புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_c10குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_m10குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_c10 
1 Post - 50%
heezulia
குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_c10குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_m10குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_c10குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_m10குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_c10 
284 Posts - 45%
heezulia
குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_c10குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_m10குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_c10குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_m10குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_c10குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_m10குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_c10குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_m10குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_c10 
20 Posts - 3%
prajai
குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_c10குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_m10குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_c10குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_m10குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_c10குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_m10குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_c10குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_m10குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_c10 
7 Posts - 1%
mruthun
குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_c10குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_m10குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 14, 2011 1:31 pm

குற்றச்சாட்டுகளுடன் என்னிடம் வராதீர்கள், உரிய அதிகாரிகளை அணுகுங்கள்-அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை

டெல்லி: குற்றச்சாட்டுக்கள், குறைகள் இருந்தால் அதற்குரிய அதிகாரிகளை அணுகி தீர்வு காணுங்கள். மாறாக என்னிடம் அவற்றைக் கொண்டு வர வேண்டாம் என்று கடும் எரிச்சலுடன் அன்னா ஹஸாரேவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

ஆகஸ்ட் 16ம்தேதி தான் தொடங்கவுள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு டெல்லி காவல்துறை ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டுள்ளதால் அதிருப்தி அடைந்த அன்னா ஹஸாரே இதுகுறித்து பிரதமருக்கு காட்டமான கடிதம் எழுதியிருந்தார். வழக்கமாக எந்தப் பிரச்சினைக்கும் உடனடியாக பதில் தரும் வழக்கமில்லாத பிரதமர் மன்மோகன் சிங் இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஹஸாரேவுக்கு ஒரு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உங்களது போராட்டக்குரிய அனுமதி, ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்காவில் 3 நாட்களுக்கு மட்டுமே உண்ணாவிரதம் இருக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நீங்கள் என்னிடம் குறை கூறி கடிதம் எழுதியுள்ளீர்கள். இவை அனைத்தையும் அந்த முடிவுகளை எடுத்த அதிகாரிகள் மற்றும் அமைப்பை நேரில் அணுகியோ அல்லது பிற முறைகளிலோ தெரிவித்து நிவர்த்தி காண முயலுங்கள். மாறாக, என்னிடம் இந்தப் பிரச்சினையை எழுப்புவதில் அர்ததம் இல்லை.

இந்த விவகாரத்தில் எனக்கோ அல்லது எனது அலுவலகத்திற்கோ எந்தத் தொடர்பும் இல்லை. இதில் நானோ அல்லது எனது அலுவலகமோ சற்றும் சம்பந்தப்பட்டவர்கள் இல்லை. இதில் நாங்கள் தலையிடவும் முடியாது என்று கூறியுள்ளார் பிரதமர்.

லோக்பால் வரைவு மசோதா தொடர்பாக தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு முற்றிலும் நிராகரித்து விட்டதாக அன்னா ஹஸாரே குழுவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதைக் கண்டித்து ஆகஸ்ட் 16ம் தேதி முதல் ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்காவில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.

ஆனால் இந்தப் போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 3 நாள் மட்டுமே போராட்டம் நடத்தப்பட வேண்டும். அளவுக்கு அதிகமாகஆட்களைச் சேர்க்கக் கூடாது. வாகனங்களும் கூட குறைந்த அளவிலேயே இருக்க வேண்டும். அதிக அளவில் ஒலிபெருக்கிகளை உபயோகிக்க கூடாது. யாரையும் தூண்டும் வகையில் பேசக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் கடுப்பான அன்னா ஹஸாரே பிரதமருக்கு கடும் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். அதில், உங்களது அரசு எங்களது அமைதி வழிப் போராட்டத்தை நசுக்கப் பார்க்கிறது என்று கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். அதற்குத்தான் தற்போது பிரதமர் இப்படி ஒரு பதிலை எழுதியுள்ளார்.

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 14, 2011 1:35 pm

அட இவர் என்ன செய்வார் இவர் வெறும் இத்தாலிய மொழிபெயர்ப்பாளர்த்தானே அவரு வேலய ஒழுங்கா செஞ்சிட்டாறு ஆமோதித்தல் ஆமோதித்தல்



ஈகரை தமிழ் களஞ்சியம் குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 14, 2011 1:40 pm

இப்பவும் அடுத்தவர் பார்த்து கையை தான் நீட்டுகிறார்..! என்ன கொடுமை சார் இது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 14, 2011 1:48 pm

போகிற போக்கை பார்த்தால் பேசாமல் அன்னாவை இந்தியாவின் மகாராஜா ஆக்குனதான் சும்மா இருப்பாரு போல @@



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக