கின்ற ஓய்வு - மரணம்.

ஆழமாகப் பார்த்தீர்களென்றால், மரணம் கூட நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றைச் சேர்க்கின்றது. மரணம் கூட நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு ரசத்தை அதிகரிக்கின்றது. எல்லாச் செயலுமே, எல்லா நடவடிக்கையுமே, எல்லா நிகழ்ச்சியுமே, நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றைச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லாச் செயலுமே, எல்லா நிகழ்ச்சியுமே, நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றைச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது எனும்பொழுது, பிறகு எப்படி அந்த நிகழ்ச்சி, நம்முடைய வாழ்க்கையில் துக்கமாக இருக்க முடியும்?

மங்களமாகத்தான் இருக்க முடியும்.

அதனால் நடக்கின்ற எல்லாவற்றிலும், நமக்குள் எவையெல்லாம் இணைக்கப்படுகின்றதோ, அவற்றைப் பார்த்து வாழும் பொழுது, வாழ்க்கை மங்களமானது என்று நாம் ஆழமாகப் புரிந்து கொள்வோம்.

இந்த மாதிரி, வாழ்க்கையில் நடக்கின்ற எல்லாமே மங்களமயமானது தான் எனும் சத்தியத்தை உணர்கின்றவர்களைத்தான்... உணர்ந்து வாழ்பவர்களைத்தான் "ஜீவன் முக்தத் தன்மையில் வாழ்பவர்கள்" என்று சொல்கிறோம்.

சில பேர் என்னிடம் சொல்வது உண்டு, "இல்லை என் வாழ்க்கை அவ்வளவெல்லாம் மங்களகரமாக இல்லை."

சில பேர் என்றில்லாமல் யாரை வேண்டுமானாலும் கேளுங்கள்.

"உங்கள் வாழ்க்கை எப்படி?" என்று கேளுங்கள்.

எடுத்தவுடனே அவர்கள் ஆரம்பிக்கின்ற முதல் வார்த்தை, "என்னை மாதிரிக் கஷ்டப்பட்டவர்கள், இந்த உலகத்தில் யாருமே கிடையாது."

இதுதான் துக்கத்தில் கூட உச்சத்தில் தன்னை நிறுத்துவது!.

"என் கஷ்டம் எதிரிக்குக் கூட வரக்கூடாது"

"என் கஷ்டத்தை வேறு யாராவது பட்டிருந்தார்களென்றால், எப்போதே அவர்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கும்" என்பார்கள்.

எல்லோருமே நம் வாழ்க்கையன் அறிமுகமாக இதைத்தான் கொடுக்கின்றோம். நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், புரிந்து கொண்டாலும், புரிந்து கொள்ளாவிட்டாலும், உங்களுடைய வாழ்க்கையில் துக்கம் என்பதே கிடையாது.

ஆழ்ந்து பாருங்கள். நம்முடைய வாழ்க்கையே துக்கம் என்று நினைத்தவுடனே என்ன செய்கிறோம்? துக்கமான சம்பவங்களை மட்டும் எடுத்து, எடுத்துக் கோர்த்துப் பார்க்க ஆரம்பித்துவிடுகின்றோம். கோர்த்துப் பார்க்கும் இந்த ஒரு செயல்தான், இல்லாத துக்கங்களை இருப்பதாகக் காண்பிக்கின்றது.

ஒரு முறை வாழ்க்கையே துக்கம் என்று முடிவு செய்துவிட்டோம் என்றால், நமக்குத் துக்கமான சம்பவங்களை மட்டுமே எடுத்துக் கோர்த்துப் பார்க்கின்ற மனநிலை வந்துவிடுகிறது. அதற்குப் பிறகு சுகமான, இனிமையான விஷயங்கள் நடந்தால் கூட "இது எவ்வளவு நேரம் இருக்கும் என்று யாருக்குத் தெரியும்?

காத்திருப்பா,
அதிகம் குதிக்காதே,
அதிகம் ஆடாதே"

என்று கோர்த்துப் பார்த்து நம்மை நாமே துக்கத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றோம்.

குறிப்பு:- இது கொஞ்சம் நீண்ட பதிவு என்பதால் மூன்று பதிவுகளாக பதிகிறேன் பொறுமையாக படித்துபாருங்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 15, 2011 3:00 pm

ஜீவன் முக்திக்கு வழிவகுக்கும் கட்டுரைகள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Aug 15, 2011 3:54 pm

அருமையான அசத்தலான பதிவு. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

வாழ்க்கையில் எப்பொழுதும் துக்கத்தையே நினைத்துக் கொண்டிருந்தால், நாம் அதன் பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிடுவோம்.

தோல்வி எப்படி என்பதை நிதானமாக ஆராய ஆரம்பித்தாலே போதும்.அப்பொழுதுதான் வெற்றிக்கான பாதையை அடைய முடியும்.

வாழும்போதே வாழக் கற்றுக் கொள்ளவேண்டும் - இது தான் என்னுடைய வாக்கியம்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Image010ycm
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 4:57 pm

துக்கத்தை எதிர்பார்க்கின்ற மனநிலையுடனேயே இருக்கின்றோம். துக்கத்திற்காகவே காத்துக் கொண்டிருக்கின்றோம்.

துக்கம் வரும்பொழுதுதான், "ஆங்! இப்போதுதான் சரி. வாழக்கையே இப்படித்தான் இருக்கும். எனக்குத் தெரியும்பா"

ஆனால், வேறு ஏதாவது ஒரு புது மாற்றமோ, ஆனந்தமோ மறுபடி வருமானால் "யாருக்குத் தெரியும்?" இது எவ்வளவு நேரம் இருக்கும் என்று. விடுப்பா" என்று விட்டுவிடுவது.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எந்தச் சேனலை டியூன் செய்கிறீர்களோ, அந்தச் சேனல் உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் தெரியும். அதே மாதிரி எந்த நிகழ்ச்சிகள் உங்கள் வாழ்க்கையில் மீண்டும், மீண்டும் வரும் என்று மனதில் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களோ, அதுதான் வரும்.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களைக் கஷ்டப்படுத்தி, அதனால் இந்தப் பிரபஞ்ச சக்திக்கு நடக்க வேண்டியது எதுவுமே இல்லை.

God is not a Sadist.
Existence is not a Sadist.

உங்களைத் துக்கப்படுத்தி, அதன் மூலமாக தனக்கென்று அடைந்துகொள்ள வேண்டிய விஷயம், இந்தப் பிரபஞ்சத்திற்கு எதுவுமே இல்லை.

நீங்கள் மலர்வதற்காக இங்கு உருவாகியிருக்கின்றீர்கள்.

உங்கள் மூலமாகப் பிரபஞ்சம் தன்னைப் பூர்த்தி செய்து கொள்கின்றது. உங்கள் மூலமாக இறைவன் தன்னுடைய லீலைகளை நடத்திக் கொள்கின்றார்.

ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டிய சத்தியம் இது.

நீங்கள் ஒரு விபத்தாக
இங்கு வரவில்லை,
அருமையான அதிசயமாக, நீங்கள்
இங்கே பூத்திருக்கின்றீர்கள்.

விபத்து, அதிசயம் இந்த இரண்டுமே எதிர்பாராததுதான். இரண்டுமே எதிர்பார்க்காமல் நடப்பதுதான்.

நடந்தது நல்லதென்று நாம் நினைத்தால், அதை அதிசயம் என்று சொல்லிக் கொள்கின்றோம். நடந்து கெட்டதென்றால், அதையே "விபத்து" என்று சொல்லிக் கொள்கின்றோம்.

ஆனால், இரண்டும் எதிர்பார்க்காமல் நடப்பதுதான். அதை விபத்தாகவோ, அதிசயமாகவோ பார்ப்பது நம் கையில்தான் இருக்கும்.

வாழ்க்கையை விபத்தாகவும் பார்க்கலாம், அதிசயமாகவும் பார்க்கலாம். இரண்டும் எதிர்பார்க்காமல் நடப்பது.

வாழ்க்கையைக் கெட்டது என்று நினைத்தீர்களென்றால், அதை என்னவாகப் பார்ப்பீர்கள்...? வாழ்க்கையை ஒரு மிக நீண்ட விபத்தாகப் பார்ப்பீர்கள். வாழ்வே சாபமாகிவிடும்.

வாழ்க்கையை நல்லது என்று நினைத்தீர்களென்றால், வாழ்க்கையையே ஒரு மிக நீண்ட அதிசயமாகப் பார்ப்பீர்கள். வாழ்வே வரமாகும்.

ஒருவர் என்னிடம் சொன்னார், "சாமி 30 வயது வரைக்கும் நானும் என்னுடைய மனைவியும் ரொம்ப ஆனந்தமாக இருந்தோம்".

நான் கேட்டேன், "அதுக்கப்புறம் என்ன நடந்தது?"

"அதற்குப்பிறகுதான் நாங்க இரண்டு பேரும் ஒருவரையொருவர் பார்த்துகூ கொண்டோம்" என்றார். விபத்தாகட்டும், அதிசயமாகட்டும் இரண்டுமே எதிர்பாராததுதான். நடப்பது அனைத்தையும் மங்களம் என்று நினைத்தோமானால், அது அதிசயம். நடப்பது அனைத்தையும் துக்கம் என்று நினைத்தோமானால் அது விபத்து.



ஈகரை தமிழ் களஞ்சியம் பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 5:04 pm

உங்கள் வாழ்க்கையை நீங்கள் விபத்தாகவும் எதிர்கொள்ளலாம், அதிசயமாகவும் எதிர்கொள்ளலாம்.

நடந்து கொண்டிருப்பது,
நடந்தது,
நடக்கப் போவது
எல்லாம் மங்களத்தன்மையே.

வாழ்க்கையை ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அது மங்களத் தன்மையைத்தான் உங்களுக்குச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது.

ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டியது, நாம் செய்ய வேண்டியது எல்லாமே ஒரேயொரு விஷயம்தான். கொஞ்சம் சிரத்தையோடு நம் வாழ்க்கையை நாமே ஆழ்ந்து பார்த்தல். ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தல். "மோதிரம் போட்டுக் கொள்கிற அளவுக்கு எனக்குச் சொத்தைக் கொடுக்கவில்லையே" என்று கடவுளைக் காலையிலிருந்து மாலை வரைக்கும் திட்டுகின்ற நாம், மோதிரம் போட ஒரு விரலைக் கொடுத்தாரே என்று நினைப்பதே இல்லை.

மோதிர விரலைக் கொடுத்திருக்கிறாரே என்பதற்காக ஆனந்தப்படுவதில்லை.

மோதிரம் போடுவதற்குச் சொத்தில்லையே என்பதற்காகத்தான் காலையிலிருந்து மாலை வரைக்கும் கடவுளைத் திட்டிக் கொண்டிருக்கிறோம். இல்லை எதையோ, யாரையோ சலித்துக் கொள்கிறோம்.

கடவுளைச் சலித்துக் கொள்வதும் வாழ்வைச் சலித்துக் கொள்வதும் இரண்டுமே ஒன்று. இந்த சத்தியத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். பிரபஞ்சத்திற்கென்று ஒரு தர்மம் இருக்கின்றது.

பிரபஞ்சத்தை இயக்கும் தர்மமே மங்களத்தன்மைதான். பிரபஞ்சத்தால் உங்களுக்குக் கஷ்டங்க¨த் தரமுடியாது. கஷ்டங்கள் என்பதே, மனிதர்கள் உருவாக்கியதுதான். இந்த மொத்தப் பிரபஞ்சத்திலும் கஷ்டம் என்ற ஒன்றே கிடையாது.

தியான ஆராய்ச்சி

சாபங்களைக் குறைத்து வரங்களை அதிகரிக்கும் பயிற்சி இது.

1. ஒவ்வொரு நிமிடமும் வாழ்வு எப்படி நகருகின்றது? வெறுமைத் தன்மையோடு, வெளியே சிரித்து, உள்ளே வேறு ஏதோ குறை உணர்வோடு நகருகின்றதா?

2, அடிக்க 'ச்சே!' 'சை!' என்ற சலிப்புச் சத்தங்கள் உங்களிடமிருந்து வெடிக்கின்றதா?

3. டி.வி பார்ப்பதிலிருந்து, மற்றவரோடு பேசி சிரிப்பதும் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பைத் தருகின்றதா?

4. அருமையாய் சிரித்து, இனிமையாய்ப் பேசுபவர்களைப் பார்த்தால், ஏக்கம் வருகின்றதா?

5. அழகாய் இருப்பவர்களை, நன்றாய் வாழ்பவர்களைப் பார்த்தால், பொறாமை கிளப்புகிறதா? என்னால் முடியவில்லையே என்ற துக்கம் உள்ளுக்குள் கசிகிறதா?


இந்த ஐந்து கேள்விகளுக்கம், எந்தெந்த கேள்விகளுக்கு பதில் 'ஆம்!' என்று சொல்கின்றீர்களோ, அதன் தீவிரத்தைப் பொறுத்து இருபது மதிப்பெண்கள் வரை அதிகபட்சமாகத் தலாம். ஆம்! அப்படித்தான் இருக்கின்றது. ஆனால் என்னை ரொம்ப மோசமாக இது பாதிக்கவில்லை என்று, எந்தெந்த கேள்விகளுக்குத் தோன்றுகிறதோ, அதற்குப் பத்து மதிப்பெண்கள் வரை பாதிப்பின் தீவிரம் பொறுத்து மதிப்பெண் அளியுங்கள். ஐந்து கேள்விகளின் மதிப்பெண்களைக் கூட்டுங்கள். அதுதான. நீங்கள் எவ்வளவு சதவிகித கஷ்டத்தை உருவாக்கி வாழுகின்றீர்கள் என்பதின் அளவீடு.

எவ்வளவு மதிப்பெண் வந்திருக்கின்றதோ, அவ்வளவு நீங்கள் பிரபஞ்ச சக்தியை இழந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

ஒரு வேளை 40% மதிப்பெண் என்றால், 40% வாழ்வை, ஒவ்வொரு நிமிடமும் இழந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். அப்படியென்றால், இவர் தன்னுடைய அணுகுமுறையை இப்போது 40% சதவீதம் மாற்றினாலே போதும், அவர் வாழ்வில் முழு மங்களத்தன்மையை அடைந்து விடுவார். உங்கள் வாழ்வில் உள்ள அமங்களத்தை மங்களமாக்க, நீங்கள் எவ்வளவு முயற்சி எடுக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அருமையான ஆராய்ச்சி இது! செய்து பாருங்கள், சாபங்கள் குறையும், வரங்கள் அதிகரிக்கும். அன்பு மலர் அன்பு மலர்

நன்றி:- முகிலன்



ஈகரை தமிழ் களஞ்சியம் பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Aug 15, 2011 9:05 pm

மிகவும் அற்புதமான கட்டுரை. விவரிப்பதற்கு வார்தைகள் இல்லை.இந்த கட்டுரை ஒரு பொக்கிஷம் மாதிரி.வாழ்க்கையில் சில நேரங்களில் மனதிற்கு கஷ்டம் வரும்பொழுது அல்லது கஷ்டமான நேரங்களில் இந்த மாதிரி ஒரு கட்டுரையைப் படிக்கும் போது நிச்சயம் அவர்களின் மனதில் ஒரு தெளிவு பிறக்கும்.

அற்புதமான ஆழ்ந்த சிந்தனையுள்ள கட்டுரை. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மகிழ்ச்சி மகிழ்ச்சி

இப்படி ஒரு பதிவைத் தந்த பாலா அவர்களுக்கு நன்றி. நன்றி

(சில நேரங்களில்)காமெடி பாலாவிற்குள் காவி(ய) பாலாவும் இருக்கிறார்
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Aug 15, 2011 10:43 pm

அருமையான பதிவு பாலா........மிக்க நன்றிகள்........ பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 10:08 am

மிக்க நன்றி கிட்சா அண்ணா மற்றும் ராமன் நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 10:09 am

maniajith007 wrote: ஜீவன் முக்திக்கு வழிவகுக்கும் கட்டுரைகள்

நன்றி மயிலாடுதுறை சித்தரே நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 10:11 am

kitcha wrote:(சில நேரங்களில்)காமெடி பாலாவிற்குள் காவி(ய) பாலாவும் இருக்கிறார்

அவரு அப்பப்போ வந்துபோவாறு என்ன செய்யறது எல்லாம் மாயை சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக