புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
திருவட்டார் அருகே மாத்தூர் கோழிவிளை பகுதியை சேர்ந்தவர் மேக்ளின் (வயது16). பிளஸ் 1 படித்து வந்தார். இவருக்கும் மாத்தூர், பகுதியை சேர்ந்த ஜான்சன் மகன் ஜெகன் (23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஜெகன் கார் டிரைவர். முதலில் சாதாரணமாக தோன்றிய பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்ததை தொடர்ந்து, அவர்கள் காதல் ஜோடியை கண்டித்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 14 ந் தேதி பள்ளிக்கு சென்ற மேக்ளின் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடத் தொடங்கினர். இதற்கிடையே மத்தூர் பகுதியில் அனாதையாக நின்ற ஒரு சொகுசு காரில் காதலர்கள் இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே, அவர்களை உறவினர்கள் மீட்டு, மேக்ளினை மார்த் தாண்டத்தில் உள்ள மருத்துவமனையிலும், ஜெகனின் உறவினர்கள் அவரை குலசேகரத்தில் உள்ள மருத்துவமனையிலும் சிக்சைக்காக சேர்த்தனர். இதில், ஜெகன், நலம்பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
ஆனால், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த மேக்ளின், நினைவு திரும்பாத நிலையில் கடந்த மாதம் 31 ந் தேதி பரிதாபமாக இறந்தார்.
இந்தநிலையில் மேக்ளின் உறவினர்கள் திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரில், மேக்ளினை, ஜெகன் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று, விஷம் கொடுத்து கொன்றதாக கூறியிருந்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்த ஜெகனை தேடினர். ஆனால், போலீசார் தன்னை தேடுவதை அறிந்த ஜெகன் தலைமறைவானார். தலைமறைவாக திரிந்த காலத்தில், தனது நண்பர்களை சந்திக்கும் போது, நான் உயிருடன் இருக்க மாட்டேன். காதலி சென்ற இடத்துக்கு நானும் செல்வேன், வாழ்வில் சேராத நாங்கள் சாவில் ஒன்று சேர்வோம்' என்று கூறியதாக தெரிகிறது.
ஜெகனின் பெரியம்மா, சித்தி ஆகியோரின் வீடு மலவிளையில் உள்ளது. நேற்று காலையில் ஜெகனின் பெரியம்மா டெய்சி, தனது வீட்டைவிட்டு வெளியே வந்த போது, எதிரே நின்ற ரப்பர் மரத்தின் அடியில் ஒருஜோடி செருப்பு கிடந்தது. இது யாருடைய செருப்பு? என்ற கேள்வியுடன், டெய்சி மரத்தில் பார்த்த போது, ஜெகன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார்.
காதலி இறந்த துக்கத்தில் காதலனும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதுகுறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நக்கீரன்
இந்த நிலையில் கடந்த மாதம் 14 ந் தேதி பள்ளிக்கு சென்ற மேக்ளின் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடத் தொடங்கினர். இதற்கிடையே மத்தூர் பகுதியில் அனாதையாக நின்ற ஒரு சொகுசு காரில் காதலர்கள் இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே, அவர்களை உறவினர்கள் மீட்டு, மேக்ளினை மார்த் தாண்டத்தில் உள்ள மருத்துவமனையிலும், ஜெகனின் உறவினர்கள் அவரை குலசேகரத்தில் உள்ள மருத்துவமனையிலும் சிக்சைக்காக சேர்த்தனர். இதில், ஜெகன், நலம்பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
ஆனால், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த மேக்ளின், நினைவு திரும்பாத நிலையில் கடந்த மாதம் 31 ந் தேதி பரிதாபமாக இறந்தார்.
இந்தநிலையில் மேக்ளின் உறவினர்கள் திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரில், மேக்ளினை, ஜெகன் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று, விஷம் கொடுத்து கொன்றதாக கூறியிருந்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்த ஜெகனை தேடினர். ஆனால், போலீசார் தன்னை தேடுவதை அறிந்த ஜெகன் தலைமறைவானார். தலைமறைவாக திரிந்த காலத்தில், தனது நண்பர்களை சந்திக்கும் போது, நான் உயிருடன் இருக்க மாட்டேன். காதலி சென்ற இடத்துக்கு நானும் செல்வேன், வாழ்வில் சேராத நாங்கள் சாவில் ஒன்று சேர்வோம்' என்று கூறியதாக தெரிகிறது.
ஜெகனின் பெரியம்மா, சித்தி ஆகியோரின் வீடு மலவிளையில் உள்ளது. நேற்று காலையில் ஜெகனின் பெரியம்மா டெய்சி, தனது வீட்டைவிட்டு வெளியே வந்த போது, எதிரே நின்ற ரப்பர் மரத்தின் அடியில் ஒருஜோடி செருப்பு கிடந்தது. இது யாருடைய செருப்பு? என்ற கேள்வியுடன், டெய்சி மரத்தில் பார்த்த போது, ஜெகன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார்.
காதலி இறந்த துக்கத்தில் காதலனும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதுகுறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நக்கீரன்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
மிகுந்த சோகமான நிகழ்வு...
பகீர்விற்கு நன்றி கிட்சா...
ஜெய் ஹிந்த்
பகீர்விற்கு நன்றி கிட்சா...
ஜெய் ஹிந்த்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- கஜேந்தினிமகளிர் அணி
- பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011
பகிர்வுக்கு நன்றி அண்ணா
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|