Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீரத் தமிழனே..!!
4 posters
Page 1 of 1
வீரத் தமிழனே..!!
வீறு கொண்டெழுந்த வீரத்தமிழனே,
சோதனைகளை கடந்து,
சாதனைகளை நுகர்ந்து,
தாய்மண்ணின் மானம் காக்க,
தன்னுயிரை துச்சமென எண்ணி,
பிறருயிர் காக்கவென,
தன்னின மானம் காக்கவென,
மறவர் வழியில் நடந்து,
நீபட்ட பெரும் பாடு யாரறிவார்?
கூரை சரிந்த உனது இல்லமும்,
குருதி படிந்த உன் முற்றமும்,
நினைக்கையிலே பதைக்குதடா
நீ கடந்த பாதை நினைவினிலே அழியாது,
நெஞ்சை விட்டகலாது,
அந்த கோர நினைவுகளின் சலனம்,
மறக்குமா?
சொந்த நாட்டினிலே
அநாதை என்ற அவலப்பெயர்?
பிறந்த தேசத்திலே
பிள்ளைகள் இல்லை,
வளர்ந்த வீட்டினிலே
ஆவிகளின் நடமாட்டம்,
எப்போதுதான் தீருமோ
எங்களின் ஏக்கம் ?
குட்ட குட்ட குனிந்தது போதும்.!!
வீறு கொண்டெழுந்த வேங்கை போல் ,
சீறிப்பாயும் சிறுத்தை போல்,
ஆயிரம் விளக்குடன் எழுந்து
நிற்கும் ஆதவன் போலே,
தோல்விகளை கண்டு மிரளாது,
அஞ்சா நெஞ்சுடன்,
விதியை மிஞ்சும் மதியுடன் ,
நாங்கள் வீரத் தமிழரே எனப்பறை சாற்ற
எழுந்து நிற்போம்.!!
கஜேந்தினி- மகளிர் அணி
- பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011
Re: வீரத் தமிழனே..!!
உருக்கமான கவிதை .... வாழ்த்துக்கள் சகோதரி .....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வீரத் தமிழனே..!!
வீறு கொண்டெழுந்த வீரத்தமிழனே,
சோதனைகளை கடந்து,
சாதனைகளை நுகர்ந்து,
தாய்மண்ணின் மானம் காக்க,
தன்னுயிரை துச்சமென எண்ணி,
பிறருயிர் காக்கவென,
தன்னின மானம் காக்கவென,
மறவர் வழியில் நடந்து,
நீபட்ட பெரும் பாடு யாரறிவார்?
கூரை சரிந்த உனது இல்லமும்,
குருதி படிந்த உன் முற்றமும்,
நினைக்கையிலே பதைக்குதடா
நீ கடந்த பாதை நினைவினிலே அழியாது,
நெஞ்சை விட்டகலாது,
அந்த கோர நினைவுகளின் சலனம்,
மறக்குமா?
சொந்த நாட்டினிலே
அநாதை என்ற அவலப்பெயர்?
பிறந்த தேசத்திலே
பிள்ளைகள் இல்லை,
வளர்ந்த வீட்டினிலே
ஆவிகளின் நடமாட்டம்,
எப்போதுதான் தீருமோ
எங்களின் ஏக்கம் ?
குட்ட குட்ட குனிந்தது போதும்.!!
வீறு கொண்டெழுந்த வேங்கை போல் ,
சீறிப்பாயும் சிறுத்தை போல்,
ஆயிரம் விளக்குடன் எழுந்து
நிற்கும் ஆதவன் போலே,
தோல்விகளை கண்டு மிரளாது,
அஞ்சா நெஞ்சுடன்,
விதியை மிஞ்சும் மதியுடன் ,
நாங்கள் வீரத் தமிழரே எனப்பறை சாற்ற
எழுந்து நிற்போம்.!
அருமையான அசத்தலான பதிவு
தனி ஈழம் பிறக்கும் சிறக்கும்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கஜேந்தினி- மகளிர் அணி
- பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011
Re: வீரத் தமிழனே..!!
kitcha wrote:வீறு கொண்டெழுந்த வீரத்தமிழனே,
சோதனைகளை கடந்து,
சாதனைகளை நுகர்ந்து,
தாய்மண்ணின் மானம் காக்க,
தன்னுயிரை துச்சமென எண்ணி,
பிறருயிர் காக்கவென,
தன்னின மானம் காக்கவென,
மறவர் வழியில் நடந்து,
நீபட்ட பெரும் பாடு யாரறிவார்?
கூரை சரிந்த உனது இல்லமும்,
குருதி படிந்த உன் முற்றமும்,
நினைக்கையிலே பதைக்குதடா
நீ கடந்த பாதை நினைவினிலே அழியாது,
நெஞ்சை விட்டகலாது,
அந்த கோர நினைவுகளின் சலனம்,
மறக்குமா?
சொந்த நாட்டினிலே
அநாதை என்ற அவலப்பெயர்?
பிறந்த தேசத்திலே
பிள்ளைகள் இல்லை,
வளர்ந்த வீட்டினிலே
ஆவிகளின் நடமாட்டம்,
எப்போதுதான் தீருமோ
எங்களின் ஏக்கம் ?
குட்ட குட்ட குனிந்தது போதும்.!!
வீறு கொண்டெழுந்த வேங்கை போல் ,
சீறிப்பாயும் சிறுத்தை போல்,
ஆயிரம் விளக்குடன் எழுந்து
நிற்கும் ஆதவன் போலே,
தோல்விகளை கண்டு மிரளாது,
அஞ்சா நெஞ்சுடன்,
விதியை மிஞ்சும் மதியுடன் ,
நாங்கள் வீரத் தமிழரே எனப்பறை சாற்ற
எழுந்து நிற்போம்.!
அருமையான அசத்தலான பதிவு
தனி ஈழம் பிறக்கும் சிறக்கும்.
நன்றி அண்ணா ....
கஜேந்தினி- மகளிர் அணி
- பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011
Re: வீரத் தமிழனே..!!
நன்றி சகோ! தீபசெல்வன் எழுதிய வரிகள் ஞாபகம் வருகிறது
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Similar topics
» தமிழனே!...
» மீண்டும் எழுவாய் தமிழனே
» எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே... பாரதிதாசன்.
» லெப். கேணல் பொன்னம்மான் (மறுக்கமுடியாத மாவீரம்)
» 4500 ஆண்டுகளுக்கு முன்பே வீரத் தமிழன் விளையாட்டு!
» மீண்டும் எழுவாய் தமிழனே
» எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே... பாரதிதாசன்.
» லெப். கேணல் பொன்னம்மான் (மறுக்கமுடியாத மாவீரம்)
» 4500 ஆண்டுகளுக்கு முன்பே வீரத் தமிழன் விளையாட்டு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|