Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுதந்திர தின கவிதைகளை பதிவோம் இங்கே
+7
Aathira
T.N.Balasubramanian
அருண்
இளமாறன்
balakarthik
பிஜிராமன்
மகா பிரபு
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சுதந்திர தின கவிதைகளை பதிவோம் இங்கே
First topic message reminder :
வணக்கம் உறவுகளே! சுதந்திர தின கவிதைகளை இங்கே ஓரிடத்தில் பதிவோம் நாம்.
வணக்கம் உறவுகளே! சுதந்திர தின கவிதைகளை இங்கே ஓரிடத்தில் பதிவோம் நாம்.
Last edited by மகா பிரபு on Sun Aug 14, 2011 5:30 pm; edited 2 times in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சுதந்திர தின கவிதைகளை பதிவோம் இங்கே
மிக்க நன்றி கார்த்திக், அருண் மற்றும் ஆதிரா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அன்பின் பகிர்வு
தோழமைக்கு,மகா பிரபு wrote:துயரின்றி நாம் வாழ
துன்பம் பல கண்டவர்களுக்கும்
ஒய்யாரமாக நாம் வாழ
உயிர் விட்ட சிங்கங்களுக்கும்
மானத்தோடு நாம் வாழ
செக்கிழுத்த செம்மல்களுக்கும்
சுதந்திரமாக நாம் வாழ
சண்டையிட்ட மறவர்களுக்கும்
சுதந்திர நாளில்
இதய அஞ்சலியை செலுத்துவோம்.
நன்றாக உள்ளது.
செல்ல கணேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
ஆகஸ்டு 15
இருட்டகத்தான்
இருந்தது
அன்றய
இரவும்,
ஆங்காங்கே சில மூணு முணுப்புகள்
"உண்மையாகவே கிடைத்து விட்டதா?"
ஆம்,
சிலர் சொல்லி அனுப்பியதாக சொல்லின
சில கதர் சட்டைகள்.
நம்பிக்கை இன்றி காத்துக்கிடந்தோம்.
இரவின் மைய இருள் நகர்ந்த பின்
ஆதிகாரப் பூர்வ தகவல் வந்தது சிலர் மூலம்,
சொல்லில் அடங்கா மகிழ்வுடன்
குதுகளித்தோம் "சுதந்திரம் கிடைத்து விட்டது என்று".
இதை ஆண்டுக்கு இரு முறை சொல்லி இனிப்பு தரும் தாத்தா.
இப்போதெல்லாம் இதை
அந்த தாத்தா சொல்வதே இல்லை.
தான் தியாகி என்பதை நிரூபிக்க கூட 500 செலவானதில்
இருந்து.
என் பிரிய தோழமைகளே!
ஆகஸ்டு 15 சுதந்திர தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
வாழ்க பாரதம்!
வந்தேமாதரம்.
ஊழல் ஒழிய இன்றாவது சூளுரைப்போம்.
இந்த இடுகையை துவங்கிய தோழமைக்கும் நன்றி.
இருந்தது
அன்றய
இரவும்,
ஆங்காங்கே சில மூணு முணுப்புகள்
"உண்மையாகவே கிடைத்து விட்டதா?"
ஆம்,
சிலர் சொல்லி அனுப்பியதாக சொல்லின
சில கதர் சட்டைகள்.
நம்பிக்கை இன்றி காத்துக்கிடந்தோம்.
இரவின் மைய இருள் நகர்ந்த பின்
ஆதிகாரப் பூர்வ தகவல் வந்தது சிலர் மூலம்,
சொல்லில் அடங்கா மகிழ்வுடன்
குதுகளித்தோம் "சுதந்திரம் கிடைத்து விட்டது என்று".
இதை ஆண்டுக்கு இரு முறை சொல்லி இனிப்பு தரும் தாத்தா.
இப்போதெல்லாம் இதை
அந்த தாத்தா சொல்வதே இல்லை.
தான் தியாகி என்பதை நிரூபிக்க கூட 500 செலவானதில்
இருந்து.
என் பிரிய தோழமைகளே!
ஆகஸ்டு 15 சுதந்திர தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
வாழ்க பாரதம்!
வந்தேமாதரம்.
ஊழல் ஒழிய இன்றாவது சூளுரைப்போம்.
இந்த இடுகையை துவங்கிய தோழமைக்கும் நன்றி.
செல்ல கணேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
Re: சுதந்திர தின கவிதைகளை பதிவோம் இங்கே
கவிதைகள் அனைத்தும் அருமை....
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் :suspect:
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் :suspect:
Re: சுதந்திர தின கவிதைகளை பதிவோம் இங்கே
சுதந்திரம் துடிக்கிறது !
திலகரே நீர் ---
சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை
என்றீர் ....
அரசு மருத்துவமனைகளில்
எங்கள் குழந்தைகள்
சுகமாய் ; சுயமாய்
பிறப்பதற்க்கு
உரிமை இல்லை என்பது
உனக்கு தெரியுமா ?
பதவி உயர்விற்காக
கற்பினிப் பெண்களின்
அடிவயிற்றில்
கத்தி வைக்கும்போது
கழுத்தருந்த சேவலாய்
சுதந்திரம் துடிக்கிறது !
திலகரே நீர் ---
சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை
என்றீர் ....
அரசு மருத்துவமனைகளில்
எங்கள் குழந்தைகள்
சுகமாய் ; சுயமாய்
பிறப்பதற்க்கு
உரிமை இல்லை என்பது
உனக்கு தெரியுமா ?
பதவி உயர்விற்காக
கற்பினிப் பெண்களின்
அடிவயிற்றில்
கத்தி வைக்கும்போது
கழுத்தருந்த சேவலாய்
சுதந்திரம் துடிக்கிறது !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: சுதந்திர தின கவிதைகளை பதிவோம் இங்கே
வெண்பனி கூட்டம் இயற்கையின் நாட்டம்
அருமையான காற்று அளவில்லா நீர் ஊற்று
பலவகை மக்கள் அவர்களைப் புரந்த மாக்கள்
உலகளாவிய புகழ் பல்தொழில் தேர்ச்சி
இவ்வனைத்து வளமும் குன்றா நாடு நமது பாரதம்
புகழும் பெருமையும் வளமும் கொண்டு
வறுமையும் எளிமையும் ஏழ்மையும் இணையாக கொண்டு
விளங்கும் பாரதம் என்று கூறுவதே உண்மை
உள்ளன உளபோல் இல்லாது உள்ளன
எல்லாம் வல்லன வாவது முன்னேற்றம்.
தாயின் பிள்ளைகள் பலவெனினும்
காட்டும் அன்பும் உரிமையும் ஒன்றே
அதேபோல்
பாரத மக்கள் பலரெனினும்
முன்னேற்றம் இவர்களுக்கு பொதுவானது
அவ்வாறெனில்
தொன்றுதொட்டு வழங்கி வரும் பழக்கம் போல
விடா பீடையாய்வரும் வறுமையும் பொது.
ஆனால்
அனைவரும் வறுமையில் வாடுவதில்லை
பாவத்திற்குரிய பாவிகளே வறுமையின் உரிமையாளர்களாகின்றனர்.
அவ்வாறு இராது
மிகையென உள்ள தொகையில் சிறிதை
ஈகையென கருதாது வழங்கி வறுமை
என்னும் சிறுமையை தகர்ப்போம்.
வறுமையில்லா வல்லரசு இவ்வரசாக முரசறைவோம்.................
அருமையான காற்று அளவில்லா நீர் ஊற்று
பலவகை மக்கள் அவர்களைப் புரந்த மாக்கள்
உலகளாவிய புகழ் பல்தொழில் தேர்ச்சி
இவ்வனைத்து வளமும் குன்றா நாடு நமது பாரதம்
புகழும் பெருமையும் வளமும் கொண்டு
வறுமையும் எளிமையும் ஏழ்மையும் இணையாக கொண்டு
விளங்கும் பாரதம் என்று கூறுவதே உண்மை
உள்ளன உளபோல் இல்லாது உள்ளன
எல்லாம் வல்லன வாவது முன்னேற்றம்.
தாயின் பிள்ளைகள் பலவெனினும்
காட்டும் அன்பும் உரிமையும் ஒன்றே
அதேபோல்
பாரத மக்கள் பலரெனினும்
முன்னேற்றம் இவர்களுக்கு பொதுவானது
அவ்வாறெனில்
தொன்றுதொட்டு வழங்கி வரும் பழக்கம் போல
விடா பீடையாய்வரும் வறுமையும் பொது.
ஆனால்
அனைவரும் வறுமையில் வாடுவதில்லை
பாவத்திற்குரிய பாவிகளே வறுமையின் உரிமையாளர்களாகின்றனர்.
அவ்வாறு இராது
மிகையென உள்ள தொகையில் சிறிதை
ஈகையென கருதாது வழங்கி வறுமை
என்னும் சிறுமையை தகர்ப்போம்.
வறுமையில்லா வல்லரசு இவ்வரசாக முரசறைவோம்.................
என்றும் அன்புடன்
மணி
மணிகண்டபூபதி- பண்பாளர்
- பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009
Re: சுதந்திர தின கவிதைகளை பதிவோம் இங்கே
அடிமைகளாய்
அடுத்தவனிடம் சில நூறு ஆண்டுகள்
விடுதலை பெற்றுவிட்டோம்
அவனிடமிருந்துகூட...
உரிமைகள் இழந்து
உணர்வில் மட்டும் இந்தியனாய்...
எப்போது விடுதலை
இச் சாதி அரக்கனிடமிருந்து...?
அடுத்தவனிடம் சில நூறு ஆண்டுகள்
விடுதலை பெற்றுவிட்டோம்
அவனிடமிருந்துகூட...
உரிமைகள் இழந்து
உணர்வில் மட்டும் இந்தியனாய்...
எப்போது விடுதலை
இச் சாதி அரக்கனிடமிருந்து...?
என்றும் அன்புடன்
மணி
மணிகண்டபூபதி- பண்பாளர்
- பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009
Re: சுதந்திர தின கவிதைகளை பதிவோம் இங்கே
அனைத்து கவிதைகளும் அருமை.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சுதந்திர தின கவிதைகளை பதிவோம் இங்கே
T.N.Balasubramanian wrote:தமிழக செம்மல்கள் பலர் , இருந்தும்
மறைக்கப்பட்ட சரித்திரம் என்ன?
தெரியாத குறையா?
சரியாக வெளிபடுத்தாத முறையா?
கொடுக்கப்படவேண்டிய மரியாதை,
தென்னவருக்கு இல்லை என்பதே
என்னவர் போன்ற கருத்து.
உங்கள் ஆதங்கத்தை
சரியான நேரத்தில்
சரியான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்;
ஜான்சி ராணிக்கு முன்னே
வீரத்தேவி வேலு நாச்சியார் வீரத்தோடு திகழ்ந்தார் ;
மகா வீரன் அசோகர் என்கிறார்கள் ! ஆனால்
அவரது பருப்பு தமிழ்நாட்டில் வேகவில்லை !
இந்தியாவையே ஆண்டவன் தமிழகத்தின் பக்கம்
தலை வைத்து கூட படுக்கவில்லை ;
காரணம் அவனுக்கு நிகராக தமிழகத்தில் கோச்செங்கசோழன் (கோச்செங்கணான்)
இருந்தான் ; இன்னும்ன் எத்ட்ய்கனை பேரோ ?
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
» கவிதைகளை...
» என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை)
» கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து... பாரதிசந்திரன்
» என்னுடைய கவிதைகளை யாரும் பார்க்க வில்லை ஏன்?
» கவிதைகளை...
» என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை)
» கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து... பாரதிசந்திரன்
» என்னுடைய கவிதைகளை யாரும் பார்க்க வில்லை ஏன்?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|