புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_vote_lcapகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_voting_barகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_vote_lcapகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_voting_barகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_vote_lcapகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_voting_barகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_vote_lcapகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_voting_barகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_vote_lcapகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_voting_barகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_vote_lcapகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_voting_barகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_vote_lcapகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_voting_barகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_vote_lcapகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_voting_barகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_vote_lcapகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_voting_barகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_vote_lcapகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_voting_barகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு கோவில் தேவையா?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Aug 15, 2011 5:19 am

First topic message reminder :

கடவுளுக்கு கோவில் தேவையா?

எவ்வளவுதான் படித்திருந்தாலும் எவ்வளவுதான் விஞ்ஞானம் வளர்ச்சிப் பெற்று இருந்தாலும் .இன்னும் இது போன்ற அறியாமையில் வாழும் மக்களை பார்த்தால் வேதனையாக இருக்கிறது .அம்பாள் என்றால் ஏன்ன? கோவில் என்றால் ஏன்னா? கோவில் கட்டி விட்டால் மக்கள் துன்பங்கள் எல்லாம் ஒழிந்து விடுமா?உலகம் முழுவதும் கோவில்கள் உள்ளனவே ஏன் மக்கள் துன்பம் தீரவில்லை .சிந்திக்க வேண்டாமா? துன்பப்படும் உயிர்களுக்கு உபகாரம் செய்யாமல் கல்லுக்கும் மண்ணுக்கும் செலவு செய்வது எவ்வளவு அறியாமைகலாகும் .இதைத்தான வள்ளலார் கலையுரைத்தக் கற்பனையை நிலைஎனக் கொண்டாடும் கண்மூடி பழக்கமெல்லாம் மண் மூடிப்போக என்றார் .

இந்த உலகத்தை படைத்த இறைவனுக்கு தான் குடியிருக்கும் இடம் எங்கு என்பது தெரியாதா?
அறியாத மக்களைப் பார்த்துக் கேட்கிறார் கடவுள் .நான் உன்னுள்ளே உயிர் ஒளியாக இருந்து உன்னை இயக்கிக் கொண்டு உள்ளேன் அதை தெரிந்து கொள்ளாமல் என்னைப்போய் வெளியில் தேடிக் கொண்டி உள்ளாயே உனக்கு அறிவு கொடுத்தும் அறிவை தெளிவுபடுத்தாமல் மழுங்க வைத்து விட்டாயே ,உனக்கு மனித உடம்பு கொடுத்ததே தப்பாய் போச்சு இனிமேல் உனக்கு அறிவு இல்லாத மிருக உடம்பு கொடுத்து அதில் இருந்தது கொள்கிறேன் என்று கடவுள் நினைத்தால் என்னவாகும் என்பதை சிந்தியுங்கள்...
நன்றி: http://suddhasanmargham.blogspot.com/2011/08/blog-post_4867.html


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 16, 2011 12:32 am

கோபி சதீஷ் wrote:கடவுளுக்கு கோவில் தேவையா?
எவ்வளவுதான் படித்திருந்தாலும் எவ்வளவுதான் விஞ்ஞானம் வளர்ச்சிப் பெற்று இருந்தாலும் .இன்னும் இது போன்ற அறியாமையில் வாழும் மக்களை பார்த்தால் வேதனையாக இருக்கிறது .அம்பாள் என்றால் ஏன்ன? கோவில் என்றால் ஏன்னா? கோவில் கட்டி விட்டால் மக்கள் துன்பங்கள் எல்லாம் ஒழிந்து விடுமா?
இது போல மற்ற மதத்தை சார்ந்தவர்களிடம் கேட்கமுடியுமா உங்களால் ? அல்லது நீங்கள் காப்பி செய்து போட்ட வலைப்பூவை நடத்துபவர்களால் தான் முடியுமா?.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Aug 16, 2011 1:26 am

கடவுளை உணராதவர்கள் செய்யும் தவறினை நாம் சுட்டிக்காட்டுவதால் அவர்கள் உணர்ந்துவிடப்போவதிலை, ஏனெனில் உணர்தல் என்பது ஆழமான நுண்ணறிவு ஆகும். இது இடையில் வருவதல்ல பிறப்பில் உள்ளது.

பணிவுடன் அகிலன்.


கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Aug 16, 2011 10:47 am

கோவில் கட்டினால் மக்கள் துன்பம் தீராது. கோவில் கட்ட செலவு செய்யும்
பணத்தை மக்கள் நலனுக்காக பயன்படுதினால் மக்கள் துன்பங்களை ஊரளவுக்கு குறைக்கலாம் ..



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Aug 16, 2011 11:08 am

கடவுளுக்கு கோவில்தேவையா? எனக்கேட்கும் பெரியார் பக்தர்களை கேட்கிறேன் ! பெரியாருக்கு சிலை தேவையா ? மாலை தேவையா? ஏன் சிலை வைக்கிறாய் ?

அதே காரணம் தான் , அதே பதில்தான் இதர்க்கும் கடவுள் கோவில் கேட்கவில்லை ! கடவுளுக்கு தேவையில்லை ஆனால் மனிதனுக்கு கட்டாயம் தேவை



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Aug 16, 2011 11:18 am

கே. பாலா wrote:கடவுளுக்கு கோவில்தேவையா? எனக்கேட்கும் பெரியார் பக்தர்களை கேட்கிறேன் ! பெரியாருக்கு சிலை தேவையா ? மாலை தேவையா? ஏன் சிலை வைக்கிறாய் ?

அதே காரணம் தான் , அதே பதில்தான் இதர்க்கும் கடவுள் கோவில் கேட்கவில்லை ! கடவுளுக்கு தேவையில்லை ஆனால் மனிதனுக்கு கட்டாயம் தேவை


எந்த மனிதர்கள் சிலைக்கு கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள் ....
தியாகிகளை மதிப்பது நாம் கடமை .



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Aug 16, 2011 1:03 pm

கார்த்திக் wrote:
கே. பாலா wrote:கடவுளுக்கு கோவில்தேவையா? எனக்கேட்கும் பெரியார் பக்தர்களை கேட்கிறேன் ! பெரியாருக்கு சிலை தேவையா ? மாலை தேவையா? ஏன் சிலை வைக்கிறாய் ?

அதே காரணம் தான் , அதே பதில்தான் இதர்க்கும் கடவுள் கோவில் கேட்கவில்லை ! கடவுளுக்கு தேவையில்லை ஆனால் மனிதனுக்கு கட்டாயம் தேவை


எந்த மனிதர்கள் சிலைக்கு கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள் ....
தியாகிகளை மதிப்பது நாம் கடமை .
வா! தம்பி அதத்தான் நான் சொல்றேன் ! நீங்கள் தியாகியை மதித்தால் நான் கடவுளை மதிக்கிறேன் ! எனக்கு பிடிக்கிறது நான் வணங்குகிறேன் . நம்பிக்கை குறித்து கிண்டல் செய்ய , கேள்விகேட்க ! நீங்கள் யார்?

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Aug 16, 2011 1:47 pm

positivekarthick wrote:நான் உன்னுள்ளே உயிர் ஒளியாக இருந்து உன்னை இயக்கிக் கொண்டு உள்ளேன் அதை தெரிந்து கொள்ளாமல் என்னைப்போய் வெளியில் தேடிக் கொண்டி உள்ளாயே?

புரியவில்லையா ? கட +உள் =கடவுள் .

அவ்வளவுதான் !!!!!!!!!!!!!!!!!!

:நல்வரவு:



கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Pகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Oகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Sகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Iகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Tகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Iகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Vகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Eகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Emptyகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Kகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Aகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Rகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Tகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Hகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Iகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Cகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 K
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Aug 16, 2011 5:06 pm

என்னை பொறுத்தவரை கடவுளை நம்பி கெட்டோர் பலர் " தசாவதாரத்தில் வரும் ராமானுஜர் போல " இது எனது சொந்த் கருத்து , யாரையும் புண்படுத்த அல்ல



thiva
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 5:45 pm

திவா wrote:என்னை பொறுத்தவரை கடவுளை நம்பி கெட்டோர் பலர் " தசாவதாரத்தில் வரும் ராமானுஜர் போல " இது எனது சொந்த் கருத்து , யாரையும் புண்படுத்த அல்ல

ஆம் கடவுளை நம்பி கெட்டோர் தம் துன்பங்களை பாவங்களை மீண்டும் இப்புவியில் பிறப்பதை அதே ராமானுஜர் போல மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 16, 2011 6:31 pm

கடவுளுக்கு கோவில் தேவை இல்லையென்றால் அந்த காலத்தில் அரசர்கள் வியக்க வைக்கும் அளவுக்கு கோவிலை கட்டி எழுப்பி இருக்க மாட்டார்கள் இன்னும் கோவிலை அவர்கள் பெயரை கூறிக்கொண்டுதான் இருக்கிறது..!

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக