புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
62 Posts - 39%
heezulia
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
58 Posts - 36%
mohamed nizamudeen
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
10 Posts - 6%
prajai
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
3 Posts - 2%
mruthun
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
194 Posts - 42%
ayyasamy ram
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
21 Posts - 5%
prajai
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
7 Posts - 2%
mruthun
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள்


   
   
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Tue Aug 16, 2011 11:10 am

விடியலின் வெளிச்சம்


புழுக்கள் ஊராத‌
பழுப்பேறிய கஞ்சிக்களையத்தின்
ஓரத்தில் ஒதுங்கியிருந்த‌
அறை வேக்காடு
திணைச் சோற்றினை
தேடி எடுத்து
ஊமை குழந்தைக்கு
புகட்ட‌எத்தனிக்கிறாள்
ஈழத்தாயொருத்தி...


சற்றே தொலைவில்
பெருத்த சத்தத்துடன்
அதிர்ந்து அடங்கும்
இன்னும் ஒரு கன்னிவெடியில்
அது தவறி எங்கோ விழுந்துவிட
‌அடங்காத பசியில்
அவளின் வற்றிய முளைகளை
வெறுமையாய் பார்த்தபடி
மடியில் கிடக்கிறது
அந்த செவிட்டுக் குழந்தை...


காம்பிழ‌ந்த‌, இத‌ழ் இழ‌ந்த‌,
ம‌க‌ர‌ந்த‌ம் இழ‌ந்த‌
ந‌சுங்கிய‌பூக்க‌ளாய்
எம் த‌மிழ் பெண்டுபிள்ளைக‌ள்
மான‌த்தைக் கூட‌
அரைகுறையாய்ம‌ட்டுமே
ம‌றைக்க‌ முடிந்த‌ப‌டி...


ஈழ ர‌த்த‌ம்
தோய்ந்த‌ துப்பாக்கி ர‌வைக‌ள்
கொன்று தீர்த்த‌
பிஞ்சு உட‌ல்க‌ளின்
மேல்ப‌திந்து கிட‌க்கின்ற‌ன‌
ராணுவ‌ பூட்சுக‌ள்...


க‌ரும்புகை ம‌றைக்காத‌
வான‌த்தைப் பார்த்த‌தில்லை...
எங்க‌ள் ச‌கோத‌ர‌னோ,ச‌கோத‌ரியோ
ச‌ட‌ல‌மாய் எரியாம‌ல்
க‌ரும்புகை வ‌ருவ‌தில்லை...
விடிய‌லின் வெளிச்ச‌ம்
இன்றும் தேடுகிறோம் நாங்க‌ள்...



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 16, 2011 11:15 am

வலி நிறைந்த வரிகள். சோகம் சோகம் சோகம்
அங்குள்ள மக்கள் சந்தோசமாக வாழ வழி பிறக்கும்.கவலை வேண்டாம் சகோதரா.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Image010ycm
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Aug 16, 2011 11:15 am

இதை padikkumpothu எனக்கும் மனதை என்னவோ செய்கிறது சிவசங்கர்.



 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் U நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் D நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் A நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Y நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் A நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் S நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் U நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் D நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் H நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் A
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Tue Aug 16, 2011 11:23 am

அழுகை



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக