Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய் மண்ணே வணக்கம்
+3
kitcha
செய்தாலி
அப்துல்லாஹ்
7 posters
Page 1 of 1
தாய் மண்ணே வணக்கம்
அன்பே எங்களின் அன்னை பாரதம்
அஹிம்ஸைக்குப் பலனாய் வாய்த்த பாரதம்
சண்டையைக் காட்டிலும் சாந்தி வலியதென
சண்டாளர்க்கு காட்டிய சத்திய பாரதம்
போரொன்று இங்கே நிகழ்ந்தது அன்று
பாரினில் பாரத தேவியைக் காக்க
ஊரிலும் வீட்டிலும் உள்ளவ ரெல்லாம்
கேடுடை வெள்ளையர் நாட்டை விட்டகல
கத்தியும் தொட்டிடாது ரத்தமும் சொட்டிடாது
கத்தினார் வந்தே மாதரம் என்று
கபடமும் இல்லாது பகட்டும் கொள்ளாது
கதரினில் போரிட்டு வென்றனர் அன்று
பீரங்கி தோட்டா தொட்டது பலஉயிரை
யாரங்கே குருவியின் கூட்டத்தைச் சுட்டது
பாரெங்கும் பலநாட்டார் பதறிய வண்ணம்
பாரதத்தி லன்று நடந்ததொரு யுத்தம்
நீந்திக் கரைசேரா நீசர்க்கு மத்தியில்
காந்திமகான் கண்ட கண்ணொளி சுதந்திரம்
ஏந்தித் தோள்மீதினில் சுமந்தே நாமெல்லாம்
இத்தரை மீதினில் கொண்டு ஆடுவோம்
பச்சை புல்வெளி ஆடையாய்க் கொண்டு
பவளச் செங்காவியைச் சிந்தூர மிட்டு
பளிச்சிடும் வெள்ளை உள்ளம் நீகொண்டாய்
பாரதத்தாயே பல்லாண்டு வாழி
நூறுகோடி பிள்ளைகள் உண்டு உன்மடியில்
வீறுகொண்டு காப்போம் உன்புகழ் புவியில்
வேறு நூறு மொழிமதம் கலாச்சாரம் இங்கே
ஆறு போல பிரிந்துசேரும் அன்னைக்கடல் நீ வாழி...
தாயே வாழி என் தாய் நாடே வாழி
தரணியில் உன்புகழ் தளைத்திட வாழி
வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்...
தாய் மண்ணே வணக்கம்
அஹிம்ஸைக்குப் பலனாய் வாய்த்த பாரதம்
சண்டையைக் காட்டிலும் சாந்தி வலியதென
சண்டாளர்க்கு காட்டிய சத்திய பாரதம்
போரொன்று இங்கே நிகழ்ந்தது அன்று
பாரினில் பாரத தேவியைக் காக்க
ஊரிலும் வீட்டிலும் உள்ளவ ரெல்லாம்
கேடுடை வெள்ளையர் நாட்டை விட்டகல
கத்தியும் தொட்டிடாது ரத்தமும் சொட்டிடாது
கத்தினார் வந்தே மாதரம் என்று
கபடமும் இல்லாது பகட்டும் கொள்ளாது
கதரினில் போரிட்டு வென்றனர் அன்று
பீரங்கி தோட்டா தொட்டது பலஉயிரை
யாரங்கே குருவியின் கூட்டத்தைச் சுட்டது
பாரெங்கும் பலநாட்டார் பதறிய வண்ணம்
பாரதத்தி லன்று நடந்ததொரு யுத்தம்
நீந்திக் கரைசேரா நீசர்க்கு மத்தியில்
காந்திமகான் கண்ட கண்ணொளி சுதந்திரம்
ஏந்தித் தோள்மீதினில் சுமந்தே நாமெல்லாம்
இத்தரை மீதினில் கொண்டு ஆடுவோம்
பச்சை புல்வெளி ஆடையாய்க் கொண்டு
பவளச் செங்காவியைச் சிந்தூர மிட்டு
பளிச்சிடும் வெள்ளை உள்ளம் நீகொண்டாய்
பாரதத்தாயே பல்லாண்டு வாழி
நூறுகோடி பிள்ளைகள் உண்டு உன்மடியில்
வீறுகொண்டு காப்போம் உன்புகழ் புவியில்
வேறு நூறு மொழிமதம் கலாச்சாரம் இங்கே
ஆறு போல பிரிந்துசேரும் அன்னைக்கடல் நீ வாழி...
தாயே வாழி என் தாய் நாடே வாழி
தரணியில் உன்புகழ் தளைத்திட வாழி
வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்...
தாய் மண்ணே வணக்கம்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: தாய் மண்ணே வணக்கம்
சுதந்திர தினக் கவிதை நல்ல இருக்கு கவிஞரே
அன்று அந்நியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று விட்டோம்
இன்று அந்த சுதந்திரம் கடைமையை பேணாத குடிமக்கள்
கடமையில் நீதி செலுத்தாத ஆட்சியாளர்கள் இப்படி இவர்களிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறது சுதந்திரம்
அந்த சுதந்திரம் உண்மையில் சுதந்திரமாக வேண்டுமானால்
ஆட்சியாளர்களும் குடிமக்களும் தேசக் கடமையில் நீதி செலுத்தட்டும்
என் சுதந்திரமில்லாத சுதந்திர நின வாழ்த்துக்கள்
அன்று அந்நியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று விட்டோம்
இன்று அந்த சுதந்திரம் கடைமையை பேணாத குடிமக்கள்
கடமையில் நீதி செலுத்தாத ஆட்சியாளர்கள் இப்படி இவர்களிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறது சுதந்திரம்
அந்த சுதந்திரம் உண்மையில் சுதந்திரமாக வேண்டுமானால்
ஆட்சியாளர்களும் குடிமக்களும் தேசக் கடமையில் நீதி செலுத்தட்டும்
என் சுதந்திரமில்லாத சுதந்திர நின வாழ்த்துக்கள்
Last edited by செய்தாலி on Sun Aug 14, 2011 3:40 pm; edited 1 time in total
Re: தாய் மண்ணே வணக்கம்
அன்பே எங்களின் அன்னை பாரதம்
அஹிம்ஸைக்குப் பலனாய் வாய்த்த பாரதம்
சண்டையைக் காட்டிலும் சாந்தி வலியதென
சண்டாளர்க்கு காட்டிய சத்திய பாரதம்
தாய் நாட்டின் மதிப்பையும், பண்பையும் இப்போது உள்ள நிலைமையும் உணர்த்திய உண்மையான சத்தியமான வரிகள்.
அருமையான கவிதை
நூறுகோடி பிள்ளைகள் உண்டு உன்மடியில்
வீறுகொண்டு காப்போம் உன்புகழ் புவியில்
வேறு நூறு மொழிமதம் கலாச்சாரம் இங்கே
ஆறு போல பிரிந்துசேரும் அன்னைக்கடல் நீ வாழி...
தாயே வாழி என் தாய் நாடே வாழி
தரணியில் உன்புகழ் தளைத்திட வாழி
வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்...
தாய் மண்ணே வணக்கம்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: தாய் மண்ணே வணக்கம்
தங்களின் அன்புக்கும் தேசத்தின் மீது கொண்ட காதலால் வெகுண்டு வந்த மறுமொழிக்கும் நன்றி...செய்தாலி wrote:சுதந்திர தினக் கவிதை நல்ல இருக்கு கவிஞரே
அன்று அந்நியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று விட்டோம்
இன்று அந்த சுதந்திரம் கடைமையை பேணாத குடிமக்கள்
கடமையில் நீதி செலுத்தாத ஆட்சியாளர்கள் இப்படி இவர்களிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறது சுதந்திரம்
அந்த சுதந்திரம் உண்மையில் சுதந்திரமாக வேண்டுமானால்
ஆட்சியாளர்களும் குடிமக்களும் தேசக் கடமையில் நீதி செலுத்தட்டும்
என் சுதந்திரமில்லாத சுதந்திர நின வாழ்த்துக்கள்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: தாய் மண்ணே வணக்கம்
kitcha wrote:அன்பே எங்களின் அன்னை பாரதம்
அஹிம்ஸைக்குப் பலனாய் வாய்த்த பாரதம்
சண்டையைக் காட்டிலும் சாந்தி வலியதென
சண்டாளர்க்கு காட்டிய சத்திய பாரதம்
தாய் நாட்டின் மதிப்பையும், பண்பையும் இப்போது உள்ள நிலைமையும் உணர்த்திய உண்மையான சத்தியமான வரிகள்.
அருமையான கவிதைநூறுகோடி பிள்ளைகள் உண்டு உன்மடியில்
வீறுகொண்டு காப்போம் உன்புகழ் புவியில்
வேறு நூறு மொழிமதம் கலாச்சாரம் இங்கே
ஆறு போல பிரிந்துசேரும் அன்னைக்கடல் நீ வாழி...
தாயே வாழி என் தாய் நாடே வாழி
தரணியில் உன்புகழ் தளைத்திட வாழி
வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்...
தாய் மண்ணே வணக்கம்
மிக்க நன்றி தங்களின் அன்பான மறுமொழிக்கு...
வாழ்க பாரதம்...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: தாய் மண்ணே வணக்கம்
இனிய சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள் ஐயா..........
உங்கள் கவிதை ஒரு புத்துணர்ச்சியூட்டுகிறது.....
நாடு செழித்திடாதோ
என்று வெறும் ஏக்கம் தவிர்த்து
அது செழித்திட நம் - ஊக்கம்
கூடிய உழைப்பில் உண்டான
வியர்வை நீரை விட்டால் - அது
செழித்திடுமே ஏக்கமும் தணிந்திடுமே
உங்கள் கவிதை ஒரு புத்துணர்ச்சியூட்டுகிறது.....
நாடு செழித்திடாதோ
என்று வெறும் ஏக்கம் தவிர்த்து
அது செழித்திட நம் - ஊக்கம்
கூடிய உழைப்பில் உண்டான
வியர்வை நீரை விட்டால் - அது
செழித்திடுமே ஏக்கமும் தணிந்திடுமே
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: தாய் மண்ணே வணக்கம்
உங்களுக்கும் எனது சுதந்திரதின வாழ்த்துக்கள் அண்ணாஅப்துல்லாஹ் wrote:தாயே வாழி என் தாய் நாடே வாழி
தரணியில் உன்புகழ் தளைத்திட வாழி
வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்...
தாய் மண்ணே வணக்கம்
Similar topics
» தாய் மண்ணே வணக்கம்!
» தமிழ் மண்ணே ..வணக்கம்..!
» ‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்!
» அன்பிற்கினிய எம் தாய் தமிழ் உறவுகளுக்கு .வணக்கம்
» தமிழ் மண்ணே வாழ்க!
» தமிழ் மண்ணே ..வணக்கம்..!
» ‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்!
» அன்பிற்கினிய எம் தாய் தமிழ் உறவுகளுக்கு .வணக்கம்
» தமிழ் மண்ணே வாழ்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|