புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_m10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10 
81 Posts - 67%
heezulia
மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_m10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_m10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_m10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10 
5 Posts - 4%
viyasan
மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_m10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_m10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_m10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_m10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_m10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_m10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_m10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10 
18 Posts - 3%
prajai
மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_m10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_m10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_m10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_m10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_m10மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்!


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 17, 2011 7:33 pm


இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு இணையாக ஏன் துணையாகவும் களமிறங்கிய பெண்களை போற்றி பாராட்ட வேண்டிய வரலாறும், பண்பும் பாழடிக்கப்பட்டுள்ளது.

ஜான் பிள்ளையாக இருந்தாலும் அது ஆண் பிள்ளை என்பது பழமொழி. ஆனால் அந்த ஜான் பிள்ளையைக் கூட மண்ணில் நடமாட வைப்பவள் தான் பெண்.

பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஆனால் நமது நாட்டில் வாழும் மனிதர்கள் பெண்ணிற்கு உரிய முக்கியத்துவமும், அங்கீகாரமும் வழங்கவில்லை என்பதற்கு வீர மங்கை வேலு நாச்சியாரே சாட்சி.

18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிராக நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் வீரமங்கை வேலுநாச்சியார்.

இராமநாதபுரம் மாமன்னர் செல்ல முத்து சேதுபதி-சக்கந்தி முத்தாத்தாளுக்கு 1730-ம் ஆண்டு ஒரே பெண் வாரிசாக பிறந்தவர் தான் இந்த வேலுநாச்சியார்.

ஆணுக்கு நிகராக ஆயுதப் பயிற்சி பெற்றார், பல மொழிகள் கற்றார், பருவத்தில் அழகிற்கு அழகு சேர்த்தார். 1746-ல் சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதர் வேலுநாச்சியாரை தனது மனைவியாக்கிக் கொண்டார்.

ஒரு முறை மன்னர் முத்துவடுக நாதர் காளையர் கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த போது நவாப் படைகள் அந்த கோவிலைச் சுற்றி வளைத்து தாக்கின. அதில் அவர் வீர மரணம் அடைந்தார். காளையர் கோவில் கோட்டை நவாப் படைகளின் வசமாகியது.

திடீர் தாக்குதலில் மன்னர் மடிந்து விட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு இடியாக எட்டியது. கதறி அழுது கண்ணீர் விட்டார்.

கணவரின் உடலைப் பார்க்க காளையர் கோவில் நோக்கி வேலுநாச்சியார் செல்ல அவரை கைது செய்ய படை அனுப்பினான் நவாப்.

அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கித் தாக்கியது. முடிவில் நவாப் படையிடம் இருந்து தப்பினார்.

விஜயதசமி, நவராத்திரி நாட்களில் சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி என்ற பெண் தெய்வத்தை காண பெண்கள் கூட்டம் அலைமோதும்.

வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் கூட வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக மாறுவேடத்தில் சென்று அரண்மனை கோவிலுக்குள் திடீர் தாக்குதல் நடத்தி எதிரிகளை அழித்தொழித்தனர்.

அதே போல வேலுநாச்சியாரின் படையில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்ததை வரலாறு மிக கவனமாக பதிவு செய்துள்ளது. இவரை உலகின் முதல் மனித ஆயுதமாக கூட கருதலாம்.

1780-ம் ஆண்டு ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் பெரும் படை திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டு, கடும் போர் புரிந்து காளையர் கோவிலை மீட்டது.

வேலுநாச்சியார் தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரை படுகொலை செய்த ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்து எடுத்த சபதத்தை நிறைவேற்றி சிவகங்கையின் அரசியானார்.

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.

1790ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியானார்.

1793ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கியவர் டிசம்பர் 25, 1796 அன்று மண்ணுலகை வி்ட்டுச் சென்றார்.

முன்னதாக அவர் வெள்ளையர்களிடம் தம்மைக் காட்டிக் கொடுக்காமல் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு வைத்து, தமது திருமாங்கல்யத்தையே முதல் காணிக்கையாகச் செலுத்தி வீரஅஞ்சலி செலுத்தினார்.

இந்தக் கோவில் இன்று கொல்லங்குடி வெட்டையார் 'காளியம்மாள்' என்று அழைக்கப்படுகிறது.

வீரர்களின் தியாகங்களுக்கு மதிப்பு கொடுத்து மரியாதை கொடுத்து மணி மண்டபம், வீர வணக்க நாள் போன்ற பல நிகழச்சிகளை நடத்துகின்றனர். ஆனால் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீர மங்கையை மறந்துவிட்டனர்.

thatstamizh
மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! 15velunachiar4300



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Image010ycm
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 17, 2011 7:41 pm


முதலில் நன்றிகள் கிச்சா !
இவரது வரலாறிணை ஜீவ பாரதி என்ற எழுத்தாளர் எழுதியிருக்கிறார் ,, நான் அதை படித்தேன் ஆனால் பகுதி வரலாறுதான் எழுதியிருக்கிறார். முழுமையான வரலாறு இருந்தால் பதியவும்.




மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Thank-you015
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 17, 2011 7:45 pm

நன்றி கிட்சா அண்ணே மேலும் இதுபோன்ற பல விடுதலை போராளிகளின் வரலாற்றை படியுங்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 17, 2011 8:39 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
முதலில் நன்றிகள் கிச்சா !
இவரது வரலாறிணை ஜீவ பாரதி என்ற எழுத்தாளர் எழுதியிருக்கிறார் ,, நான் அதை படித்தேன் ஆனால் பகுதி வரலாறுதான் எழுதியிருக்கிறார். முழுமையான வரலாறு இருந்தால் பதியவும்.

நம் ஈகரையில் இந்த வீரமங்கையின் வரலாறு உள்ளது.கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

http://www.eegarai.net/t3963-topic



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Image010ycm
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Aug 18, 2011 8:14 am

சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Scaled.php?server=706&filename=purple11
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 18, 2011 10:13 am

நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 18, 2011 10:14 am

இவரை பற்றி நான் ஏற்கனவே படிதுள்ளேன்...............பகிர்தமைக்கு நன்றி அண்ணா.....எனக்கு பிடல் காஸ்ட்ரோ அவர்களை பற்றிய குறிப்பு கிடைக்குமா



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Aug 18, 2011 10:17 am

நாமதான் பெண்கள் செய்யும் காரியங்களை மறந்துடுவோமே.அந்த லிஸ்ட்ல இந்த வீர மங்கையும் சேர்ந்துட்டாங்க.
இருந்தாலும் நினைவு படுத்தியமைக்கு நன்றி கிச்சா



மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Uமறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Dமறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Aமறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Yமறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Aமறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Sமறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Uமறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Dமறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Hமறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! A
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 18, 2011 10:24 am

உதயசுதா wrote:நாமதான் பெண்கள் செய்யும் காரியங்களை மறந்துடுவோமே.அந்த லிஸ்ட்ல இந்த வீர மங்கையும் சேர்ந்துட்டாங்க.
இருந்தாலும் நினைவு படுத்தியமைக்கு நன்றி கிச்சா

நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்! Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக