புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழியின் அலைகளென.....


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 28, 2011 10:29 am

ஆழியின் அலைகளென....




ஆழியின் அலைகளென..... Moonlit-sea-night-view
முட்டி மோதி
என் இதயக் கரையை
பலவீனமாக்கி இருக்கிறது
எதற்கும் அஞ்சாத
ஆழியின் அலைகளாய்
உன் நினைவுகள்

என்று வரும்
ஆழியின்
அடங்கா குமுறல்
என்று அஞ்சும் கரையோர
மகளாய் நான் இல்லை

இதயச் சுனாமி
எழும்நாளை எதிர்நோக்கி
அடியோடு
உன் நினைவுச்சாகரத்தில்
மூழ்கிவிடத் தயாராக!

க்டல் வள்ளலாய்
கடையெழு வள்ளலாய்
நித்தமும் உடல் கூட்டில்
உன் இதழ்சிப்பி பிரசவித்த
நித்திலத்தை
நெஞ்சகத்தில் சுமந்தபடி...


ஆதிரா.



ஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Tஆழியின் அலைகளென..... Hஆழியின் அலைகளென..... Iஆழியின் அலைகளென..... Rஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 28, 2011 10:34 am

இதயச் சுனாமி
எழும்நாளை எதிர்நோக்கி
அடியோடு
உன் நினைவுச்சாகரத்தில்
மூழ்கிவிடத் தயாராக!

அருமையான வரிகள்.. காலம் நம்மைக்கட்டிப்போட்டுவிட்டாலும் கரைகடந்த உணர்வுகள் கரையோரத்தில் நின்று தாலாட்டும் பொழுதுகளை ந்மக்கு வழங்கியே நிற்கின்றன..

அற்புதமான படைப்பு ஆதிரா...பாராட்டுகக்ள்..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Mar 28, 2011 10:37 am

அருமையான வரிகள் .........நன்றி அக்கா ...



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 28, 2011 6:36 pm

கலை wrote:
இதயச் சுனாமி
எழும்நாளை எதிர்நோக்கி
அடியோடு
உன் நினைவுச்சாகரத்தில்
மூழ்கிவிடத் தயாராக!

அருமையான வரிகள்.. காலம் நம்மைக்கட்டிப்போட்டுவிட்டாலும் கரைகடந்த உணர்வுகள் கரையோரத்தில் நின்று தாலாட்டும் பொழுதுகளை ந்மக்கு வழங்கியே நிற்கின்றன..

ஆம்.. அவை மெல்ல அசைபோட... சூடாகக் கண்ணீர் விட...என்று சுகமாக....என்றும்.... நன்றி கலை. ஆழியின் அலைகளென..... 154550



ஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Tஆழியின் அலைகளென..... Hஆழியின் அலைகளென..... Iஆழியின் அலைகளென..... Rஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 6:41 pm

நினைவுகள் என்றும் தனிமையில் நமக்கு துணை நிற்பவை....
உயிர் காக்கும் பொக்கிஷ பெட்டகமாய் நம்மை ஆறுதல் படுத்துபவை.....

அருமையான அற்புதமான வரிகளில் எங்களை கட்டிப்போட்ட அன்பு பானுவுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா...

கல்ஃப் மார்ட் போனால் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்ல நம்ம பானுவோட படைப்பு எங்கேன்னு தேடி படிப்பேனாக்கும்.... எமனை பார்த்து சிரிச்சுக்கலாம் ஆர்ட்டிகிள் படு ஜோர்பா... இங்கயும் அந்த கட்டுரை நீங்க பகிர்ந்தீங்க..... அருமை பானூ... முத்தம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆழியின் அலைகளென..... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 28, 2011 6:42 pm

அருமையான கவிதை அக்கா.... ரொம்ப நல்லா இருக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 28, 2011 6:49 pm

நம்மோட நினவுகளை அழகிய வரிகளில் வார்த்து இருக்கீங்க அக்கா அருமை! மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 28, 2011 6:59 pm

மஞ்சுபாஷிணி wrote:நினைவுகள் என்றும் தனிமையில் நமக்கு துணை நிற்பவை....
உயிர் காக்கும் பொக்கிஷ பெட்டகமாய் நம்மை ஆறுதல் படுத்துபவை.....

அருமையான அற்புதமான வரிகளில் எங்களை கட்டிப்போட்ட அன்பு பானுவுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா...

கல்ஃப் மார்ட் போனால் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்ல நம்ம பானுவோட படைப்பு எங்கேன்னு தேடி படிப்பேனாக்கும்.... எமனை பார்த்து சிரிச்சுக்கலாம் ஆர்ட்டிகிள் படு ஜோர்பா... இங்கயும் அந்த கட்டுரை நீங்க பகிர்ந்தீங்க..... அருமை பானூ... ஆழியின் அலைகளென..... 942


உண்மையா உங்க அன்புக்கு ஒரு அளவே இல்லையா மஞ்சு? எங்க வீட்ல கூட ஒருவரும் குமுதம் ஹெல்த் வாங்கிப் படிப்பது கிடையாது. நீங்க.. எங்கேயோ இருந்து கொண்டு..கண்ணீர் வருகிறது மஞ்சு.. தோழியாக இருப்பதற்கு மிக்க நன்றி..



ஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Tஆழியின் அலைகளென..... Hஆழியின் அலைகளென..... Iஆழியின் அலைகளென..... Rஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Mar 28, 2011 7:25 pm

சுனாமிகண்டு உலகமே வெருண்டோட
இச்சுனாமிக்காய் ஒர்உள்ளம் ஏங்குகிறதே.....


அக்கா அருமை



நேசமுடன் ஹாசிம்
ஆழியின் அலைகளென..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 28, 2011 9:56 pm

Aathira wrote:
மஞ்சுபாஷிணி wrote:நினைவுகள் என்றும் தனிமையில் நமக்கு துணை நிற்பவை....
உயிர் காக்கும் பொக்கிஷ பெட்டகமாய் நம்மை ஆறுதல் படுத்துபவை.....

அருமையான அற்புதமான வரிகளில் எங்களை கட்டிப்போட்ட அன்பு பானுவுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா...

கல்ஃப் மார்ட் போனால் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்ல நம்ம பானுவோட படைப்பு எங்கேன்னு தேடி படிப்பேனாக்கும்.... எமனை பார்த்து சிரிச்சுக்கலாம் ஆர்ட்டிகிள் படு ஜோர்பா... இங்கயும் அந்த கட்டுரை நீங்க பகிர்ந்தீங்க..... அருமை பானூ... ஆழியின் அலைகளென..... 942


உண்மையா உங்க அன்புக்கு ஒரு அளவே இல்லையா மஞ்சு? எங்க வீட்ல கூட ஒருவரும் குமுதம் ஹெல்த் வாங்கிப் படிப்பது கிடையாது. நீங்க.. எங்கேயோ இருந்து கொண்டு..கண்ணீர் வருகிறது மஞ்சு.. தோழியாக இருப்பதற்கு மிக்க நன்றி..

இங்கே தில்லியில் குமுதம் ஹெல்த் கிடைப்பதில்லை... நாங்களும் தேடி சலிச்சுட்டோமுல்ல..? அதுக்காக வாவது எங்களுக்காகவும் கண்ணீர் விடுறது.. அழுகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக