புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_lcapகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_voting_barகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_rcap 
21 Posts - 84%
heezulia
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_lcapகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_voting_barகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_rcap 
2 Posts - 8%
viyasan
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_lcapகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_voting_barகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_rcap 
1 Post - 4%
வேல்முருகன் காசி
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_lcapகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_voting_barகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_lcapகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_voting_barகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_lcapகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_voting_barகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_lcapகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_voting_barகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_lcapகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_voting_barகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_lcapகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_voting_barகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_lcapகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_voting_barகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_lcapகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_voting_barகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_lcapகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_voting_barகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_lcapகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_voting_barகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_lcapகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_voting_barகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sun Aug 14, 2011 8:38 pm

தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் கலைஞருக்கும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அவ்வறிக்கையில், “கண் துடைப்பு, கபட நாடகம் எது?” என்ற தலைப்பில் மனம் போன போக்கில், சில புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்.


அமைச்சரவை இலாகா பட்டியலை படிக்காமல் அரைகுறை அறிக்கையை வெளியிட்டிருக்கும் கருணாநிதிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதில் உள்ள உண்மை நிலையை எடுத்துக் கூறுவது எனது கடமை என கருதுகிறேன்.


கருணாநிதி தன்னுடைய “கேள்வியும் நானே, பதிலும் நானே” அறிக்கையில், விஜிலென்ஸ் துறையை முதல்வர் ஜெயலலிதா வகித்துக் கொண்டிருப்பதாகவும், அந்தத் துறையை வைத்துக் கொள்வது நியாயமில்லை என்றும் கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.


ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற 16.5.2011 அன்று முதலே ஊழல் தடுப்பு இலாகா சட்டத் துறை அமைச்சர் வசமே இருந்து வருகிறது.

இது மட்டுமல்லாமல், ஜெயலலிதா 2001 முதல் 2006 வரை முதலமைச்சராக இருந்த போதும், ஊழல் தடுப்பு இலாகா என் வசம் தான் இருந்தது.


உண்மை நிலையை தெரிந்து கொள்ளாமல், ஆட்சி அதிகாரமும் போய்விட்டது, குடும்ப உறுப்பினர்களும், தனது அமைச்சரவை சகாக்களும் ஒவ்வொருவராக ஜெயிலுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள் என்ற விரக்தியில், உண்மை விவரங்களை தெரிந்து கொள்ளாமல் உளறலின் உச்சக்கட்டத்திற்கு கருணாநிதி சென்று இருக்கிறார்.


கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், கேரள முதல் அமைச்சர் மீது விஜிலென்ஸ் குற்றச்சாட்டு எழுந்ததுமே அந்தத் துறையின் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டுவிட்டதோடு, விசாரணையை சந்திப்பதாக அவர் தெரிவித்து இருப்பதாக கூறி இருக்கிறார்.


தன் மீதுள்ள பல ஊழல் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்திற்கு சென்று சந்திக்காமல், தனக்குத் தானே நீதிபதியாக செயல்பட்டு அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்ற கருணாநிதி,

தன் மகன் மு.க. அழகிரி சம்பந்தப்பட்ட தா. கிருட்டிணன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்யாத கருணாநிதி, கேரள முதலமைச்சரை உதாரணம் காட்டி ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.


ஜெயலலிதாவைப் பொறுத்த வரையில், தன் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் நீதிமன்றத்தில் துணிச்சலுடன், நேர்மையாக சந்தித்து வருவதுடன், இதுவரை 13-க்கும் மேற்பட்ட வழக்குகளில் வெற்றி பெற்று இருக்கிறார்.


ஜெயலலிதா நினைத்திருந்தால் தன் மீதுள்ள வழக்குகளை கருணாநிதி போல் கொல்லைப் புற வழியாக அப்பொழுதே திரும்பப் பெற்றிருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல், துணிச்சலுடன், நேர்மையாக தன்மீது கருணாநிதியால் புனையப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்து வருகிறார்.


இதே கேள்வி-பதில் அறிக்கையில் இன்னொரு புளுகு மூட்டையையும் அவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அன்றைய பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை என்று ஜெயலலிதா சொன்னதாகக் குறிப்பிட்டு, இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் புகைப்படத்தை காட்டி அன்றைய பேரவைத் தலைவர் பதில் அளித்ததாகவும் கூறியிருக்கிறார் கருணாநிதி. இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும்.


உண்மை நிலை என்னவென்றால், ஜெயலலிதா 11.1.2010 அன்று சட்டமன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை என்பது தான் குற்றச்சாட்டு.

இந்தக் குற்றச்சாட்டினை மறுக்கும் வகையில், ஜெயலலிதா அன்றைய பேரவைத் தலைவருக்கு வணக்கம் தெரிவிப்பது போலவும், அதற்கு அவர் பதில் அளிப்பது போலவும் ஒரு வண்ணப் புகைப்படம் 20.1.2010 தேதியிட்ட ‘மாலை மலர்’ நாளிதழிலும், 21.1.2010 தேதியிட்ட ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘டெக்கான் கிரானிக்கல்’ போன்ற ஆங்கில நாளிதழ்களிலும் வெளியானது.


ஆனால், அன்றைய பேரவைத் தலைவரின் சார்பில் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இந்த வண்ணப் புகைப்படம் வெளிவந்த உடனேயே, அந்த வண்ண புகைப்படத்தில் தான் அணிந்திருந்த புடவையின் நிறம் கருஞ் சிவப்பு என்பதைச் சுட்டிக்காட்டியதோடு, 11.1.2010 அன்று சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது கருநீல நிறம் கொண்ட புடவை அணிந்திருந்ததாகவும் எடுத்துக் கூறினார்கள்.


இந்தச் செய்தி அன்றே அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டது; தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது’’என்று குறிப்பிட்டுள்ளார்.




இனியொரு விதி செய்வோம்
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Sகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Emptyகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Pகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Emptyகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Sகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Eகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Lகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Vகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Aகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் M

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக