புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்வியும் பதிலும்    Poll_c10கேள்வியும் பதிலும்    Poll_m10கேள்வியும் பதிலும்    Poll_c10 
59 Posts - 55%
heezulia
கேள்வியும் பதிலும்    Poll_c10கேள்வியும் பதிலும்    Poll_m10கேள்வியும் பதிலும்    Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
கேள்வியும் பதிலும்    Poll_c10கேள்வியும் பதிலும்    Poll_m10கேள்வியும் பதிலும்    Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கேள்வியும் பதிலும்    Poll_c10கேள்வியும் பதிலும்    Poll_m10கேள்வியும் பதிலும்    Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கேள்வியும் பதிலும்    Poll_c10கேள்வியும் பதிலும்    Poll_m10கேள்வியும் பதிலும்    Poll_c10 
3 Posts - 3%
Guna.D
கேள்வியும் பதிலும்    Poll_c10கேள்வியும் பதிலும்    Poll_m10கேள்வியும் பதிலும்    Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கேள்வியும் பதிலும்    Poll_c10கேள்வியும் பதிலும்    Poll_m10கேள்வியும் பதிலும்    Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கேள்வியும் பதிலும்    Poll_c10கேள்வியும் பதிலும்    Poll_m10கேள்வியும் பதிலும்    Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கேள்வியும் பதிலும்    Poll_c10கேள்வியும் பதிலும்    Poll_m10கேள்வியும் பதிலும்    Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கேள்வியும் பதிலும்    Poll_c10கேள்வியும் பதிலும்    Poll_m10கேள்வியும் பதிலும்    Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்வியும் பதிலும்    Poll_c10கேள்வியும் பதிலும்    Poll_m10கேள்வியும் பதிலும்    Poll_c10 
54 Posts - 55%
heezulia
கேள்வியும் பதிலும்    Poll_c10கேள்வியும் பதிலும்    Poll_m10கேள்வியும் பதிலும்    Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
கேள்வியும் பதிலும்    Poll_c10கேள்வியும் பதிலும்    Poll_m10கேள்வியும் பதிலும்    Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கேள்வியும் பதிலும்    Poll_c10கேள்வியும் பதிலும்    Poll_m10கேள்வியும் பதிலும்    Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கேள்வியும் பதிலும்    Poll_c10கேள்வியும் பதிலும்    Poll_m10கேள்வியும் பதிலும்    Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கேள்வியும் பதிலும்    Poll_c10கேள்வியும் பதிலும்    Poll_m10கேள்வியும் பதிலும்    Poll_c10 
1 Post - 1%
Guna.D
கேள்வியும் பதிலும்    Poll_c10கேள்வியும் பதிலும்    Poll_m10கேள்வியும் பதிலும்    Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கேள்வியும் பதிலும்    Poll_c10கேள்வியும் பதிலும்    Poll_m10கேள்வியும் பதிலும்    Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கேள்வியும் பதிலும்    Poll_c10கேள்வியும் பதிலும்    Poll_m10கேள்வியும் பதிலும்    Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கேள்வியும் பதிலும்    Poll_c10கேள்வியும் பதிலும்    Poll_m10கேள்வியும் பதிலும்    Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்வியும் பதிலும்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 15, 2011 12:57 pm

கடமையை செய் பலனை எதிர்பாராதே கீதையின் இந்த தத்துவம் எல்லோர் நாவிலும் ஒருமுறையேனும் கூறப்படுவது இதர்க்காண விளக்கமாக நான் அறிந்தது கேட்டது இதுதான் பலனை எதிர்பார்த்து செய்யும் காரியம் திருப்தி கரமாக இருக்காது சிறப்பாக இருக்காது என்ற பதில் அல்லது செய்த காரியத்திர்க்கு கிடைக்கும் பலன் நன்மையாக இல்லாதுபோனால் என்ன செய்வது மேலும் இந்த பலன் கடவுள் தந்தது யென எண்ணிக்கொண்டாள் துன்பமோ இன்பமோ சமமாக பாவிக்கலாம் இப்படி ஒரு பதில் ஆனால் இது மனதிர்க்கு கொஞ்சம் எற்ப்புடையாதாக இருந்தது நிஜமே. இன்னொரு கேள்வி மனதில் இருந்தது சித்தர்கள் குறித்து சித்தர்கள் யென் மனம் கவர்ந்த நாயகர்கள் உண்மை சிறுவயதில் ஒரு சித்தனாக ஆக வேண்டும் மாயங்கள் புரிய வேண்டும் என்ற ஆசையும் இருந்ததும் சரி கேள்விக்கு வருகிறேன் சித்தர்கள் இன்றும் நம்முடம் இருக்கிறார்கள் இருப்பார்கள் அவர்களால் தீர்க்க இயலாத நோய் யென ஒன்றுமில்லை அப்படியிருக்க தோன்று தொட்டு சித்தர் பெருமக்கள் ஏன் மானுடத்தின் நோயை தீர்க்க பாடல்களை எழுதினார்கள் அதை தவிர நேரடியாக அதாவது ஒரு மருத்துவரை போல அத்தனை மக்களையும் நோய்களையும் தீர்க்க வில்லை என்றதும் மூன்றாவது கேள்வி பலருடைய நோய்களை மானதுயரை நீக்கும் மகான்களை நோய் பீடித்து படாத பாடு படுத்துகிறதே அவர்களால் தங்களை ஏன் காத்துக்கொள்ள முடியவில்லை ஏன் தங்கள் பிணியினை பற்றி அறிந்துகொள்ளவில்லை ஏன் வலியில் இருந்து விடுபடவில்லை என்பதும், நீண்ட நாட்க்களுக்கு முன்பே இந்த கேள்விகள் தோன்றின ஆன போதும் பிரசித்தி பெற்ற ஏன் சோம்பல் காரணமாக அதிகம் இதை பற்றி எவருடனும் சிந்திக்க வில்லை அதனால் பதில் கிடைக்கும் வாய்ப்பும் சித்திக்கவில்லை இந்த மூன்று கேள்விகளுக்கும் ஒரு நுண்ணிய இணைப்பு உள்ளது கடமையை செய் பலனை எதிர்பாராதே கடமை என்பது தொழில் செய்தல் அதாவது ஒரு மானுடனாக என்ன என்ன செய்ய வேண்டுமோ அவற்றை தவறாமல் செய்வது இதர்க்கும் பாதிலுக்கும் என்ன உறவு ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 1:03 pm

கருணை காட்டுகிறோம் என்ற எண்ணத்தோடு செய்யும் உபகாரம் அசுத்தமாகி விடுகிறது. நமக்கு வேண்டியவர்கள் என்று சிலரை நினைத்துக்கொண்டு அன்பு செலுத்துகிறோம். இந்த வேண்டியவர்களை நம் ஊரார், தேசத்தார், உலகத்தார் என்று மேலே மேலே விஸ்தரித்துக் கொண்டே போனால், அன்பிலிருந்து படிப்படியாக அருள் பிறக்கிறது. 'நம் கடன்பணி செய்து கிடப்பதே' என்பதுதான் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும். கடனை, அதாவது கடமையை அன்போடு, ஆர்வத்தோடு, இதயப்பூர்வமாகச் செய்ய வேண்டும்.- மகாபெரியவர்

நானும் மீதி மூன்று கேள்விகளுக்கு விடைத்தேடிபார்க்கிறேன் என்னுள் சூப்பருங்க சூப்பருங்க :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் கேள்வியும் பதிலும்    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 15, 2011 1:05 pm

அண்ணா கொஞ்சம் பொறுங்கள் விடை வந்து கொண்டிருக்கிறது பதிகிறேன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 1:15 pm

maniajith007 wrote:அண்ணா கொஞ்சம் பொறுங்கள் விடை வந்து கொண்டிருக்கிறது பதிகிறேன்

காத்திருக்கிறேன் சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கேள்வியும் பதிலும்    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 15, 2011 2:17 pm

balakarthik wrote:
maniajith007 wrote:அண்ணா கொஞ்சம் பொறுங்கள் விடை வந்து கொண்டிருக்கிறது பதிகிறேன்

காத்திருக்கிறேன் சூப்பருங்க

இங்கே சென்று பாருங்கள் அண்ணா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 2:47 pm

படித்துப்பார்த்தேன் மணி மிக அற்புதமான பதிவு சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கேள்வியும் பதிலும்    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 15, 2011 2:54 pm

balakarthik wrote:படித்துப்பார்த்தேன் மணி மிக அற்புதமான பதிவு சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அண்ணா மேலும் மடல்கள் வந்து கொண்டு உள்ளது பதிவிடுகிறேன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 2:57 pm

maniajith007 wrote:
balakarthik wrote:படித்துப்பார்த்தேன் மணி மிக அற்புதமான பதிவு சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அண்ணா மேலும் மடல்கள் வந்து கொண்டு உள்ளது பதிவிடுகிறேன்

மணி மேலும் இந்த லிங்கயும் சென்று பார் இதிலும் சித்தர்கள் பற்றி அருமையான விளக்கங்கள் உள்ளது

http://www.sukravathanee.org/forum1/viewtopic.php?f=33&t=13269&sid=199379ae8bc23bda729e71db8d031b5a



ஈகரை தமிழ் களஞ்சியம் கேள்வியும் பதிலும்    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 15, 2011 3:02 pm

balakarthik wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:படித்துப்பார்த்தேன் மணி மிக அற்புதமான பதிவு சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அண்ணா மேலும் மடல்கள் வந்து கொண்டு உள்ளது பதிவிடுகிறேன்

மணி மேலும் இந்த லிங்கயும் சென்று பார் இதிலும் சித்தர்கள் பற்றி அருமையான விளக்கங்கள் உள்ளது

http://www.sukravathanee.org/forum1/viewtopic.php?f=33&t=13269&sid=199379ae8bc23bda729e71db8d031b5a
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
இதோ உடனடியாக பார்க்கிறேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக