புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
manikavi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
Page 8 of 16 •
Page 8 of 16 • 1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம்
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம்
இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம்
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
ஜவ்வரிசி ஒரு கப் ( அலசி அரைமணி ஊறவைக்கவும்)
உருளைக்கிழங்கு கால் கிலோ (வேகவைத்து உதிர்க்கவும் )
வெங்காயம் பெரிசு ஒன்று
இஞ்சி துருவியது கொஞ்சம்
அரை மூடி தேங்காய் துருவல்
2 - 4 பச்சைமிளகாய்
2 ஸ்பூன் எள்
அரை ஸ்பூன் சீரகம்
கறிவேப்பிலை
1 டேபிள் ஸ்பூன் 'கிஸ் மிஸ்'
10 - 12 முந்திரி
ஒரு ஸ்பூன் சக்கரை
உப்பு
பொரிக்க எண்ணெய்
எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை :
ஊறவைத்துப பிழிந்த ஜவ்வரிசி, உருளைகிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம் , சீரகம் எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்டு நன்கு பிசையவும்.
பெரிய பெரிய உருண்டைகளாக்கவும்.தனியே வைக்கவும்.
இப்போது இன்னொரு பேசினில், தேங்காய், கிஸ் மிஸ், உடைத்த முந்திரி, எள் , எலுமிச்சை சாறு, பச்சைமிளகாய் மற்றும் துருவின இஞ்சி, கொஞ்சம் உப்பு எல்லாம் போட்டு நன்கு பிசையவும்.
சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
அந்த பெரிய உருண்டை இல் கிண்ணி போல செய்து, இந்த சின்ன உருண்டையை வைத்து மொத்தமாக உருட்டவும்.
அல்லது வடைகள் போல தட்டவும்.
எண்ணெய் யை காய வைத்து உருட்டி அல்லது தட்டி வைத்துள்ள போண்டக்களை போடவும.
நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
எந்த சட்னி யுடனும் பரிமாறலாம்.
அல்லது டொமாடோ கெட்சப் கூடவும் பரிமாறலாம்.
ஜவ்வரிசி நன்கு பொரிந்து கொண்டு பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்
ஜவ்வரிசி ஒரு கப் ( அலசி அரைமணி ஊறவைக்கவும்)
உருளைக்கிழங்கு கால் கிலோ (வேகவைத்து உதிர்க்கவும் )
வெங்காயம் பெரிசு ஒன்று
இஞ்சி துருவியது கொஞ்சம்
அரை மூடி தேங்காய் துருவல்
2 - 4 பச்சைமிளகாய்
2 ஸ்பூன் எள்
அரை ஸ்பூன் சீரகம்
கறிவேப்பிலை
1 டேபிள் ஸ்பூன் 'கிஸ் மிஸ்'
10 - 12 முந்திரி
ஒரு ஸ்பூன் சக்கரை
உப்பு
பொரிக்க எண்ணெய்
எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை :
ஊறவைத்துப பிழிந்த ஜவ்வரிசி, உருளைகிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம் , சீரகம் எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்டு நன்கு பிசையவும்.
பெரிய பெரிய உருண்டைகளாக்கவும்.தனியே வைக்கவும்.
இப்போது இன்னொரு பேசினில், தேங்காய், கிஸ் மிஸ், உடைத்த முந்திரி, எள் , எலுமிச்சை சாறு, பச்சைமிளகாய் மற்றும் துருவின இஞ்சி, கொஞ்சம் உப்பு எல்லாம் போட்டு நன்கு பிசையவும்.
சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
அந்த பெரிய உருண்டை இல் கிண்ணி போல செய்து, இந்த சின்ன உருண்டையை வைத்து மொத்தமாக உருட்டவும்.
அல்லது வடைகள் போல தட்டவும்.
எண்ணெய் யை காய வைத்து உருட்டி அல்லது தட்டி வைத்துள்ள போண்டக்களை போடவும.
நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
எந்த சட்னி யுடனும் பரிமாறலாம்.
அல்லது டொமாடோ கெட்சப் கூடவும் பரிமாறலாம்.
ஜவ்வரிசி நன்கு பொரிந்து கொண்டு பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாணிக்கம் நடேசன் wrote:அக்கா உங்க சமையல் குறிப்புகள் படிச்சே, இப்போ 4 கிலோ ஏறிடுச்சி, இன்னும் இது மாதிரி சாப்பிட்டிருந்தா பலூன் தான்.
காத்துல பறந்தே பெங்களூர்ல விழுந்திருப்பேன்.
நிஜம் தான் மாமா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
அரை கப் பாம்பே ரவா
கால் கப் ஜவ்வரிசி
ஒரு கப் மோர்
4 பச்சை மிளகாய்
ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
உப்பு
எண்ணெய் பொரிக்க
பெருங்காயப்பொடி
செய்முறை :
ரவை மற்றும் ஜவ்வரிசியை தனித்தனியே வெறும் வாணலி இல் வறுக்கவும்.
ஒன்றாக மோரில் ஒரு அரைமணி ஊறவைக்கவும்.
பிறகு அதில் உப்பு, பொடியாக நறுக்கின பச்சைமிளகாய்,அரிசிமாவு, பெருங்காயப்பொடி எல்லாம் போட்டு நன்கு பிசையவும்.
எண்ணெய் யை காய வைத்து மாவை உருட்டி போண்டா போடவும.
நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
எந்த சட்னி யுடனும் பரிமாறலாம்.
அல்லது டொமாடோ கெட்சப் கூடவும் பரிமாறலாம்.
ஜவ்வரிசி நன்கு பொரிந்து கொண்டு பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்
அரை கப் பாம்பே ரவா
கால் கப் ஜவ்வரிசி
ஒரு கப் மோர்
4 பச்சை மிளகாய்
ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
உப்பு
எண்ணெய் பொரிக்க
பெருங்காயப்பொடி
செய்முறை :
ரவை மற்றும் ஜவ்வரிசியை தனித்தனியே வெறும் வாணலி இல் வறுக்கவும்.
ஒன்றாக மோரில் ஒரு அரைமணி ஊறவைக்கவும்.
பிறகு அதில் உப்பு, பொடியாக நறுக்கின பச்சைமிளகாய்,அரிசிமாவு, பெருங்காயப்பொடி எல்லாம் போட்டு நன்கு பிசையவும்.
எண்ணெய் யை காய வைத்து மாவை உருட்டி போண்டா போடவும.
நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
எந்த சட்னி யுடனும் பரிமாறலாம்.
அல்லது டொமாடோ கெட்சப் கூடவும் பரிமாறலாம்.
ஜவ்வரிசி நன்கு பொரிந்து கொண்டு பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
ஒரு கப் ஜவ்வரிசி
ஒரு கப் மோர்
4 - 6 பச்சை மிளகாய்
அரை ஸ்பூன் மிளகாய் பொடி
ஒரு வெங்காயம் பொடியாக நறுக்கவும்
உப்பு
எண்ணெய்
செய்முறை :
ஜவ்வரிசியை மோரில் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு அதில் உப்பு, பொடியாக நறுக்கின பச்சைமிளகாய்,மிளகாய் பொடி எல்லாம் போட்டு நன்கு பிசையவும்.
எண்ணெய் யை காய வைத்து மாவை உருட்டி பகோடா போடவும.
நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
'மெத்' என்று சுவையாக இருக்கும்.
ஒரு கப் ஜவ்வரிசி
ஒரு கப் மோர்
4 - 6 பச்சை மிளகாய்
அரை ஸ்பூன் மிளகாய் பொடி
ஒரு வெங்காயம் பொடியாக நறுக்கவும்
உப்பு
எண்ணெய்
செய்முறை :
ஜவ்வரிசியை மோரில் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு அதில் உப்பு, பொடியாக நறுக்கின பச்சைமிளகாய்,மிளகாய் பொடி எல்லாம் போட்டு நன்கு பிசையவும்.
எண்ணெய் யை காய வைத்து மாவை உருட்டி பகோடா போடவும.
நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
'மெத்' என்று சுவையாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
அரிசி மாவு ஒரு கப்
கடலை மாவு அரை கப்
இஞ்சி துருவியது ஒரு ஸ்பூன்
நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு அரை ஸ்பூன்
உப்பு
பெருங்கயப்பொடி
கறிவேப்பிலை
பொரிக்க எண்ணெய்
பச்சை மிளகாய் தேவையானால்
செய்முறை :
ஒரு பெரிய பேசினில் நெய் மற்றும் சோடா உப்பை போட்டு நன்கு நுரை வரும் வரை தேய்க்கவும் .
பிறகு அதில் மாவுகளை போட்டு நன்கு அழுத்தி கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
பிறகு இஞ்சி துருவல், பெருங்காயம், பச்சைமிளகாய், மற்றும் கறிவேப்பிலை போட்டு பிசையவும்.
மாவு கொஞ்சம் மெத் என்று இருக்கணும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு மாவை கையில் எடுத்து கிள்ளி கிள்ளி போடவும்.
நன்கு பவுன் கலராய் எடுக்கவும்.
'மெது பகோடா' ரெடி.
குறிப்பு: ஜானவாசத்தில் இந்த பகோடா தான்போடுவா with காசி அல்வா
அரிசி மாவு ஒரு கப்
கடலை மாவு அரை கப்
இஞ்சி துருவியது ஒரு ஸ்பூன்
நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு அரை ஸ்பூன்
உப்பு
பெருங்கயப்பொடி
கறிவேப்பிலை
பொரிக்க எண்ணெய்
பச்சை மிளகாய் தேவையானால்
செய்முறை :
ஒரு பெரிய பேசினில் நெய் மற்றும் சோடா உப்பை போட்டு நன்கு நுரை வரும் வரை தேய்க்கவும் .
பிறகு அதில் மாவுகளை போட்டு நன்கு அழுத்தி கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
பிறகு இஞ்சி துருவல், பெருங்காயம், பச்சைமிளகாய், மற்றும் கறிவேப்பிலை போட்டு பிசையவும்.
மாவு கொஞ்சம் மெத் என்று இருக்கணும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு மாவை கையில் எடுத்து கிள்ளி கிள்ளி போடவும்.
நன்கு பவுன் கலராய் எடுக்கவும்.
'மெது பகோடா' ரெடி.
குறிப்பு: ஜானவாசத்தில் இந்த பகோடா தான்போடுவா with காசி அல்வா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சாத பக்கோடான்னு தலைப்ப பார்த்து நான் இது
நமுத்துபோனதுன்னு நெனச்சுட்டேன்ம்மா...
நமுத்துபோனதுன்னு நெனச்சுட்டேன்ம்மா...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
சேமியா ஒரு கப்
அரிசி மாவு 1 / 2 கப்
பச்சை மிளகாய் 4 - 5
மிளகாய் பொடி கொஞ்சம்
உப்பு
எண்ணெய்
செய்முறை :
சேமியாவை ஒரு பதினைந்து நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும்.
பிறகு அதில் மற்ற சாமான்களை போட்டு நன்கு பிசையவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கலந்த மாவை எடுத்து பகோடாக்கள் போடவும்.
நல்ல பவுன்கலரில் எடுக்கவும்.
நல்ல கரகரப்பான பக்கோடாக்கள் ரெடி.
சேமியா ஒரு கப்
அரிசி மாவு 1 / 2 கப்
பச்சை மிளகாய் 4 - 5
மிளகாய் பொடி கொஞ்சம்
உப்பு
எண்ணெய்
செய்முறை :
சேமியாவை ஒரு பதினைந்து நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும்.
பிறகு அதில் மற்ற சாமான்களை போட்டு நன்கு பிசையவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கலந்த மாவை எடுத்து பகோடாக்கள் போடவும்.
நல்ல பவுன்கலரில் எடுக்கவும்.
நல்ல கரகரப்பான பக்கோடாக்கள் ரெடி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:சாத பக்கோடான்னு தலைப்ப பார்த்து நான் இது
நமுத்துபோனதுன்னு நெனச்சுட்டேன்ம்மா...
இல்லை இனியவன், இது நல்ல crisp ஆக இருக்கும். முயன்று பாருங்களேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்பிக்கை தான் வாழ்க்கைம்மா - நம்பிட்டேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
முழு உளுந்து ஒரு கப்
நாலைந்து பச்சை மிளகாய்கள்
உப்பு
கொத்துமல்லி கொஞ்சம்
கறிவேப்பிலை கொஞ்சம்
இஞ்சி துருவல் கொஞ்சம்
பெருங்கயப்பொடி கால் ஸ்பூன்
பொரிக்க எண்ணெய்
செய்முறை :
உளுந்தை நன்கு களைந்து ஒரு அரை மணி ஊறவைக்கவும்.
பிறகு கிரைண்டர் இல் நன்கு 'பொங்க பொங்க' அரைக்கவும்.
மட்டாக தண்ணீர் விடனும்.
பிறகு அதில் நன்கு பொடியாக நறுக்கின பச்சை மிளகாய், பெருங்காயம், துருவின இஞ்சி, உப்பு , கறிவேப்பிலை கொத்துமல்லி போட்டு கலக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு வடைகளாக தட்டிப்போடவும்.
ஒருபுறம் நன்கு வெந்ததும், மறுபுறம் திருப்பி போடவும்.
நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணெய் யை வடிய விடவும்.
பிறகு தேங்காய் சட்னி யுடன் பரிமாறவும்.
குறிப்பு: தேவையானால் பச்சை மிளகாய்க்கு பதில் சிவப்பு மிளகாய் உபயோகிக்கலாம்
தேவையானால் வெங்காயம் அல்லது முட்டை கோஸ் துருவி போட்டும் வடை தட்டலாம்.
ஒருவேளை மாவில் தண்ணீர் அதிகமகிவிட்டதாக தோன்றினால் கொஞ்சம் அரிசி மாவு போடலாம் அல்லது கொஞ்சம் பாம்பே ரவா போடலாம்.ஆனால் ரொம்ப போடாதிங்கோ, வடை 'கல்லு' மாதிரி ஆகிவிடும்
முழு உளுந்து ஒரு கப்
நாலைந்து பச்சை மிளகாய்கள்
உப்பு
கொத்துமல்லி கொஞ்சம்
கறிவேப்பிலை கொஞ்சம்
இஞ்சி துருவல் கொஞ்சம்
பெருங்கயப்பொடி கால் ஸ்பூன்
பொரிக்க எண்ணெய்
செய்முறை :
உளுந்தை நன்கு களைந்து ஒரு அரை மணி ஊறவைக்கவும்.
பிறகு கிரைண்டர் இல் நன்கு 'பொங்க பொங்க' அரைக்கவும்.
மட்டாக தண்ணீர் விடனும்.
பிறகு அதில் நன்கு பொடியாக நறுக்கின பச்சை மிளகாய், பெருங்காயம், துருவின இஞ்சி, உப்பு , கறிவேப்பிலை கொத்துமல்லி போட்டு கலக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு வடைகளாக தட்டிப்போடவும்.
ஒருபுறம் நன்கு வெந்ததும், மறுபுறம் திருப்பி போடவும்.
நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணெய் யை வடிய விடவும்.
பிறகு தேங்காய் சட்னி யுடன் பரிமாறவும்.
குறிப்பு: தேவையானால் பச்சை மிளகாய்க்கு பதில் சிவப்பு மிளகாய் உபயோகிக்கலாம்
தேவையானால் வெங்காயம் அல்லது முட்டை கோஸ் துருவி போட்டும் வடை தட்டலாம்.
ஒருவேளை மாவில் தண்ணீர் அதிகமகிவிட்டதாக தோன்றினால் கொஞ்சம் அரிசி மாவு போடலாம் அல்லது கொஞ்சம் பாம்பே ரவா போடலாம்.ஆனால் ரொம்ப போடாதிங்கோ, வடை 'கல்லு' மாதிரி ஆகிவிடும்
- Sponsored content
Page 8 of 16 • 1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 16
|
|