புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவுகளே ஒருநிமிடம்
Page 1 of 1 •
எப்போதும் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. வாழ்க்கைத் தரும் அனுபவங்கள் நாள்தோறும் ஏதேனும் ஒன்றை நமக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டுதானிருக்கின்றன. அதைக் கற்றுக் கொண்டு நாமும் மாறிக் கொண்டுதானிருக்கிறோம். ரசனையாக வாழும் நற்பணியை அன்றாடம் அனைவருக்கும் வழங்குவதில்லை. சிறுவயதில் ஒரு குச்சி மிட்டாய் தந்த சந்தோஷத்தை வேறெதுவும் எனக்கு இன்று தருவதில்லை. கொடுமையான விஷயம் யாதென்றால் அந்தக் குச்சி மிட்டாயும் இப்போது அந்த சந்தோஷத்தை தருவதில்லை.
பள்ளிக்காலத்தில் அரையாண்டு தேர்வுகள் அண்ட சராசரத்திலே கடினமான ஒன்றாகத்தான் தெரிந்தன. அதனால் தானோ என்னவோ தேர்வுகள் முடியும் நொடி அளவில்லாத ஆனந்தத்தை கொடுப்பதாய் தெரியும். சிரங்கு வரும்வரை மண்ணில் விளையாடுவது உலகின் தலையாயப் பணி என்ற எண்ணம் தூளான கணம் எதுவென்று நினைவிலில்லை. அரைக்கால் சட்டையில் தோழி கைப்பிடித்து விளையாடிய விளையாட்டு, பேண்ட் அணிந்த போது வேறெதுவாகவோ மாறிப்போனது எப்படி? வாழ்வின் எல்லாக் கடமைகளையும் முடித்தாலொழிய காதலைப் பற்றி யோசிக்கக் கூடாது என முடிவெடுத்த ஆண்டு நினைவிலிருக்கிறது. காரணம்தான் எலிப்பொறியில் சிக்கிய எலியைப் போல எங்கேயே சிக்கிக் கொண்டு தவிக்கிறது.
ஒரு விஷயம். நகரவே நகராது. ஆனால் இங்கிருந்து பெங்களூரு செல்லும். எதுவென்று தெரியுமா? அதிகம் யோசித்தால் முடி கொட்டிவிடுமாம். நானே சொல்கிறேன். சாலை அல்லது ரோடு. இப்படியாகத்தான் என் காலம் இருக்கிறது. இருந்த இடத்தில், இருப்பது போலவே இருப்பதாகத்தான் நினைக்கிறேன். ஆனால் சில பல வயதுகள் ஏறிவிட்டது என்பது ஏதேனும் ஒரு அரசாங்க அலுவலக ஃபாரத்தை பூர்த்தி செய்யும்போது தெரிந்து விடுகிறது. சம்பளத்தை மாற்றி போட்டு வரி ஏய்க்க வகை செய்து தந்த அரசாங்கம் வயதை மாற்றினால் கண்டுபிடித்து காறித்துப்புவது அயோக்கியத்தனம். அதற்காக பாஜகவிற்கெல்லாம் வாக்களிக்க முடியாது. என் பேரன் வாய்ப்புகளே இல்லாமல் “இந்து”வென மேலே சொன்னது போன்ற ஒரு ஃபாரத்தில் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. அவன் மதத்திற்கு நேராக காதல் என்றோ அன்பு என்றோ எழுதுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது.
“நிக்கறதுக்கே வழியில்லையாம்…” என்ற சந்திரமுகி புகழ் பழமொழி உங்களுக்கு நினைவில் வந்திருக்கலாம். அதுக்குள்ள பேரனா என்ற கேள்வியின் இணைத்தோழியாக அந்தப் பழமொழி நினைவில் வந்திருக்கலாம். என்ன செய்ய? எங்க தாத்தா யார் தெரியுமா? எங்க அப்பா யார் தெரியுமா என்று இறுமாந்த காலங்கள் மியுசியத்தில் தெரியும் கேடயமாகத்தான் இருக்கிறது. எதுவோ குறைகிறது இன்று என்னிடம்.
இதே போன்றொரு திராணியற்ற பொழுதில்தான் ஈகரை அறிமுகமனாது. குச்சி மிட்டாய் அளவிற்கு இல்லையென்றாலும் சந்தோஷத்தை தந்தது என்பதில் ஐயமில்லை. நல்லெழுத்துக்காரனாய் வருவேன் என்றெண்ணியெல்லாம் தொடங்கவில்லை. குப்பைகளை சேர்த்து வைப்பதை விட கொட்டிவிடுவதே மேல் என்றெண்ணம் காரணமாய் இருந்திருக்கலாம். எப்படியாவது சில நூறு பேர்களின் மனப்பதிவேட்டில் இடம் பிடித்து விடவேண்டும் என்ற முனைப்பு இருந்தது என்பதை மறுக்கவியலாது. சில நூறை ஒரு சிலரே ஈடு செய்யமுடியும் என்று தெரிந்துக் கொண்டபின் முனைப்பின் முனை மழுங்கிப்போகத்தானே செய்யும்?
சரி இதுனால நாட்டு மக்களுக்கு என்ன சொல்லவரேன்னு கேக்கறிங்களா ஏதேதோ வழியினில் உளறினாலும் சொல்ல வரும் விஷயம் ஒன்றுதான்.
முன்ன மாதிரி மொக்கைப் போட முடியலங்க
பள்ளிக்காலத்தில் அரையாண்டு தேர்வுகள் அண்ட சராசரத்திலே கடினமான ஒன்றாகத்தான் தெரிந்தன. அதனால் தானோ என்னவோ தேர்வுகள் முடியும் நொடி அளவில்லாத ஆனந்தத்தை கொடுப்பதாய் தெரியும். சிரங்கு வரும்வரை மண்ணில் விளையாடுவது உலகின் தலையாயப் பணி என்ற எண்ணம் தூளான கணம் எதுவென்று நினைவிலில்லை. அரைக்கால் சட்டையில் தோழி கைப்பிடித்து விளையாடிய விளையாட்டு, பேண்ட் அணிந்த போது வேறெதுவாகவோ மாறிப்போனது எப்படி? வாழ்வின் எல்லாக் கடமைகளையும் முடித்தாலொழிய காதலைப் பற்றி யோசிக்கக் கூடாது என முடிவெடுத்த ஆண்டு நினைவிலிருக்கிறது. காரணம்தான் எலிப்பொறியில் சிக்கிய எலியைப் போல எங்கேயே சிக்கிக் கொண்டு தவிக்கிறது.
ஒரு விஷயம். நகரவே நகராது. ஆனால் இங்கிருந்து பெங்களூரு செல்லும். எதுவென்று தெரியுமா? அதிகம் யோசித்தால் முடி கொட்டிவிடுமாம். நானே சொல்கிறேன். சாலை அல்லது ரோடு. இப்படியாகத்தான் என் காலம் இருக்கிறது. இருந்த இடத்தில், இருப்பது போலவே இருப்பதாகத்தான் நினைக்கிறேன். ஆனால் சில பல வயதுகள் ஏறிவிட்டது என்பது ஏதேனும் ஒரு அரசாங்க அலுவலக ஃபாரத்தை பூர்த்தி செய்யும்போது தெரிந்து விடுகிறது. சம்பளத்தை மாற்றி போட்டு வரி ஏய்க்க வகை செய்து தந்த அரசாங்கம் வயதை மாற்றினால் கண்டுபிடித்து காறித்துப்புவது அயோக்கியத்தனம். அதற்காக பாஜகவிற்கெல்லாம் வாக்களிக்க முடியாது. என் பேரன் வாய்ப்புகளே இல்லாமல் “இந்து”வென மேலே சொன்னது போன்ற ஒரு ஃபாரத்தில் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. அவன் மதத்திற்கு நேராக காதல் என்றோ அன்பு என்றோ எழுதுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது.
“நிக்கறதுக்கே வழியில்லையாம்…” என்ற சந்திரமுகி புகழ் பழமொழி உங்களுக்கு நினைவில் வந்திருக்கலாம். அதுக்குள்ள பேரனா என்ற கேள்வியின் இணைத்தோழியாக அந்தப் பழமொழி நினைவில் வந்திருக்கலாம். என்ன செய்ய? எங்க தாத்தா யார் தெரியுமா? எங்க அப்பா யார் தெரியுமா என்று இறுமாந்த காலங்கள் மியுசியத்தில் தெரியும் கேடயமாகத்தான் இருக்கிறது. எதுவோ குறைகிறது இன்று என்னிடம்.
இதே போன்றொரு திராணியற்ற பொழுதில்தான் ஈகரை அறிமுகமனாது. குச்சி மிட்டாய் அளவிற்கு இல்லையென்றாலும் சந்தோஷத்தை தந்தது என்பதில் ஐயமில்லை. நல்லெழுத்துக்காரனாய் வருவேன் என்றெண்ணியெல்லாம் தொடங்கவில்லை. குப்பைகளை சேர்த்து வைப்பதை விட கொட்டிவிடுவதே மேல் என்றெண்ணம் காரணமாய் இருந்திருக்கலாம். எப்படியாவது சில நூறு பேர்களின் மனப்பதிவேட்டில் இடம் பிடித்து விடவேண்டும் என்ற முனைப்பு இருந்தது என்பதை மறுக்கவியலாது. சில நூறை ஒரு சிலரே ஈடு செய்யமுடியும் என்று தெரிந்துக் கொண்டபின் முனைப்பின் முனை மழுங்கிப்போகத்தானே செய்யும்?
சரி இதுனால நாட்டு மக்களுக்கு என்ன சொல்லவரேன்னு கேக்கறிங்களா ஏதேதோ வழியினில் உளறினாலும் சொல்ல வரும் விஷயம் ஒன்றுதான்.
முன்ன மாதிரி மொக்கைப் போட முடியலங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
நண்பரே, உங்களின் இந்த என்ன ஓட்டத்திற்கு பின்னூட்டம் இடுவதை விட சிறப்பான ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்ல ஆசைபடுகிறேன்.
நீங்கள் பதிந்த இந்த கட்டுரையின் கடைசியில் நீங்க சொன்ன
இது வேடிக்கையா அல்லது உங்கள் மன நிலையின் பிரதிபலிப்பா என்று தெரியவில்லை.
உங்கள் பெயரின் கீழ் உள்ள அந்த பாடல்களில் கடைசி இரண்டு வரியை மட்டும் நான் நினைவு படுத்த ஆசைபடுகிறேன்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''
இதை நினைத்து (ஞாபகம்) வைத்திருந்தாலே போதும்.எதிலும் வெற்றி பெற ஒரு உந்து சக்தியாக இருக்கும்
All the best
நீங்கள் பதிந்த இந்த கட்டுரையின் கடைசியில் நீங்க சொன்ன
முன்ன மாதிரி மொக்கைப் போட முடியலங்க
இது வேடிக்கையா அல்லது உங்கள் மன நிலையின் பிரதிபலிப்பா என்று தெரியவில்லை.
உங்கள் பெயரின் கீழ் உள்ள அந்த பாடல்களில் கடைசி இரண்டு வரியை மட்டும் நான் நினைவு படுத்த ஆசைபடுகிறேன்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''
இதை நினைத்து (ஞாபகம்) வைத்திருந்தாலே போதும்.எதிலும் வெற்றி பெற ஒரு உந்து சக்தியாக இருக்கும்
All the best
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Aathira wrote:இது சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தானே கார்த்திக்?
கார்த்திக் பதிவுல தொய்வா........ இதையெல்லாம் எங்களால ஏத்துக்க முடியாது.
எங்களுக்கு மொக்கதான் வேணும்...
கிச்சா சொன்னதை மீண்டும் நான் ரிப்பீட் செய்யறேன்.
அவ்வாறே நான் ஆமோதிக்கிறேன்...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
கல்யாணம் ஆயிடிச்சில்ல - அது அப்படித்தான். கொஞ்ச நாள்ல சரியாயிடுவீங்க.
கலபடாதே சகோதரா....ன்னு கானா பாட்ட எடுத்து விடுங்க..... சரி ஆயிடும்.
கலபடாதே சகோதரா....ன்னு கானா பாட்ட எடுத்து விடுங்க..... சரி ஆயிடும்.
நட்புடன் - வெங்கட்
நான் ஆமோதிக்கிறேன்
எதுக்கு
எதுக்கு
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வயசான காலத்தில ஏதேதோ உளருறிங்க.
எனது மொக்கைகளை மறக்க முடியாது. மறக்கவும் கூடாது. மொக்கைகாக நான் யோசித்த போதுதான் எனது ஹ்யூமர் எனக்கே தெரிந்தது. ருசிக்காத வாழ்க்கே என்றேனே. அதே வாழ்க்கைதான். ஆனால் கிடைக்கும் அனுபவங்களில் எல்லாம் நகைச்சுவையைத் தேடினேன். பார்த்தேன். வாழ்வு ருசித்தது. எதுவும் மாறவில்லை, நான் வாழ்வை அணுகும் முறையைத் தவிர. இப்போது ஓரளவு என் வாழ்க்கையை வாழ்கிறேன். எல்லாம் நல்ல படியாக போகிறது இப்போது.கருத்திட்ட அனைவருக்கும் நன்றி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|