உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» ebook downloadby B Bhaskar Today at 6:58 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 6:46 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 6:32 pm
» Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!
by T.N.Balasubramanian Today at 5:34 pm
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by T.N.Balasubramanian Today at 5:08 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 19/08/2022
by mohamed nizamudeen Today at 10:44 am
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 8:32 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Yesterday at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Yesterday at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 6:14 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
B Bhaskar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
+16
Dr.S.Soundarapandian
Hari Prasath
shobana sahas
அசுரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Manik
ராம்ஜி
யினியவன்
ஹர்ஷித்
மாணிக்கம் நடேசன்
வின்சீலன்
ranhasan
ரேவதி
உமா
ஜாஹீதாபானு
krishnaamma
20 posters
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
First topic message reminder :
இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம்
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம்
.jpg)
இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம்

உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம்

.jpg)
Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 10:44 pm; edited 4 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
கிருஷ்ணாம்மா முந்திரி பக்கோடா சூப்பர்
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
மதிப்பீடுகள் : 69
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
வின்சீலன் wrote:கிருஷ்ணாம்மா முந்திரி பக்கோடா சூப்பர்


krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
ranhasan wrote:இந்த ஐட்டத்துக்கு அம்மா வைச்சுருக்க பேரு முந்திரிபகோடா அப்போ ஆறு இஸ்டூ ஐஞ்சு இஸ்டூ நாலு இஸ்டூ மூணு இஸ்டூ ரெண்டு இஸ்டூ ஒண்ணு இஸ் ஈக்வல் டூ எழுநூத்தி இருபது. திரிமுந்டாகோபா, முகோதிரிபாந்டா, கோதிரிமுபாந்டா, திரிகோந்டாபாமு, முந்கோரிதிடாபா, டாதிரிமுகோபாந்... ச்சாரி... சாரி ஸார்...![]()
முந்திரி பகோடா, நல்ல உதிர் உதிர் ராய் இருந்தால் நல்லா இருக்கும் அதுக்காக இப்படியா பிச்சு போடுகிறது?


krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
அம்மா உங்களிடம் ஒரு கேள்வி, அடுப்பில்லாமல் என்ன டிஷ் செய்யலாம். நான் கிண்டல் செய்யவில்லை அம்மா, சமீபத்தில் குங்குமம் புத்தகத்தில் 70 டிஷ் இதுபோல் செய்யலாம் என்று போட்டிருந்தது, நான் அதை படிக்கவில்லை, விளம்பரத்தில் பார்த்தேன், நீங்கள் டிப்ஸ் குடுங்கள் அம்மா. நான் ரூமில் இருக்கிறேன், அடுப்பு இல்லை, அதனால்தான் கேட்கிறேன்.
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
ranhasan wrote:அம்மா உங்களிடம் ஒரு கேள்வி, அடுப்பில்லாமல் என்ன டிஷ் செய்யலாம். நான் கிண்டல் செய்யவில்லை அம்மா, சமீபத்தில் குங்குமம் புத்தகத்தில் 70 டிஷ் இதுபோல் செய்யலாம் என்று போட்டிருந்தது, நான் அதை படிக்கவில்லை, விளம்பரத்தில் பார்த்தேன், நீங்கள் டிப்ஸ் குடுங்கள் அம்மா. நான் ரூமில் இருக்கிறேன், அடுப்பு இல்லை, அதனால்தான் கேட்கிறேன்.
நானும் குங்குமம் புக் பாக்கலை ஹாசன், ஆனால் போடுகிறேன்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
'பாகற்காய் பகோடா'
தேவையானவை:
5 - 6 பாகற்காய் (நிதானமான அளவு )
1cup கடலை மாவு
1 / 2cup அரிசி மாவு
2 sp மிளகாய்பொடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
1 /2sp மஞ்சள் பொடி
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
பாகற்காயை நன்கு அலம்பி, நறுக்கி விதைகளை எடுத்துவிடவும்.
இரண்டு இன்ச் நீளமுள்ள துண்டுகளாக நறுக்கவும்.
மஞ்சள் மற்றும் உப்பு போட்டு நன்கு பிசிறி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்பொடி, சோடா உப்பு போட்டு தண்ணீர் விட்டு 'பஜ்ஜி 'மாவு பதத்துக்கு கரைக்கவும்.
இரண்டையும் அரை மணி ஊறவைக்கவும்.
பிறகு நன்கு பிழியவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சுட்டதும் , பாகற்காய் துண்டுகளை கரைத்துவைத்துள்ள மாவில் முக்கி எண்ணெய் இல் போடவும்.
நல்ல பவுன் கலரில் எடுக்கவும்.
குறிப்பு: பாகற்காயை வேகவைத்தும் இதுபோல் செய்யலாம் .
5 - 6 பாகற்காய் (நிதானமான அளவு )
1cup கடலை மாவு
1 / 2cup அரிசி மாவு
2 sp மிளகாய்பொடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
1 /2sp மஞ்சள் பொடி
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
பாகற்காயை நன்கு அலம்பி, நறுக்கி விதைகளை எடுத்துவிடவும்.
இரண்டு இன்ச் நீளமுள்ள துண்டுகளாக நறுக்கவும்.
மஞ்சள் மற்றும் உப்பு போட்டு நன்கு பிசிறி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்பொடி, சோடா உப்பு போட்டு தண்ணீர் விட்டு 'பஜ்ஜி 'மாவு பதத்துக்கு கரைக்கவும்.
இரண்டையும் அரை மணி ஊறவைக்கவும்.
பிறகு நன்கு பிழியவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சுட்டதும் , பாகற்காய் துண்டுகளை கரைத்துவைத்துள்ள மாவில் முக்கி எண்ணெய் இல் போடவும்.
நல்ல பவுன் கலரில் எடுக்கவும்.
குறிப்பு: பாகற்காயை வேகவைத்தும் இதுபோல் செய்யலாம் .
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
வெங்காய பக்கோடா
தேவையானவை :
1cup கடலை மாவு
1 1 / 4cup அரிசி மாவு
2 வெங்காயம் (பொடியாக நறுக்கவும் )
2 -3 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
1sp மிளகாய்பொடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
2 -3 sp நெய்
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
மேல் கூறிய எல்லா பொருட்களையும் 'துளி' தண்ணீர் தெளித்து, கெட்டியாக பிசையவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சுட்டதும் , கையில்
மாவை எடுத்து கொஞ்சம் கொஞ்சம்மாக பகோடா போல் போடவும்.
நல்ல 'பவுன் கலர்' அல்லது ''பிரவுன் " கலர் இல் எடுக்கவும்.
1cup கடலை மாவு
1 1 / 4cup அரிசி மாவு
2 வெங்காயம் (பொடியாக நறுக்கவும் )
2 -3 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
1sp மிளகாய்பொடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
2 -3 sp நெய்
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
மேல் கூறிய எல்லா பொருட்களையும் 'துளி' தண்ணீர் தெளித்து, கெட்டியாக பிசையவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சுட்டதும் , கையில்
மாவை எடுத்து கொஞ்சம் கொஞ்சம்மாக பகோடா போல் போடவும்.
நல்ல 'பவுன் கலர்' அல்லது ''பிரவுன் " கலர் இல் எடுக்கவும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
சமோசா
தேவையானவை :
4 பெரிய உருளைகிழங்குகள் (வேகவைத்தது )
1 பெரியவெங்காயம் ( பொடியாக நறுக்கியது )
1 கப் பச்சை பட்டாணி ( வேகவைத்தது )
1 பெரிய காரட் ( துருவவும் அல்லது பொடியாக நறுக்கவும் )
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
4 அல்லது 5 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
1 /4 டீ ஸ்பூன் சீரகம்
1 இன்ச் இஞ்சி துருவவும்
1 / 2 ஸ்பூன் கரம் மசாலா
உப்பு தேவையான அளவு
கொஞ்சம் மஞ்சள் பொடி
மேல் மாவு செய்ய :
2 கப் மைதா ( சலிக்கவும் )
பொரிக்க எண்ணெய்
உப்பு
ஒரு சிட்டிகை சோடா உப்பு
கொஞ்சம் கொத்துமல்லி (பொடியாக நறுக்கவும் )
செய்முறை:
முதலில் மைதா மற்றும் சோடா உப்பை ஒன்றாக போட்டு நன்கு சலிக்கவும்.
ஒரு பேசினில் மாவை போட்டு , எண்ணெய் விட்டு (1 : 5 என்கிற விகிதத்தில் எண்ணெய் மற்றும் மாவை போடவும்.)
உப்பு போடவும்.
மாவு மற்றும் எண்ணெய்யை நன்கு கலக்கவும்.
நன்கு கலந்ததும் மாவை கையால் நன்கு பிடிக்கவும் , பிறகு உதிர்க்கவும் .
அவ்வாறு செய்ய வந்தால் மாவு பதம் சரி.
இல்லாவிட்டால் மேலும் கொஞ்சம் எண்ணெய் சேர்க்கவும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
தனியே வைக்கவும்.
இப்போ உள்ளே வைக்கும் மசாலா செய்வதை பார்ப்போம்.
வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு சீரகம் தாளிக்கவும்.
மஞ்சள் பொடி போடவும் .
பிறகு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் துருவிய இஞ்சி போட்டு வதக்கவும்.
பிறகு வெங்காயம் மற்றும் காரட் போட்டு வதக்கவும்.
பிறகு பட்டாணி போடவும் நன்கு வதக்கவும் .
இப்போது வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு நன்கு கிளறவும்.
உப்பு போடவும்.
கொத்துமல்லி தூவி இறக்கவும்.
தேவையானால் எலுமிச்சை சாறு விடவும்.
நன்கு கலக்கவும்.
கொஞ்சம ஆறினதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
மேல் மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து பூரி போல சிறு சிறு வட்டங்களாக இடவும்.
பிறகு அதை பாதி யாக வெட்டி , 'கோன்' அதாவது அரைவட்டத்தின் இரு ஓரங்களையும் சேர்த்து நன்கு ஒட்டி , உருட்டி வைத்துள்ள மசாலாவை அதில் போட்டு மூடி, சமோசா செய்யவும்.
எல்லா மாவை யும் இது போல செய்து வைக்கவும்.
பிறகு வாணலி இல் எண்ணெய் விட்டு சமோசாக்களை பொறித்து எடுக்கவும்.
ரொம்ப மொறு மொறுப்பாக இருக்கும்.
4 பெரிய உருளைகிழங்குகள் (வேகவைத்தது )
1 பெரியவெங்காயம் ( பொடியாக நறுக்கியது )
1 கப் பச்சை பட்டாணி ( வேகவைத்தது )
1 பெரிய காரட் ( துருவவும் அல்லது பொடியாக நறுக்கவும் )
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
4 அல்லது 5 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
1 /4 டீ ஸ்பூன் சீரகம்
1 இன்ச் இஞ்சி துருவவும்
1 / 2 ஸ்பூன் கரம் மசாலா
உப்பு தேவையான அளவு
கொஞ்சம் மஞ்சள் பொடி
மேல் மாவு செய்ய :
2 கப் மைதா ( சலிக்கவும் )
பொரிக்க எண்ணெய்
உப்பு
ஒரு சிட்டிகை சோடா உப்பு
கொஞ்சம் கொத்துமல்லி (பொடியாக நறுக்கவும் )
செய்முறை:
முதலில் மைதா மற்றும் சோடா உப்பை ஒன்றாக போட்டு நன்கு சலிக்கவும்.
ஒரு பேசினில் மாவை போட்டு , எண்ணெய் விட்டு (1 : 5 என்கிற விகிதத்தில் எண்ணெய் மற்றும் மாவை போடவும்.)
உப்பு போடவும்.
மாவு மற்றும் எண்ணெய்யை நன்கு கலக்கவும்.
நன்கு கலந்ததும் மாவை கையால் நன்கு பிடிக்கவும் , பிறகு உதிர்க்கவும் .
அவ்வாறு செய்ய வந்தால் மாவு பதம் சரி.
இல்லாவிட்டால் மேலும் கொஞ்சம் எண்ணெய் சேர்க்கவும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
தனியே வைக்கவும்.
இப்போ உள்ளே வைக்கும் மசாலா செய்வதை பார்ப்போம்.
வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு சீரகம் தாளிக்கவும்.
மஞ்சள் பொடி போடவும் .
பிறகு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் துருவிய இஞ்சி போட்டு வதக்கவும்.
பிறகு வெங்காயம் மற்றும் காரட் போட்டு வதக்கவும்.
பிறகு பட்டாணி போடவும் நன்கு வதக்கவும் .
இப்போது வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு நன்கு கிளறவும்.
உப்பு போடவும்.
கொத்துமல்லி தூவி இறக்கவும்.
தேவையானால் எலுமிச்சை சாறு விடவும்.
நன்கு கலக்கவும்.
கொஞ்சம ஆறினதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
மேல் மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து பூரி போல சிறு சிறு வட்டங்களாக இடவும்.
பிறகு அதை பாதி யாக வெட்டி , 'கோன்' அதாவது அரைவட்டத்தின் இரு ஓரங்களையும் சேர்த்து நன்கு ஒட்டி , உருட்டி வைத்துள்ள மசாலாவை அதில் போட்டு மூடி, சமோசா செய்யவும்.
எல்லா மாவை யும் இது போல செய்து வைக்கவும்.
பிறகு வாணலி இல் எண்ணெய் விட்டு சமோசாக்களை பொறித்து எடுக்கவும்.
ரொம்ப மொறு மொறுப்பாக இருக்கும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
சூப்பர் அக்கா, பாவம் மாமா நீங்க இப்படி சமைக்கிறத எல்லாம் சாப்பிட்டு அவரு குண்டாயிடுவாரே.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
வெறுமன வாய் வார்த்தை தான் யாரும் வராதிங்கோபுரட்சி wrote:உங்க கையால ஒரு சமோசா சாப்பிடனும் அம்மா ..![]()

.
.
.
வந்தாதானே செய்து தர முடியும் ? கண்டிப்பாக வாங்கோ

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
மாணிக்கம் நடேசன் wrote:சூப்பர் அக்கா, பாவம் மாமா நீங்க இப்படி சமைக்கிறத எல்லாம் சாப்பிட்டு அவரு குண்டாயிடுவாரே.
ஒரு சின்ன திருத்தம் மாமா




.
.
.
அவர் லிமிட்டாய் தான் சாப்பிடுவார்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
அப்படியா அக்கா, அப்போ ஆத்துல சமைக்கிறது எல்லாம் எங்க மாமா தான? நீங்க சும்மா டெஸ்டிங்க தான். இப்பதான் விபரம் புரியுது.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
பதிவெடுத்து என் மனைவியிடன் தரனும் வீட்ல செஞ்சு சமோசா அதும் மழை காலத்துல சாப்டா..அடடே இப்பவே நீர் ஊறுகிறதே..,நன்றி மா...,
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|