புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_vote_rcap 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_vote_rcap 
3 Posts - 7%
dhilipdsp
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_vote_rcap 
2 Posts - 4%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_vote_rcap 
32 Posts - 86%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 79 I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 79 of 82 Previous  1 ... 41 ... 78, 79, 80, 81, 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Feb 07, 2012 11:18 pm

பிஜிராமன் wrote:
சனிக்கிழமை மாலை எழும்பூரில் (மியூசியம்) சந்திக்கலாமா? எதிரில் தான் காரைக்குடி ஆச்சி ஓட்டல் இருக்கு.


கண்டிப்பா சந்திக்கலாம், சார், காரைக்குடி ஆச்சி மெஸ் நு சொன்னதுக்கு அபரமும் நானா வரலைனா என்ன நடக்குறது........
அப்ப சரி! ரைட்டு விடுங்க, சனிக்கிழமை பார்க்கலாம்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 07, 2012 11:34 pm

அப்ப சரி! ரைட்டு விடுங்க, சனிக்கிழமை பார்க்கலாம்.


பாக்கலாமே, பர்ஸ் எ மறக்காம எடுத்துட்டு வந்திருங்க...



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Feb 08, 2012 5:31 pm

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர். (417)


ஏனோதானோ வென்று நுட்பங்கள் எதுவுமின்றி
தரமற்ற பொருளாலே கட்டப்பட்ட கட்டிடமோ
சிறுஅதிர்வை கண்டாலே தன்னுரு குழைந்திடுமே
நிகழ்கால நுட்பங்களை நுண்ணியமாய் பின்பற்றி
சக்திவாய்ந்த நிலஅதிர்வு நித்தம் வந்தாலும்
உருவும் குழையாது தன்னுருதியையும் விடாது

வெளியோட்டமாய் அரியபல நூற்களை கற்காது
செவிவழியும் பலசெய்தி அறிந்திடும் கற்றோர்கள்
அந்நூலின் ஆணிவேர் பிடித்து அடிவரைசென்று
பலதிசையில் சிந்தித்து உள்ளர்த்தம் காண்பாரே
இவ்விரண்டு நல்லறிவை நிறைந்து பெற்றோர்கள்
தவறாக ஒன்றிரண்டு கருத்தைப் புரிந்திருந்தாலும்
அதிலிருந்து கேள்வியவர்முன் எழுந்தாலுங் கூட
யோசித்துபின் சபையிடம் சொல்வாரே யொழிய
புத்தியற்ற பதிலையவர் சபைமுன் வைக்கார்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 08, 2012 5:36 pm

இரண்டு வரிக்கு விளக்கம் அருமை பிஜி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


குழைந்திடுமே இந்த ழ தான் வருமா எனக்கு ல வருமோ என்று சந்தேகம் தவறென்றால் மன்னிக்கவும் சோகம்



[You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Feb 08, 2012 5:38 pm

ஜாஹீதாபானு wrote:இரண்டு வரிக்கு விளக்கம் அருமை பிஜி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


குழைந்திடுமே இந்த ழ தான் வருமா எனக்கு ல வருமோ என்று சந்தேகம் தவறென்றால் மன்னிக்கவும் சோகம்

ழ தான் பாட்டி வரும்........

மிக்க நன்றிகள் பாட்டி நன்றி .........இதுக்கெல்லாம் போயி சோகப் படலாமா.......... ஆறுதல் ஆறுதல் சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 08, 2012 5:41 pm

பிஜிராமன் wrote:
ஜாஹீதாபானு wrote:இரண்டு வரிக்கு விளக்கம் அருமை பிஜி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


குழைந்திடுமே இந்த ழ தான் வருமா எனக்கு ல வருமோ என்று சந்தேகம் தவறென்றால் மன்னிக்கவும் சோகம்

ழ தான் பாட்டி வரும்........

மிக்க நன்றிகள் பாட்டி நன்றி .........இதுக்கெல்லாம் போயி சோகப் படலாமா.......... ஆறுதல் ஆறுதல் சிரி
வருத்தப்பட்டதில் தவறில்லை தானே ழ தான் வரும்னு சொல்லிட்ட புன்னகை மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Feb 08, 2012 5:44 pm

வருத்தப்பட்டதில் தவறில்லை தானே ழ தான் வரும்னு சொல்லிட்ட


பாட்டி, இந்த வாக்கியத்தை சரியா என்னால பொருள் கொள்ள முடியவில்லை....இன்னொரு தடவ சொல்லுங்க......

வருத்தப் பட்டதில் தவறில்லைன்னு தான ழ தான் வரும் நு சொல்லிட்ட..இரு இரு உன்ன ஒரு கை பாத்துக்கிறேன்.....அப்டின்னு எதாச்சு அர்த்தம் இருக்கா.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 08, 2012 5:47 pm

பிஜிராமன் wrote:
வருத்தப்பட்டதில் தவறில்லை தானே ழ தான் வரும்னு சொல்லிட்ட


பாட்டி, இந்த வாக்கியத்தை சரியா என்னால பொருள் கொள்ள முடியவில்லை....இன்னொரு தடவ சொல்லுங்க......

வருத்தப் பட்டதில் தவறில்லைன்னு தான ழ தான் வரும் நு சொல்லிட்ட..இரு இரு உன்ன ஒரு கை பாத்துக்கிறேன்.....அப்டின்னு எதாச்சு அர்த்தம் இருக்கா.....
நான் தவறாக இருக்குமோனு தான் வருத்தப்பட்டேன் அதே போல் நீயும் தவறுனு சொல்லிட்ட அதான் வருத்தப்பட்டதில் தவறில்லை என்று சொன்னேன் மண்டையில் அடி



[You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Feb 08, 2012 7:31 pm

நான் தவறாக இருக்குமோனு தான் வருத்தப்பட்டேன் அதே போல் நீயும் தவறுனு சொல்லிட்ட அதான் வருத்தப்பட்டதில் தவறில்லை என்று சொன்னேன் மண்டையில் அடி
இதுக்கு தான் என்னோட கிளாஸ் ல சேருங்க நு சொன்னேன் கேட்டா தான..... சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Feb 08, 2012 9:24 pm

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. (418)


மேடையிலே பேசினாரே கற்றறிந்த பெரியார்
அதனருகே நிகழ்ந்ததுவே நடனஇசை நிகழ்ச்சி
இருநண்பர் பேசியபடி சென்றனர் அவ்வழியில்
ஒருநண்பர் அவருரையை கேட்கலாம் எனக்கூற
இருவரும் சென்றனரே அமர்ந்தனரே நன்றாய்
ஒருநண்பன் அறிஞரவர் உறையினிலே மூழ்க

மறுநண்பன் நடன யிசையை கேட்டிருந்தான்
இயற்கையாய் கேட்கும் சக்தியதைப் பெறினும்
நல்லவை கூறிடவதற்கு செவிசாய்க்க மறுத்து
வியக்கும் வகைபேசும் வித்தகர் சொல்கேளாது
மயக்கம் கொண்டுநாம் மற்றதை கேட்டிருந்தால்
கேட்கும் திறம்பெற்றும் செவிடெனவே ஏற்கப்படும்





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 79 of 82 Previous  1 ... 41 ... 78, 79, 80, 81, 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக