ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm

» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி தங்க ரத தகடை திருடியவர்கள் கைது ஏழுமலையான் கனவில் வந்து திருட சொன்னதாக வாக்குமூலம்

4 posters

Go down

திருப்பதி தங்க ரத தகடை திருடியவர்கள் கைது ஏழுமலையான் கனவில் வந்து திருட சொன்னதாக வாக்குமூலம்  Empty திருப்பதி தங்க ரத தகடை திருடியவர்கள் கைது ஏழுமலையான் கனவில் வந்து திருட சொன்னதாக வாக்குமூலம்

Post by kitcha Sun Aug 14, 2011 2:55 am

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க ரதத் தகடுகள் கடந்த ஜனவரி மாதம் திருடப்பட்டன. இது பற்றி திருப்பதி போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி வந்தனர்.

இந்நிலையில் நேற்று திருப்பதி, கிரிபுரம் காலனியை சேர்ந்த பிரவீண், சிவா, அருண்குமார் உள்பட 7 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். கொள்ளையன் பிரவீண் போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது: நாங்கள் 7 பேரும் நண்பர்கள் ஒரு நாள் எனது கனவில் ஏழுமலையான் தோன்றினார்.

அப்போது அவர் என்னிடம், எனது கோவிலில் உள்ள தங்க ரத தகட்டை திருடிக் கொள். நீ திருட்டு தொழில் செய்தால் நன்றாக பிழைத்துக் கொள்ளலாம் என்றார். இதனால்தான் நான் நண்பர்கள் துணையுடன் திருப்பதி கோவில் தங்க ரத தகடுகளை கொள்ளையடிக்க திட்டமிட்டேன். இதற்காக நாங்கள் எல்லோரும் தங்க ரதம் வைக்கப்பட்டிருந்த அறை அருகே நடந்த கட்டுமான பணியில் சேர்ந்தோம்.

அப்போது யாரும் இல்லாத சமயத்தில் அந்த அறைக்குள் புகுந்து தங்க ரத தகடுகள், தங்க குடைகள் போன்றவற்றை கொள்ளையடித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

நக்கீரன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருப்பதி தங்க ரத தகடை திருடியவர்கள் கைது ஏழுமலையான் கனவில் வந்து திருட சொன்னதாக வாக்குமூலம்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

திருப்பதி தங்க ரத தகடை திருடியவர்கள் கைது ஏழுமலையான் கனவில் வந்து திருட சொன்னதாக வாக்குமூலம்  Empty Re: திருப்பதி தங்க ரத தகடை திருடியவர்கள் கைது ஏழுமலையான் கனவில் வந்து திருட சொன்னதாக வாக்குமூலம்

Post by ரா.ரமேஷ்குமார் Sun Aug 14, 2011 3:05 am

என்ன ஒரு வில்லத்தனம் கடவுள் கனவில் வந்தாராம் இவரை களவாட சொன்னறாம்... கன்னத்தில் அறை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

திருப்பதி தங்க ரத தகடை திருடியவர்கள் கைது ஏழுமலையான் கனவில் வந்து திருட சொன்னதாக வாக்குமூலம்  Empty Re: திருப்பதி தங்க ரத தகடை திருடியவர்கள் கைது ஏழுமலையான் கனவில் வந்து திருட சொன்னதாக வாக்குமூலம்

Post by krishnaamma Sun Aug 14, 2011 3:13 am

பாருங்களேன் இவர்கள் செய்த தவறுக்கு ஆண்டவனை இழுக்கிறார்கள் கோபம் இவங்களை எல்லாம் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருப்பதி தங்க ரத தகடை திருடியவர்கள் கைது ஏழுமலையான் கனவில் வந்து திருட சொன்னதாக வாக்குமூலம்  Empty Re: திருப்பதி தங்க ரத தகடை திருடியவர்கள் கைது ஏழுமலையான் கனவில் வந்து திருட சொன்னதாக வாக்குமூலம்

Post by balakarthik Sun Aug 14, 2011 3:15 am

என்னா செய்யறது கடவுள் படைப்பில் மனிதனும் ஒருவன் ஆகவே கடவுள் மனிதர்களுக்கு தாயை போன்றவர் தனக்கு ஒரு பிள்ளை கொடுத்த நகைகளை இன்னொரு பிள்ளை கஸ்ட்டபடுறத்தை பார்த்து எடுத்துக்க சொல்லிறுப்பாரோ என்னவோ இத போயி பெருசு படுத்துரிங்களே சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் திருப்பதி தங்க ரத தகடை திருடியவர்கள் கைது ஏழுமலையான் கனவில் வந்து திருட சொன்னதாக வாக்குமூலம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருப்பதி தங்க ரத தகடை திருடியவர்கள் கைது ஏழுமலையான் கனவில் வந்து திருட சொன்னதாக வாக்குமூலம்  Empty Re: திருப்பதி தங்க ரத தகடை திருடியவர்கள் கைது ஏழுமலையான் கனவில் வந்து திருட சொன்னதாக வாக்குமூலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நித்தியானந்தா ரஞ்சித்தாவுடன் சாமி தரிசனம்
» திருமலை திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்?
» குபேரனிடம் திருப்பதி ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு?
» திருப்பதி ஏழுமலையான் தரிசனம் நாளை 10 மணி நேரம் ரத்து!
» அல்லா செய்யச் சொன்னதாக மனைவி, 3 குழந்தைகளை சுட்டுக்கொன்ற நபர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum