புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
25 Posts - 38%
heezulia
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
2 Posts - 3%
prajai
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sun Aug 14, 2011 8:38 pm

தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் கலைஞருக்கும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அவ்வறிக்கையில், “கண் துடைப்பு, கபட நாடகம் எது?” என்ற தலைப்பில் மனம் போன போக்கில், சில புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்.


அமைச்சரவை இலாகா பட்டியலை படிக்காமல் அரைகுறை அறிக்கையை வெளியிட்டிருக்கும் கருணாநிதிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதில் உள்ள உண்மை நிலையை எடுத்துக் கூறுவது எனது கடமை என கருதுகிறேன்.


கருணாநிதி தன்னுடைய “கேள்வியும் நானே, பதிலும் நானே” அறிக்கையில், விஜிலென்ஸ் துறையை முதல்வர் ஜெயலலிதா வகித்துக் கொண்டிருப்பதாகவும், அந்தத் துறையை வைத்துக் கொள்வது நியாயமில்லை என்றும் கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.


ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற 16.5.2011 அன்று முதலே ஊழல் தடுப்பு இலாகா சட்டத் துறை அமைச்சர் வசமே இருந்து வருகிறது.

இது மட்டுமல்லாமல், ஜெயலலிதா 2001 முதல் 2006 வரை முதலமைச்சராக இருந்த போதும், ஊழல் தடுப்பு இலாகா என் வசம் தான் இருந்தது.


உண்மை நிலையை தெரிந்து கொள்ளாமல், ஆட்சி அதிகாரமும் போய்விட்டது, குடும்ப உறுப்பினர்களும், தனது அமைச்சரவை சகாக்களும் ஒவ்வொருவராக ஜெயிலுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள் என்ற விரக்தியில், உண்மை விவரங்களை தெரிந்து கொள்ளாமல் உளறலின் உச்சக்கட்டத்திற்கு கருணாநிதி சென்று இருக்கிறார்.


கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், கேரள முதல் அமைச்சர் மீது விஜிலென்ஸ் குற்றச்சாட்டு எழுந்ததுமே அந்தத் துறையின் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டுவிட்டதோடு, விசாரணையை சந்திப்பதாக அவர் தெரிவித்து இருப்பதாக கூறி இருக்கிறார்.


தன் மீதுள்ள பல ஊழல் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்திற்கு சென்று சந்திக்காமல், தனக்குத் தானே நீதிபதியாக செயல்பட்டு அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்ற கருணாநிதி,

தன் மகன் மு.க. அழகிரி சம்பந்தப்பட்ட தா. கிருட்டிணன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்யாத கருணாநிதி, கேரள முதலமைச்சரை உதாரணம் காட்டி ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.


ஜெயலலிதாவைப் பொறுத்த வரையில், தன் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் நீதிமன்றத்தில் துணிச்சலுடன், நேர்மையாக சந்தித்து வருவதுடன், இதுவரை 13-க்கும் மேற்பட்ட வழக்குகளில் வெற்றி பெற்று இருக்கிறார்.


ஜெயலலிதா நினைத்திருந்தால் தன் மீதுள்ள வழக்குகளை கருணாநிதி போல் கொல்லைப் புற வழியாக அப்பொழுதே திரும்பப் பெற்றிருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல், துணிச்சலுடன், நேர்மையாக தன்மீது கருணாநிதியால் புனையப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்து வருகிறார்.


இதே கேள்வி-பதில் அறிக்கையில் இன்னொரு புளுகு மூட்டையையும் அவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அன்றைய பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை என்று ஜெயலலிதா சொன்னதாகக் குறிப்பிட்டு, இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் புகைப்படத்தை காட்டி அன்றைய பேரவைத் தலைவர் பதில் அளித்ததாகவும் கூறியிருக்கிறார் கருணாநிதி. இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும்.


உண்மை நிலை என்னவென்றால், ஜெயலலிதா 11.1.2010 அன்று சட்டமன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை என்பது தான் குற்றச்சாட்டு.

இந்தக் குற்றச்சாட்டினை மறுக்கும் வகையில், ஜெயலலிதா அன்றைய பேரவைத் தலைவருக்கு வணக்கம் தெரிவிப்பது போலவும், அதற்கு அவர் பதில் அளிப்பது போலவும் ஒரு வண்ணப் புகைப்படம் 20.1.2010 தேதியிட்ட ‘மாலை மலர்’ நாளிதழிலும், 21.1.2010 தேதியிட்ட ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘டெக்கான் கிரானிக்கல்’ போன்ற ஆங்கில நாளிதழ்களிலும் வெளியானது.


ஆனால், அன்றைய பேரவைத் தலைவரின் சார்பில் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இந்த வண்ணப் புகைப்படம் வெளிவந்த உடனேயே, அந்த வண்ண புகைப்படத்தில் தான் அணிந்திருந்த புடவையின் நிறம் கருஞ் சிவப்பு என்பதைச் சுட்டிக்காட்டியதோடு, 11.1.2010 அன்று சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது கருநீல நிறம் கொண்ட புடவை அணிந்திருந்ததாகவும் எடுத்துக் கூறினார்கள்.


இந்தச் செய்தி அன்றே அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டது; தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது’’என்று குறிப்பிட்டுள்ளார்.




இனியொரு விதி செய்வோம்
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Sகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Emptyகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Pகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Emptyகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Sகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Eகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Lகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Vகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Aகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் M

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக