ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்வியும் பதிலும்

2 posters

Go down

கேள்வியும் பதிலும்    Empty கேள்வியும் பதிலும்

Post by அன்பு தளபதி Mon Aug 15, 2011 12:57 pm

கடமையை செய் பலனை எதிர்பாராதே கீதையின் இந்த தத்துவம் எல்லோர் நாவிலும் ஒருமுறையேனும் கூறப்படுவது இதர்க்காண விளக்கமாக நான் அறிந்தது கேட்டது இதுதான் பலனை எதிர்பார்த்து செய்யும் காரியம் திருப்தி கரமாக இருக்காது சிறப்பாக இருக்காது என்ற பதில் அல்லது செய்த காரியத்திர்க்கு கிடைக்கும் பலன் நன்மையாக இல்லாதுபோனால் என்ன செய்வது மேலும் இந்த பலன் கடவுள் தந்தது யென எண்ணிக்கொண்டாள் துன்பமோ இன்பமோ சமமாக பாவிக்கலாம் இப்படி ஒரு பதில் ஆனால் இது மனதிர்க்கு கொஞ்சம் எற்ப்புடையாதாக இருந்தது நிஜமே. இன்னொரு கேள்வி மனதில் இருந்தது சித்தர்கள் குறித்து சித்தர்கள் யென் மனம் கவர்ந்த நாயகர்கள் உண்மை சிறுவயதில் ஒரு சித்தனாக ஆக வேண்டும் மாயங்கள் புரிய வேண்டும் என்ற ஆசையும் இருந்ததும் சரி கேள்விக்கு வருகிறேன் சித்தர்கள் இன்றும் நம்முடம் இருக்கிறார்கள் இருப்பார்கள் அவர்களால் தீர்க்க இயலாத நோய் யென ஒன்றுமில்லை அப்படியிருக்க தோன்று தொட்டு சித்தர் பெருமக்கள் ஏன் மானுடத்தின் நோயை தீர்க்க பாடல்களை எழுதினார்கள் அதை தவிர நேரடியாக அதாவது ஒரு மருத்துவரை போல அத்தனை மக்களையும் நோய்களையும் தீர்க்க வில்லை என்றதும் மூன்றாவது கேள்வி பலருடைய நோய்களை மானதுயரை நீக்கும் மகான்களை நோய் பீடித்து படாத பாடு படுத்துகிறதே அவர்களால் தங்களை ஏன் காத்துக்கொள்ள முடியவில்லை ஏன் தங்கள் பிணியினை பற்றி அறிந்துகொள்ளவில்லை ஏன் வலியில் இருந்து விடுபடவில்லை என்பதும், நீண்ட நாட்க்களுக்கு முன்பே இந்த கேள்விகள் தோன்றின ஆன போதும் பிரசித்தி பெற்ற ஏன் சோம்பல் காரணமாக அதிகம் இதை பற்றி எவருடனும் சிந்திக்க வில்லை அதனால் பதில் கிடைக்கும் வாய்ப்பும் சித்திக்கவில்லை இந்த மூன்று கேள்விகளுக்கும் ஒரு நுண்ணிய இணைப்பு உள்ளது கடமையை செய் பலனை எதிர்பாராதே கடமை என்பது தொழில் செய்தல் அதாவது ஒரு மானுடனாக என்ன என்ன செய்ய வேண்டுமோ அவற்றை தவறாமல் செய்வது இதர்க்கும் பாதிலுக்கும் என்ன உறவு ?
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கேள்வியும் பதிலும்    Empty Re: கேள்வியும் பதிலும்

Post by balakarthik Mon Aug 15, 2011 1:03 pm

கருணை காட்டுகிறோம் என்ற எண்ணத்தோடு செய்யும் உபகாரம் அசுத்தமாகி விடுகிறது. நமக்கு வேண்டியவர்கள் என்று சிலரை நினைத்துக்கொண்டு அன்பு செலுத்துகிறோம். இந்த வேண்டியவர்களை நம் ஊரார், தேசத்தார், உலகத்தார் என்று மேலே மேலே விஸ்தரித்துக் கொண்டே போனால், அன்பிலிருந்து படிப்படியாக அருள் பிறக்கிறது. 'நம் கடன்பணி செய்து கிடப்பதே' என்பதுதான் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும். கடனை, அதாவது கடமையை அன்போடு, ஆர்வத்தோடு, இதயப்பூர்வமாகச் செய்ய வேண்டும்.- மகாபெரியவர்

நானும் மீதி மூன்று கேள்விகளுக்கு விடைத்தேடிபார்க்கிறேன் என்னுள் சூப்பருங்க சூப்பருங்க :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கேள்வியும் பதிலும்    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கேள்வியும் பதிலும்    Empty Re: கேள்வியும் பதிலும்

Post by அன்பு தளபதி Mon Aug 15, 2011 1:05 pm

அண்ணா கொஞ்சம் பொறுங்கள் விடை வந்து கொண்டிருக்கிறது பதிகிறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கேள்வியும் பதிலும்    Empty Re: கேள்வியும் பதிலும்

Post by balakarthik Mon Aug 15, 2011 1:15 pm

maniajith007 wrote:அண்ணா கொஞ்சம் பொறுங்கள் விடை வந்து கொண்டிருக்கிறது பதிகிறேன்

காத்திருக்கிறேன் சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கேள்வியும் பதிலும்    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கேள்வியும் பதிலும்    Empty Re: கேள்வியும் பதிலும்

Post by அன்பு தளபதி Mon Aug 15, 2011 2:17 pm

balakarthik wrote:
maniajith007 wrote:அண்ணா கொஞ்சம் பொறுங்கள் விடை வந்து கொண்டிருக்கிறது பதிகிறேன்

காத்திருக்கிறேன் சூப்பருங்க

இங்கே சென்று பாருங்கள் அண்ணா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கேள்வியும் பதிலும்    Empty Re: கேள்வியும் பதிலும்

Post by balakarthik Mon Aug 15, 2011 2:47 pm

படித்துப்பார்த்தேன் மணி மிக அற்புதமான பதிவு சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கேள்வியும் பதிலும்    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கேள்வியும் பதிலும்    Empty Re: கேள்வியும் பதிலும்

Post by அன்பு தளபதி Mon Aug 15, 2011 2:54 pm

balakarthik wrote:படித்துப்பார்த்தேன் மணி மிக அற்புதமான பதிவு சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அண்ணா மேலும் மடல்கள் வந்து கொண்டு உள்ளது பதிவிடுகிறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கேள்வியும் பதிலும்    Empty Re: கேள்வியும் பதிலும்

Post by balakarthik Mon Aug 15, 2011 2:57 pm

maniajith007 wrote:
balakarthik wrote:படித்துப்பார்த்தேன் மணி மிக அற்புதமான பதிவு சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அண்ணா மேலும் மடல்கள் வந்து கொண்டு உள்ளது பதிவிடுகிறேன்

மணி மேலும் இந்த லிங்கயும் சென்று பார் இதிலும் சித்தர்கள் பற்றி அருமையான விளக்கங்கள் உள்ளது

http://www.sukravathanee.org/forum1/viewtopic.php?f=33&t=13269&sid=199379ae8bc23bda729e71db8d031b5a


ஈகரை தமிழ் களஞ்சியம் கேள்வியும் பதிலும்    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கேள்வியும் பதிலும்    Empty Re: கேள்வியும் பதிலும்

Post by அன்பு தளபதி Mon Aug 15, 2011 3:02 pm

balakarthik wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:படித்துப்பார்த்தேன் மணி மிக அற்புதமான பதிவு சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அண்ணா மேலும் மடல்கள் வந்து கொண்டு உள்ளது பதிவிடுகிறேன்

மணி மேலும் இந்த லிங்கயும் சென்று பார் இதிலும் சித்தர்கள் பற்றி அருமையான விளக்கங்கள் உள்ளது

http://www.sukravathanee.org/forum1/viewtopic.php?f=33&t=13269&sid=199379ae8bc23bda729e71db8d031b5a
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
இதோ உடனடியாக பார்க்கிறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கேள்வியும் பதிலும்    Empty Re: கேள்வியும் பதிலும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum